காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கே.எஸ்.பாபு முன்னிலையில் பாஜகவில் இணைந்த 70 க்கும் மேற்பட்ட பெண்கள் ..
காஞ்சிபுரம், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்பந்துர் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழா நடைப்பெற்றது. அதில் 70 க்கும் மேற்பட்ட பெண்கள் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி வந்து, மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு...
காஞ்சிபுரம் : இன்னுயிர் காப்போம் திட்டம் துவக்க விழாவிற்கு வருகைத்தரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு : ...
காஞ்சிபுரம், டிச. 12 -
இன்னுயிர் காப்போம் திட்டத்தை துவக்கி வைக்க வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒருங்கிணைந்து வெற்றிபெற பாடுபடுவோம் என காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஞ்சிபுரம்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நெம்மிலி நிபவ்...
காஞ்சிபுரம், ஜூலை. 09 -
காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மிலி நிபவ் கடற்கரைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமையன்று, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை சார்பில் அதன் பணியாளர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இணைந்து பொது மக்களிடம்...
காஞ்சிபுரம் பிரபல பட்டு சேலை கடையில் வருமான வரித்துறையினர் சோதனை : வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பி கடை அடைப்பு
காஞ்சிபுரம், ஜன. 04 -
காஞ்சிபுரம் நடுத்தெருவில் இயங்கி வரும் பிரபல A.S. பாபு ஸா பட்டு சேலை கடையில், இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் காலையில் கடை திறந்தவுடன் வருமான வரிதுறையைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வந்து இச்சோதனையில் ஈடுபட்டனர். ...
மாவட்ட வருவாய் துறையினர் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நடைப்பெற்ற 2 ஆம் கட்ட...
காஞ்சிபுரம், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறையினர் நேற்று 2 ஆம் கட்ட தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் அனைவருக்கும் பழைய...
ரோஜா பூ சாரலில் நனைந்த காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகர் …
காஞ்சிபுரம்,ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு, அதிமுக தொண்டர்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ரோஜா பூவினை மலைச்சாரல் போல் கொட்டி உற்சாக வரவேற்பளித்தனர்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் போட்டியிடுவதால் நாடாளுமன்ற தொகுதிகளில் பல்வேறு இடங்களில்...
சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் தோட்ட நாவல் பகுதியில், நலத்திட்ட உதவிகளை வழங்கி .. சிறப்பாக கொண்டாடப்பட்ட கலைஞரின்...
காஞ்சிபுரம், ஜூன். 16 -
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் தோட்டநாவல் பகுதியில் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய...
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கர மடத்திற்கு திரும்பும் ஸ்ரீ விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் : மிகச்...
காஞ்சிபுரம், மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் அமைந்துள்ளது காஞ்சி ஸ்ரீசங்கர மடம் அதன் பீடாதிபதியாக ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சாமிகள் இருந்து வருகிறார்.
கடந்த 2022 மார்ச் மாதம் 20 ஆம் தேதி விஜய யாத்திரை...





















