Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மேல் மாடி தளம் சரிந்து விழுந்து காஞ்சிபுரம் அருகே சிறுவன் பலி : இருவர் மருத்துவமனையில் அனுமதி ...

காஞ்சிபுரம், ஜூலை. 29 - காஞ்சிபுரம் அருகே உள்ள அய்யம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த நெசவுத் தொழிலாளி லோகநாதன் என்பவரின் மகன் ஒன்பது வயது நேதாஜி ஆவார். இவர், கலியனூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகின்றார். https://youtu.be/kvKKrgjldJs இந்நிலையில் நேற்றிரவு நேதாஜி, அவரது பாட்டி மற்றும்...

எரிவாயு உருளை மற்றும் இருசக்கர வாகனத்தை பாடையில் படுக்க வைத்து குன்றத்தூரில் விசிக கட்சியினர் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம்...

குன்றத்தூர், ஏப். 08 – குன்றத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மத்திய அரசை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கேஸ் சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து பாடையில் படுக்க வைத்து பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டிக்கும் வகையில்...

செங்கல்பட்டு: ஆசிரியர் பயிற்சி பட்டய மாணவர்கள் 3 வது நாளாக தொடர் போராட்டம்

தேர்வு எழுத கால அவகாசம் தரக்கோரி பயிற்சி பட்டய மாணவர்கள் கூடுவாஞ்சேரியில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுப் பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு, செப். 6 - தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவ மாணவியர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் ஆசிரியர் பட்டய பயிற்சி படித்த மாணவ மாணவிகளுக்கு இது...

தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை-கமல்ஹாசன்

ஆலந்தூர்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று முதல் மார்ச் 5-ந்தேதி வரை விருப்ப மனு வழங்கப்படும். எங்களுடன் ஒத்த கருத்துடையவர்கள் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்,...

கங்கைக்கொண்டான் மண்டகப்படி மண்டபத்தில் நாள்தோறும் பிரச்சினை செய்து வரும் தென்கலைப் பிரிவினர்…

காஞ்சிபுரம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ த்தை ஒட்டி நடைபெறும் கங்கைகொண்டான் மண்டப மண்டகப்படியில் தென்கலை பிரிவினர் தினந்தோறும் பிரச்சினை செய்து வருவதாக தெரிவிக்கின்றனர். https://youtu.be/AvupNhfdtyY இந்நிலையில் கோவில் நிர்வாகம் கோஷ்டி பாடக்கூடாது என அறிவித்துள்ள நிலையில் தடையை மீறி பாடி...

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசி பிரம்மோற்சவம் : திரளான...

காஞ்சிபுரம், பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … சக்தி தலங்களில் ஒட்டியான பீட ஸ்தலமாக  விளங்கும் முதன்மை ஸ்தலமான உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவம் இன்று அதிகாலை  கொடியேற்றத்துடன் துவங்கியது. லட்சுமி சரஸ்வதியுடன் காமாட்சி அம்பாள்...

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு குமரகோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் இழுத்த காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருகாலிமேடு பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் விரோத திமுக ஆட்சியை கண்டித்து தெருமுனை கூட்டமும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 76 வது பிறந்தநாள்...

காஞ்சிபுரத்தில் ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்..

காஞ்சிபுரம், செப். 01 - இன்று காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் ஏலேல சிங்க  விநாயகர் கோவில் அமைந்துள்ள சன்னதி கருவறை முழுவதும் பதினைந்து லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு  நடைபெற்றது. இக்கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி...

உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற கலைத்திருவிழா ; சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் விழாவை துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம், டி. 01 - தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா-காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளி...

காஞ்சிபுரம் : பள்ளி பாடத்திட்டத்தில் பரதநாட்டியம் இணைக்கப்பட வேண்டும் .. தமிழக அரசுக்கு, கிராமப்புற மாணவியர்கள் கோரிக்கை ..

காஞ்சிபுரம், ஆக. 04 - தமிழகத்தில் பழங்கால தமிழர்களின் பாரம்பரிய கலையான பரதநாட்டியம் தற்போது அழிந்து வரும் சூழலில் உள்ளது. இது பெரும்பாலான கிராமங்களிலோ நகரங்களிலோ மாணவ மாணவியர்களுக்கு கொண்டு சேர்வதில் சிக்கல் நிலவி வருகிறது . https://youtu.be/nhJBE1oVERk இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியில் சிவாஜியின் நாட்டிய பள்ளி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS