Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் ..

காஞ்சிபுரம், செப். 05 - காஞ்சிபுரம் நகர இந்து முன்னணி சார்பில்  விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் ரங்கசாமி குளம் பகுதியில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கங்கை கொண்டான் மண்டபத்தில் நிறைவு பெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ரங்கசாமி குளம்,காந்தி சாலை, என்.கே.டி.தெரு, பாண்டவ...

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்துறை அலுவலர்கள் !

காஞ்சிபுரம், ஜன. 28 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை நேரில் சந்தித்து மனு வழங்கினார்கள்.   அம் மனுவில் 2012 ஆம் ஆண்டு வருவாய் உதவியாளராக நேரடி நியமனம்...

காஞ்சிபுரம் : நன்னடத்தை ஆணையை மீறி கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட 2 ரவுடிகள் சிறையில் அடைப்பு...

காஞ்சிபுரம், ஆக. 28 - ஓராண்டிற்குகான நன்னடத்தை ஆணையை மீறி கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 2 ரவுடிகளை காஞ்சிபுரம் போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வரும்  குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...

காஞ்சிபுரம்: கூட்டணி பலத்தால் ஆட்சியை பிடித்தது திமுக.. சுயபலம் என்பது அதற்கில்லை – செல்லூர் ராஜூ விமர்சனம்

திமுக கூட்டணி பலத்தாலும் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி அவர்களைக் கவர்ந்து ஆட்சிக்கு வந்துள்ளது. அக்கட்சிக்கு சுயபலம் என்பது எப்போதும் கிடையாது என திமுகவை விமர்சனம் செய்தார். காஞ்சிபுரம், செப். 4 - காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள மணி மண்டபத்தில் சங்கராச்சாரியாரை சந்திப்பதற்காக செல்லூர் ராஜு குடும்பத்துடன்...

காஞ்சிபுரம் : அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கையூட்டுப் பெறக்கூடாது : உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர்...

காஞ்சிபுரம், மே. 02 - அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் எந்த பணமும் கையூட்டு வாங்கக் கூடாது என்றும் மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். காஞ்சிபுரம் தாலூகா சிறு காவேரிப்பாக்கம் பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில்...

மார்ச் 14 ஆம் தேதி நடைப்பெறும் தேரோட்டத்திற்கான திருப்பணி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தீவிரம் …

காஞ்சிபுரம் மார்ச். 10 - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி மாத உத்திர பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆண்டு தோறும் 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா கடந்த 7 ஆம் தேதி துவங்கியது. திருவிழா துவங்கி 7 ஆம் நாள் அதாவது வருகின்ற 14 ஆம்...

வாலிபரிடம் ஆசை வார்த்தைக் கூறி ஆன்லைன் மூலம் ரூ. 4.50 இலட்சத்தை மோசடி செய்த மர்ம கும்பல்...

செங்கல்பட்டு, ஏப். 26 - செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் சின்னத்தெருவில் வசித்து வருபவர் சண்முகம் என்பவரின் 32 வயதுடைய மகன் சரவணன், மேலும் இவர்  அப்பகுதியில் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சரவணனுக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான (MEESHO) - ல்...

காஞ்சிபுரம் மாவட்டம் கல்வியில் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் – ஆட்சித்தலைவர் ஆர்த்தி

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் கல்வித்துறையில் காஞ்சிபுரம் மாவட்டம் முதல் இடத்தை பிடிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  ஆட்சியர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்தார். காஞ்சிபுரம், செப். 6 - செப்டம்பர் 5 ஆசிரியர்கள் தினவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட கல்விதுறை சார்பில்...

மாவட்ட வருவாய் துறையினர் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நடைப்பெற்ற 2 ஆம் கட்ட...

காஞ்சிபுரம், பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறையினர் நேற்று 2 ஆம் கட்ட தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் அனைவருக்கும் பழைய...

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் 70 வது பிறந்தநாள் விழா : உத்திரமேரூர் தொகுதியில் தொண்டர்கள் குதுகலக் கொண்டாட்டத்திற்கான...

காஞ்சிபுரம், ஆக. 05 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கட்பட்ட பகுதிகளில் எதிர்வரயிருக்கும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் பிரம்மாண்டமான சுவர் விளம்பரங்களை வரைந்து மிகச்சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS