சென்னை, ஆக 3 –
இன்று சென்னை எழிலகத்தில் அமைச்சர் பி. மூர்த்தி தலைமையிலான வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் மற்றும் வணிகத்துறை ஆணையர் எம்.ஏ. சித்திக் ஐ.ஏ.எஸ், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.