செங்கல்பட்டு : ஆட்சியர் அலுவலகம் முன் கொரோனா நோயாளிகள் இருவர் தர்ணாப் போராட்டம் – அரசு மருத்துவனையில் முறையான...
செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவன் மனைவி இருவரும், தங்களுக்கு அரசு மருத்துவ மனையில் முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்று குற்றம் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு, செப் . 5 -
செங்கல்பட்டு நேதாஜிநகர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (வயது 62) இவரது...
அண்ணா பெயரை வைத்துக் கொண்டு அதிமுக நாடகமாடுகிறது : அமைச்சர் தங்கம்தென்னரசு காஞ்சிபுரத்தில் பேட்டி
காஞ்சிபுரம்,செப். 29 -
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிகளின் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, காஞ்சிபுரம்...
வாக்கு கேட்க சென்ற காஞ்சிபுரம் பா.ம.க. வேட்பாளரை டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட சொன்ன கிராம மக்கள் : கடையை...
காஞ்சிபுரம், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
பாமக பெண் வேட்பாளரை சூழ்ந்து கொண்ட கிராம பெண்கள் எங்க பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுங்க என அவரிடம் கோரிக்கை விடுத்தனர். அதில் திடீரென உணர்ச்சி வசப்பட்ட பெண் ஒருவர் நீங்கள் கடையை மூடினால்...
கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா : அதிமுக நகரச்செயலாளர் பிரேம்சேகர் சார்பில் மாங்காட்டில் ஏற்பாடு .....
மாங்காடு, ஏப். 03 -
கோடை காலத்தை முன்னிட்டு சென்னையை அடுத்த மாங்காட்டில் நீர் மோர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்காக அதிமுக மாங்காடு நகரச்செயலாளர் பிரேம்சேகர் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்தது.
அதற்கான திறப்பு விழா இன்று மாங்காட்டில் நடைப்பெற்றது. இவ்விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள்...
காஞ்சிபுரம் : தனியார் பள்ளி மாணவர்கள் ஆறுபேருக்கு திடீர் வாந்தி மயக்கம் .. மருத்துவமனையில் அனுமதி..
காஞ்சிபுரம், ஆக. 07 -
காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் (ஆன்ரசன்) பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆறு பேருக்கு திடீர் வந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
https://youtu.be/h2BxLpDYPlA
இம்மாணவர்கள் பள்ளி வளாகத்தின் அருகேவுள்ள தள்ளு வண்டி கடையில் ரஸ்னா பவுடர் வாங்கி தண்ணீரில் கலந்து குடித்துள்ளனர்....
காஞ்சிபுரம் : 44 வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம், ஜூலை. 27 -
இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் முதல் முதலாக மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைப்பெறுகிறது அப்போட்டி எதிர்வரும் 28 ஆம் தேதி துவங்கி அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187...
ப்ளஸ் டூ மாணவன் தூக்கிட்டு தற்கொலை : காஞ்சிபுரம் தாலூகா போலீசார் விசாரணை …
காஞ்சிபுரம், ஏப். 25 -
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேதாசலம் நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பாலாஜி - (40) இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இதில் மகன் விஜய் காஞ்சிபுரத்தில் +2 படித்து வருகிறார்....
தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பிற்கான பள்ளிப் பொதுத் தேர்வு இன்று தொடக்கம் : தாளாளர் மற்றும் ஆசியர்களின்...
காஞ்சிபுரம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பள்ளிப் பொதுத்தேர்வு இன்று தொடங்கும் நிலையில், காஞ்சிபுரம் ஓர்க்கைப் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளி மாணாக்கர்கள் தங்கள் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்களின் பாதம் தொட்டு வணங்கி அவர்களின் மனப்பூர்வமான...