Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப்பெற்ற பா.ஜ.க ஆர்ப்பாட்டம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் முழக்கம்

காஞ்சிபுரம், ஏப். 25 - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக காஞ்சிபுரம் மண்டல நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை அழிக்க நினைக்கும் வகையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினர்...

காஞ்சிபுரம் சாலை விபத்து : சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி முதியவர் உடல் நசுங்கி பலி

காஞ்சிபுரம், செப். 6 - ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு நெடுஞ்சாலை வல்லம் பகுதியில் எம் சாண்ட் ஏற்றி வந்த டாரஸ் டிப்பர் லாரி சைக்கிளில் வந்த முதியவர் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் திருவண்ணாமலை மாவட்டம் கேட்டவரம்பாளையத்தை சேர்ந்தவர் தருமன் கண்ணு வ/66. இவர்...

கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கிய காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை பிரமோற்சவ விழா …

காஞ்சிபுரம், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் வரும் 22ஆம் தேதி திருத்தேர் வீதி உலாவும், 25 ஆம் தேதி இரவு வெள்ளி...

காஞ்சிபுரத்தில் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் ஆய்வு கூட்டம் : அர்பணிப்பு உணர்வுடன் நற்செயலாற்றிய 10...

காஞ்சிபுரம், மார்ச். 16 - தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு  பங்கேற்க்கும் ஆய்வு கூட்டம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தமிழக காவல்துறை இயக்குனர் டி.ஜி.பி சைலேந்திரபாபு காஞ்சிபுரத்திற்க்கு வருகை தந்தார். அப்போது...

திருவனைக்கோயில் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் தொடர்ந்து வீணாகி வரும் குடிநீர் ..

காஞ்சிபுரம், செப். 01 - காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த திருவானைக்கோவில் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இவ்வூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அக்குடியிருப்பு வாசிகளுக்கு குடிநீர் வழங்கிட குடிநீர் மேல் தேக்க தொட்டி ஒன்றினை கடந்த 2020 - 2021 ஆண்டில் கட்டப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு...

உத்திரமேரூர் அருகே அரசு பேருந்து விபத்துக்குள்ளாகி இருவர் உயிரிழப்பு : 9 பேர் பலத்தக்...

காஞ்சிபுரம், டிச. 01 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது இத் தகவல் அறிந்து சம்பவ இடத்திக்கு வந்த உத்திரமேரூர் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்து வந்த ரதி - (31)  மற்றும் புனிதா...

நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா காஞ்சிபுரம் மாநகராட்சியில் திடீர் ஆய்வு : மாநகராட்சி ஒப்பந்ததாரர் தீ குளிக்க...

காஞ்சிபுரம், ஜூலை. 01 - காஞ்சிபுரம் மாநகராட்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றியுள்ளார். மேலும், நேற்றுடன் காஞ்சிபுரம் மாநகராட்சி...

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைப்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் ..

காஞ்சிபுரம், ஆக. 20 - காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது. அதில் பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருளால் ஏற்படும்...

காஞ்சிபுரம் : பள்ளி பாடத்திட்டத்தில் பரதநாட்டியம் இணைக்கப்பட வேண்டும் .. தமிழக அரசுக்கு, கிராமப்புற மாணவியர்கள் கோரிக்கை ..

காஞ்சிபுரம், ஆக. 04 - தமிழகத்தில் பழங்கால தமிழர்களின் பாரம்பரிய கலையான பரதநாட்டியம் தற்போது அழிந்து வரும் சூழலில் உள்ளது. இது பெரும்பாலான கிராமங்களிலோ நகரங்களிலோ மாணவ மாணவியர்களுக்கு கொண்டு சேர்வதில் சிக்கல் நிலவி வருகிறது . https://youtu.be/nhJBE1oVERk இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியில் சிவாஜியின் நாட்டிய பள்ளி...

சாலையோரக் கடையை மிஞ்சிய அளவில் கோடைக் கால நீர் மோர் பந்தல் அமைத்த காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் :...

காஞ்சிபுரம், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் அமைச்சர் வளர்மதி பொதுமக்களுக்கு தண்ணீர் தாகத்தை போக்க கரும்பு ஜுஸ் இயந்திரத்தில் கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். https://youtu.be/nYSVyn44Hl4 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கோடை வெயிலில் பொதுமக்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS