காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு வங்கிக்கும் ஏடிஎம் க்கும் செல்லும் அவலம் ..
காஞ்சிபுரம், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை தெருவில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பாகவுள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் பொதுமக்கள் வங்கிக்கும் ஏ.டி.எம். மையத்திற்கும் செல்லும் அவர்கள் தங்கள் மூக்கை மூடிக்கொண்டும்...
உத்திரமேரூர் அருகே 58 வயது விவசாயி செல்போன் டவர் மீது ஏறி நின்று திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டதால்… ...
உத்திரமேரூர், ஏப். 20 -
உத்திரமேரூர் அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 58 வயதுடைய விவசாயி ராஜேந்திரன் மேலும் இவர் அப்பகுதியில் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது நிலத்திற்கு அருகே அக்கிராமத்திற்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நீர்நிலை புறம் போக்கு...
சமணர் தலமான திருப்பருத்திக் குன்றம் திரைலோக்கியநாதர் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற மஹாவீரர் ஜெயந்தி விழா ..
காஞ்சிபுரம், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
ஜின காஞ்சி என அழைக்கப்படும், திருப்பருத்திக்குன்றத்தில், சமணர் தலமான திரைலோக்கிய நாதர் மற்றும் சந்திரபிரப நாதர் பகவான் ஜினாலயம் என அழைக்கப்படும், சமணர் கோவில் உள்ளது.
சமணர்களின் அடையாளமாக திகழும் பழமையான இக்கோவில் தமிழ்நாடு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது....
பொதுமக்களுக்கு இடையூறாக காஞ்சி மாநகர் தெருக்களில் சுற்றித் தெரியும் மாடு மற்றும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
காஞ்சிபுரம், பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாமன்ற கூட்டம் இன்று நடைப்பெற்றது. அப்போது மாமன்ற உறுப்பினர்கள் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
மேலும்...
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பாமக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்..
காஞ்சிபுரம், ஜூலை. 31 -
காஞ்சிபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போதைப் பொருட்கள் முற்றிலுமாக தமிழக அரசு ஒழிக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் பே. மகேஷ் குமார் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/uhydGh1Y22Q
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை...
பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளோடு களைக் கட்டிய .. உத்திரமேரூர் அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சுந்தர வரதராஜ...
காஞ்சிபுரம், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்பு நடப்பு ஆண்டும் அச் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா...
இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 101 மையங்களில் 43,051 பேர் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்..
காஞ்சிபுரம், ஜூலை. 24 -
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப் 4 (TNPSC) தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அது போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 101 தேர்வு மையங்களில் 43,051 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
https://youtu.be/mLRZciRubdk
மேலும் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் 6 பறக்கும்...
நந்தாநல்லூர் பகுதி மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் : ...
வாலாஜாபாத், ஆக. 05 -
நேற்று வாலாஜாபாத் அடுத்துள்ள நத்தாநல்லூர் கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் 3 கி.மீ.தூரத்திற்கு பைப்லைன் அமைத்து பாலாற்று குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதனை உத்திர மேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் துவக்கி வைத்தார்.
https://youtu.be/_GMCYLaw3L0
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் அடுத்துள்ளது நந்தாநல்லூர்...
காஞ்சிபுரம் 2 வது பகுதி திமுக பிரதிநிதி ஏற்பாட்டில் பிரமாண்டமான கேக் வெட்டி கொண்டாடப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர்...
காஞ்சிபுரம், நவ. 27 -
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் பகுதியாக காஞ்சிபுரம் மாநகரம் 2-வது பகுதி, திமுக 20-வது வட்டத்தின் சார்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம் எல் ஏ...
கட்டியாம்பந்தல் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீமங்கல தையல்நாயகி உடனுறை ஸ்ரீவைத்திய கல்யாணசுந்தரர் சுவாமி மற்றும் ஸ்ரீமாரியம்மன் ஆலய மகா...
உத்திரமேரூர், மார்ச். 11 -
உத்திரமேரூர் அடுத்துள்ள கட்டியாம்பந்தல் கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீமங்கல தையல்நாயகி உடனுறை ஸ்ரீவைத்திய கல்யாணசுந்தரர் சுவாமி மற்றும் ஸ்ரீமாரியம்மன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேக விழா நேற்று மிகவும் விமர்சையாக நடைப்பெற்றது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டியாம்பந்தல் கிராமத்தில்...























