நசரத்பேட்டை காவல்நிலைய தலைமைக் காவலர் உடல்நிலைப் பாதிப்பால் மாங்காட்டில் உயிரிழந்தார் ..
மாங்காடு, ஏப். 05 -
திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிபவர் ஜெயக்குமார் வயது 50 இவர் மாங்காடு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் மாங்காட்டில் அவரது வீட்டில் இருந்த ஜெயக்குமாருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியிலயே உயிரிழந்தார்.
நீண்ட நாட்களாக...
கோடைக்கால வெயில் தாக்கத்தைப் போக்க பொதுமக்கள் பயன் பாட்டிற்காக நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்த காஞ்சிபுரம் மாவட்ட...
காஞ்சிபுரம், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்து பொது மக்களுக்கு உடலை குளிர்ச்சியூட்டும் பழங்கள் , மோர் ஆகியவற்றை வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே...
பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைப்பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப்போட்டி : காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் போட்டியைத் துவக்கி...
காஞ்சிபுரம், ஜூலை. 20 -
இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான சதுரங்க போட்டி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இச் சதுரங்க போட்டியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம்...
விடுமுறையில் வந்த இளம் இராணுவ வீரர் காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பு !
காஞ்சிபுரம், ஏப். 23 -
காஞ்சிபுரம் அருகே முன்னே சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த பைக் லாரி மீது மோதி விபத்துகுள்ளானது. இதில் சம்பவம் இடத்திலியே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இளம் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த...
ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் டவரில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத வாலிபரின் சடலம் மீட்பு ..
காஞ்சிபுரம், ஜூலை. 31 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பேரிஞ்சம்பாக்கம் கூழாங்கல்சேரியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் 100 அடி உயரமுள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. அந்த டவரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் 25 அடி உயரத்தில் கேபிள்...
இன்று பிறந்த நாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … தமிழ்நாடு மோட்டார் வாகனத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்...
காஞ்சிபுரம், மார்ச். 01 -
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளைச் சார்ந்த தமிழ்நாடு மோட்டார் வாகன தொழிலாளர் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அவர்கள் தெரிவித்துக் கொண்ட வாழ்த்துச் செய்தியில் முதல்வர்களின் முதல்வரே உங்களை வாழ்த்தி வணங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
நிர்வாக குளறுபடிகள் இருப்பதாக காஞ்சிபுரம் இந்து சமய அற நிலையத் துறைக்கு வந்த புகார் : ஆயிரமாண்டு பழமை...
காஞ்சிபுரம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகர் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண சுவாமி திருக்கோவில் என இரண்டு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் திருக்கோவில்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அவ்விரு திருக்கோயில்களும் தனியார்...
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவின் முன்னணி நிலவரம் … பாஜகவினர் காஞ்சிபுரத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றிக்...
காஞ்சிபுரம், மார்ச். 10 -
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிகளில் நான்கு மாநிலத்தில் பா.ஜ.க முன்னணி பெற்று வருகிறது. அதனைக் கொண்டாடும் வகையில் காஞ்சிபுரத்தில் பா.ஜ.கவினர் ஆரவாரமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தரகான்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற...
நந்தாநல்லூர் பகுதி மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் : ...
வாலாஜாபாத், ஆக. 05 -
நேற்று வாலாஜாபாத் அடுத்துள்ள நத்தாநல்லூர் கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் 3 கி.மீ.தூரத்திற்கு பைப்லைன் அமைத்து பாலாற்று குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதனை உத்திர மேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் துவக்கி வைத்தார்.
https://youtu.be/_GMCYLaw3L0
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் அடுத்துள்ளது நந்தாநல்லூர்...
படப்பை அருகே அரசு பேருந்து உள்ளிட்ட மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றோடு வொன்று மோதி விபத்து...
காஞ்சிபுரம், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடத்திலிருந்து, வாகனங்கள் படப்பையை நோக்கி வந்து கொண்டிருந்த போது, படப்பை அடுத்த சாலமங்கலம் அருகே சாலையில் திடீரென அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. அவ்விபத்தில் அரசு பேருந்து, தனியார் கம்பெனி பேருந்து, மற்றும்...