விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் உறுதிமொழியேற்ற 300 க்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் பகுதி தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள்...
காஞ்சிபுரம், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கான சிறப்பு சாலை பாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வகுப்பு நடைப்பெற்றது.
தமிழகத்தில் வாகன போக்குவரத்து தற்போது அதிகரித்துள்ள நிலையில், சாலை பாதுகாப்பு விதிகளை மீறி வாகன...
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர் உத்தரப்பிரதேசத்தில் உயிரிழப்பு..
காஞ்சிபுரம், ஜூன். 16 -
திபெத்தியன் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மாரடைப்பால் காலமான நிலையில் அவரது உடல் இன்று காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
காஞ்சிபுரம் வடிவேல் நகர் விரிவாக்கப் பகுதியான குமாரசாமி நகரை சேர்ந்தவர் அப்பாண்டை ராஜின்...
செங்கல்பட்டு: ஆசிரியர் பயிற்சி பட்டய மாணவர்கள் 3 வது நாளாக தொடர் போராட்டம்
தேர்வு எழுத கால அவகாசம் தரக்கோரி பயிற்சி பட்டய மாணவர்கள் கூடுவாஞ்சேரியில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுப் பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு, செப். 6 -
தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவ மாணவியர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது
இந்நிலையில் ஆசிரியர் பட்டய பயிற்சி படித்த மாணவ மாணவிகளுக்கு இது...
மிகப்பெரிய மாலை அணிவித்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை வரவேற்ற வாலாஜபாத் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் …
காஞ்சிபுரம், ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்து உற்சாக வரவேற்பினை அக்கட்சியினர் அளித்தனர்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...
காஞ்சிபுரம் அருகே மின் கசிவால் தீ விபத்து : தீயணைப்பு துறையினர் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை...
காஞ்சிபுரம், ஆக. 07 -
காஞ்சிபுரம் அருகே பொன்னேரிகரை பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் இருங்காட்டுகோட்டை பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
https://youtu.be/9V9gAlAO2js
முருகன் வழக்கம் போல் இன்று வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்....
இன்று பிறந்த நாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … தமிழ்நாடு மோட்டார் வாகனத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்...
காஞ்சிபுரம், மார்ச். 01 -
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளைச் சார்ந்த தமிழ்நாடு மோட்டார் வாகன தொழிலாளர் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அவர்கள் தெரிவித்துக் கொண்ட வாழ்த்துச் செய்தியில் முதல்வர்களின் முதல்வரே உங்களை வாழ்த்தி வணங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே இருவார தூய்மை அனுசரிப்பு குழுவின் சார்பில் நடைப்பெற்ற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்...
செங்கல்பட்டு, ஜூலை. 15 –
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் பைப்லைன் தென் மண்டல செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு, அந்நிறுவனத்தின் கிளை முதன்மை மேலாளர் எஸ்.குமார், தலைமை தாங்கினார். மேலும்...
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைப்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் ..
காஞ்சிபுரம், ஆக. 20 -
காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது. அதில் பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருளால் ஏற்படும்...
பொதுமக்களுக்கு இடையூறாக காஞ்சி மாநகர் தெருக்களில் சுற்றித் தெரியும் மாடு மற்றும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
காஞ்சிபுரம், பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாமன்ற கூட்டம் இன்று நடைப்பெற்றது. அப்போது மாமன்ற உறுப்பினர்கள் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
மேலும்...
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி ..
காஞ்சிபுரம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற் கொண்டார்..
நாடாளுமன்ற தேர்தல் குறித்த தேதிகள் இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பணியானது...






















