Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கணவர் முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றியதால் புதுப்பெண் தற்கொலை

சோழிங்கநல்லூர்: திருவான்மியூர் காமராஜர் நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் சிவசங்கர். இவரது மனைவி நித்தியா (27). இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சிவசங்கருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே திருமணம் நடந்த தகவல் நித்தியாவுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் கடும் அதிர்ச்சி...

காஞ்சிபுரம் பிரபல பட்டு சேலை கடையில் வருமான வரித்துறையினர் சோதனை : வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பி கடை அடைப்பு

காஞ்சிபுரம், ஜன. 04 - காஞ்சிபுரம் நடுத்தெருவில் இயங்கி வரும் பிரபல A.S. பாபு ஸா பட்டு சேலை கடையில், இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் காலையில் கடை திறந்தவுடன் வருமான வரிதுறையைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வந்து இச்சோதனையில் ஈடுபட்டனர். ...

3 மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் இருவார தூய்மை அனுசரிப்பு நிகழ்ச்சி : பல்வேறு நலத்திட்டவுதவிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி...

செங்கல்பட்டு, ஜூலை. 14 – செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன் செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நடப்பு மாதம் ஜூலை 1 ஆம் தேதி முதல் எதிர்வரும் ஜூலை 15 ஆம் தேதிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்...

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் காஞ்சிபுரம் அப்துல்கலாம் மழலையர் மற்றும் ஆரம்ப பள்ளியில் நடைப்பெற்ற கல்வி கண்காட்சி ..

காஞ்சிபுரம், நவ. 26 - காஞ்சிபுரத்தில் உள்ள அப்துல் கலாம் மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். https://youtu.be/v_l1mWVhAuo காஞ்சிபுரத்தில் அல் அன்சாரி சாரிட்டபிள் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் என்ற தனியார்...

ரூ.1.26 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் ஒருவர் கைது மூன்று கடைகளுக்கு சீல்வைப்பு : காஞ்சிபுரம் மாவட்ட...

காஞ்சிபுரம், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு கடைகளில் நடத்திய சோதனையில் ரூ1.26 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப்பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வாலாஜாபாத் பகுதியில் பல்வேறு இடங்களில் கடைகளில்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகமுடி அணிந்துக் கொண்டு எழுச்சியுடன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட இந்தியாக் கூட்டணித் தொண்டர்கள்...

காஞ்சிபுரம், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் முடிவடைகிறது. அதனால் அனைத்து வேட்பாளர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்...

ருசி கண்ட பூனைப்போல் திருடிய இடத்திலேயே மீண்டும் திருட வந்து வசமாக சிக்கிக் கொண்ட கொள்ளையன் : ...

செங்கல்பட்டு, டிச. 10 - செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் அடுத்தடுத்து 2- கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த நபரை கடை உரிமையாளர்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பாவேந்தர் சாலையில் வீரா என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். மேலும் மொய்தீன் என்பவர் பிரியாணி...

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து காஞ்சிபுரம் கடை வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக பெண் வேட்பாளர் ஜோதி...

காஞ்சிபுரம், மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிமுரம் மாவட்டம், பாஜக தலைமையிலான என். டி. ஏ கூட்டணியின் காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் அறிவித்திருந்தார்.. மேலும் இத்தொகுதியில் ஜோதி வெங்கடேசன் என்ற பெண் வேட்பாளர் அக் கட்சியின்...

காஞ்சிபுரம் அருகே விமான நிலையம் அமைத்திட கிராம மக்கள் வரவேற்பு : குடியிருப்புகளை அகற்றாமலும், விவசாய நிலங்கள்...

காஞ்சிபுரம், ஆக. 15 - இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெற்று 76 ஆம் ஆண்டு துவங்கியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய கொடியேற்றி அரசு மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும்...

போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பாமக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்..

காஞ்சிபுரம், ஜூலை. 31 - காஞ்சிபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போதைப் பொருட்கள் முற்றிலுமாக தமிழக அரசு ஒழிக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் பே. மகேஷ் குமார் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/uhydGh1Y22Q இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS