மக்கள் குறைத் தீர்க்கும் முகாம் : காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ...
காஞ்சிபுரம், மார்ச். 21 -
காஞ்சிபுரம் நகராட்சியில் இருந்து பெருநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தி நகர்ப்புற தேர்தலையும் தமிழக அரசு நடத்தி முடித்துள்ளது.
இந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராக வெற்றி பெற்றார் இதனை தொடர்ந்து இன்று முதல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள...
உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற கலைத்திருவிழா ; சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் விழாவை துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம், டி. 01 -
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா-காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளி...
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி : மாங்காடு நகராட்சி சார்பில் நடைப்பெற்ற இப்பேரணியில் பள்ளி மாணவர்கள்...
மாங்காடு, ஏப். 08 -
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்திய மீண்டும் மஞ்சப்பை திட்டம் தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைப்பெற்று வருகிறது.
https://youtu.be/RqnEvGX-3Jc
அதன் தொடர்ச்சியாக இன்று மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட...
கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா : அதிமுக நகரச்செயலாளர் பிரேம்சேகர் சார்பில் மாங்காட்டில் ஏற்பாடு .....
மாங்காடு, ஏப். 03 -
கோடை காலத்தை முன்னிட்டு சென்னையை அடுத்த மாங்காட்டில் நீர் மோர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்காக அதிமுக மாங்காடு நகரச்செயலாளர் பிரேம்சேகர் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்தது.
அதற்கான திறப்பு விழா இன்று மாங்காட்டில் நடைப்பெற்றது. இவ்விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள்...
அதிமுக சார்பில் சிறப்பான தோற்றத்தில் கோடைக்கால நீர்பந்தல் : கொளப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி மக்கள் பயன்பாட்டிற்கு...
கொளப்பாக்கம், ஏப். 03 -
கோடை காலம் தொடங்கியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கொடுமையான வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், மற்றும் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து அவர்கள் தாகத்தை தீர்க்க வேண்டும் என அதிமுக தலைமை அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அக்கட்சித்...
நசரத்பேட்டை காவல்நிலைய தலைமைக் காவலர் உடல்நிலைப் பாதிப்பால் மாங்காட்டில் உயிரிழந்தார் ..
மாங்காடு, ஏப். 05 -
திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிபவர் ஜெயக்குமார் வயது 50 இவர் மாங்காடு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் மாங்காட்டில் அவரது வீட்டில் இருந்த ஜெயக்குமாருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியிலயே உயிரிழந்தார்.
நீண்ட நாட்களாக...
முழு வீச்சில் நடைப்பெற்று வரும் வாலாஜாபாத் அவலூர் இணைப்பு தரைப்பாலம் பணி : ஒருவாரத்தில் போக்குவரத்து துவங்கும்...
காஞ்சிபுரம், டிச. 11 -
மழை வெள்ளத்தால் சிதிலடைந்த வாலாஜாபாத் அவலூர் இணைப்பு தரைப்பாலம் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது இன்னும் ஒரு வாரத்தில் அப்பாலம் வழியாக போக்குவரத்து துவங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள வாலாஜாபாத் அவலூர் இணைக்கும் தரைப்பாலம் கடந்த காலத்தில்...
களியனூர் அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து பெற்றோர்...
காஞ்சிபுரம், மார்ச். 20 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் களியனுர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா .ஆர்த்தி பள்ளி மேலாண்மைக் குழுவினைத் துவக்கி வைத்து பெற்றோர் மற்றும் பள்ளி மாணவர்களிடையே உரையாடினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் முன்னேற்றத்திற்காகவும் பள்ளிகள் செயல் பாடுகளையும்...
மக்கள் இனி குடிநீருக்காக வீதியில் இறங்கிப் போராடக்கூடாது : அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் உத்தரவு
காஞ்சிபுரம், மார்ச். 12 -
காஞ்சிபுரம் மாநகராட்சியில் குடிநீருக்காக மக்கள் இனிப் போராடக் கூடாது மக்களின் தேவையறிந்து சேவையாற்றுங்கள் என அதிகாரிகளுக்கு மேயர் மகாலட்சுமி உத்திரவுப் பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் குடிநீர் தட்டுபாட்டைப் போக்க மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு ஆறுகளில் மேயர் மகாலட்சுமி ஆய்வு காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகளில்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் பல்வேறு இடங்களில் கன மழை – மகிழ்ச்சியில் மக்கள் ..
காஞ்சிபுரம், மே. 14 -
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் துவங்கியதை தொடரந்து கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வந்தது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது மாலை நேரத்தில் கன மழை பெய்து வருவதால் குளுர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது.
குறிப்பாக காஞ்சிபுரம்...























