Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொது மக்களுக்கு உணவுப் பரிமாறி விட்டு மக்களோடு அமர்ந்து உணவு அருந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஐ.ஏ.எஸ்...

கஞ்சிபுரம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்குகின்ற குமாரக் கோட்டம் முருகன் கோவிலில் இன்று தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடைப்பெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்று பொது மக்களுக்கு உணவு பரிமாறி...

காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற 27 வது பட்டமளிப்பு விழா …

காஞ்சிபுரம், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்அம்பி கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  இன்று வெகுச்சிறப்பாக 27 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில்...

பழமை மாறாத வகையில் புதுப்பிக்கப்பட்ட காஞ்சிபுரம் 123 ஆண்டு பழமை வாய்ந்த நீதிமன்றம் : உயர் நீதிமன்ற நீதிபதி...

காஞ்சிபுரம், மார்ச். 03 –   தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 1901 ஆண்டு முதல் செயல்பட்டு வந்த முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க வழக்குகள் தீர்வு கண்டு மக்கள் மனதில் நின்ற ஒரு...

காஞ்சிபுரம் அருகே பூட்டிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 145 சவரன் தங்கநகை ரூ 20 லட்சம் பணம் கொள்ளை...

காஞ்சிபுரம், ஆக. 28 - காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அருகே உள்ள பெரியநத்தம் கிராமத்தில் 145 பவுன் தங்க நகைகள், 4 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், 20 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியநத்தம்...

காணாமல் போன கன்னிகாபுரம் கால்வாயை மாவட்ட நிர்வாகம் கண்டுப் பிடித்துத் தர காஞ்சிபுரம் மாநகராட்சி 27 வது வார்டு...

காஞ்சிபுரம், மார்ச். 11 - காஞ்சிபுரம் அருகே கன்னிகாபுரத்தில் காணாமல் போன அரசு கால்வாயை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்து தர மாநகராட்சி கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சி  27-வது வார்டுக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் நத்தப்பேட்டை யிலிருந்து முத்தியால்பேட்டை வரை செல்லும் மழைநீர் கால்வாய் நீண்ட காலமாக பயன்பாட்டில்...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா : காஞ்சிபுரம் அரசு பள்ளியில் மாணவிகள் முதல்வர்க்கு வாழ்த்து பாடல்...

காஞ்சிபுரம், மார்ச். 01 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று மார்ச் 1 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட இந்த அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 408 மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகளை...

காஞ்சிபுரம் : சமூக வலைத் தளங்களில் வைரலாகி வரும் சுமார் 8 அடி நீளமுள்ள இரண்டு சாரை பாம்பு...

காஞ்சிபுரம் நத்தபேட்டை அருகே உள்ள முட்புதரில் இரண்டு சாரை பாம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நடனம் ஆடிய காட்சி சமுக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம், பிப். 21 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக் குட்பட்ட 27 வது வார்டு நத்தப்பேட்டை அருகே...

தனது இருக் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்த காஞ்சிபுரம் வருவாய் கோட்டாச்சியர் கலைவாணி … தான் கடந்து வந்த...

காஞ்சிபுரம், பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... காஞ்சிபுரம் மாவட்டம், கடந்த காலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணி புரிந்து வந்த மு. கலைவாணி கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியராக இடம் மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரத்தில் பொறுப்பேற்று பணி செய்து...

பள்ளி மாணவ, மாணவியருக்கான மாநில அளவில் நடைபெறும் வாள்வீச்சு போட்டி காஞ்சிபுரத்தில் இன்று துவங்கியது

காஞ்சிபுரம், ஜூலை. 29 - தமிழ்நாடு வாள்வீச்சு சங்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வாள்வீச்சு சங்கம் சார்பில், 10 மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட மாணவ–மாணவியருக்கான ‘பென்சிங்’ எனப்படும் வாள்வீச்சு போட்டி மாநில அளவில் காஞ்சிபுரத்தில் இன்று துவங்கி,  இரு நாட்கள் நடைபெறுகிறது. https://youtu.be/GWTWwYTVMnQ காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள...

விடுமுறையில் வந்த இளம் இராணுவ வீரர் காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பு !

காஞ்சிபுரம், ஏப். 23 - காஞ்சிபுரம் அருகே முன்னே சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த பைக் லாரி மீது மோதி விபத்துகுள்ளானது. இதில் சம்பவம் இடத்திலியே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இளம் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS