வாலிபரிடம் ஆசை வார்த்தைக் கூறி ஆன்லைன் மூலம் ரூ. 4.50 இலட்சத்தை மோசடி செய்த மர்ம கும்பல்...
செங்கல்பட்டு, ஏப். 26 -
செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் சின்னத்தெருவில் வசித்து வருபவர் சண்முகம் என்பவரின் 32 வயதுடைய மகன் சரவணன், மேலும் இவர் அப்பகுதியில் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சரவணனுக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான (MEESHO) - ல்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதைகளின் சார்பில் சாலவாக்கம் பகுதியில் நடைப்பெற்ற நெகிழி குறித்த விழிப்புணர்வு...
காஞ்சிபுரம், ஜூலை. 08 -
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதை சார்பில், இந்திய பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், மக்கள் பயன் பெறும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மேலும் சுற்றுப்புற மாசு கட்டுப்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், விதைப் பந்துக்கள் வழங்குதல்,...
காஞ்சிபுரம்: பூஜைப் பொருள் விற்பனைக் கடை அடித்து உடைப்பு .. பா.ஜ.க இந்து முன்னணினர் 7...
காஞ்சிபுரத்தில் கோவில் அருகே சாமி படத்திற்கு செருப்பு அணிவிக்கப் பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட்டு பூஜை பொருள் விற்பனை செய்யும் கடையை அடித்து உடைத்த பாஜக, இந்து முன்னணியினர் 7 பேரை சிவகாஞ்சி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம், செப். 5...
தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சுவரோவியங்கள் வரைந்து வரும் உத்திரமேரூர் ஒன்றிய...
உத்திரமேரூர், ஆக. 23 -
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 25ஆம் தேதி கொண்டாடப் பட உள்ளது. அதனைத்தொடர்ந்து அவ்விழாவனை சிறப்பிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் M ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படியும், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர்...
நிர்வாக குளறுபடிகள் இருப்பதாக காஞ்சிபுரம் இந்து சமய அற நிலையத் துறைக்கு வந்த புகார் : ஆயிரமாண்டு பழமை...
காஞ்சிபுரம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகர் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண சுவாமி திருக்கோவில் என இரண்டு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் திருக்கோவில்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அவ்விரு திருக்கோயில்களும் தனியார்...
தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் காஞ்சிபுரம் அப்துல்கலாம் மழலையர் மற்றும் ஆரம்ப பள்ளியில் நடைப்பெற்ற கல்வி கண்காட்சி ..
காஞ்சிபுரம், நவ. 26 -
காஞ்சிபுரத்தில் உள்ள அப்துல் கலாம் மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
https://youtu.be/v_l1mWVhAuo
காஞ்சிபுரத்தில் அல் அன்சாரி சாரிட்டபிள் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் என்ற தனியார்...
காஞ்சிபுரம் : விநாயகர் சதுர்த்தியன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும்...
காஞ்சிபுரம், ஜூலை. 31 -
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியன்று ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட இருப்பதாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா. சி.சுப்பிரமணியம் காஞ்சிபுரத்தில் நேற்று தெரிவித்தார்.
https://youtu.be/hzKYaZhzoVg
காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இந்துக்களின் உரிமை மீட்பு...
அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற மிகப் பிரமாண்டமான மனிதச் சங்கிலிப் போராட்டம் ..
காஞ்சிபுரம், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கருப்பு சட்டை மற்றும் பேஜ் அணிந்து அதிமுகவினர் நடத்திய மிகப் பிரமாண்டமான மனித சங்கலி போராட்டம்.
போதை...
காஞ்சிபுரம் அருகே விமான நிலையம் அமைத்திட கிராம மக்கள் வரவேற்பு : குடியிருப்புகளை அகற்றாமலும், விவசாய நிலங்கள்...
காஞ்சிபுரம், ஆக. 15 -
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெற்று 76 ஆம் ஆண்டு துவங்கியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய கொடியேற்றி அரசு மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும்...
சுட்டெரிக்கும் வெயிலில் சுறுசுறுப்பாய் காய்கறி சந்தையில் காய்கறி விற்பனை செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த காஞ்சிபுரம் திமுக...
காஞ்சிபுரம், ஏப். 07 -
காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் காய்கறி சந்தையில் காய்கறி விற்பனை விற்பனை செய்து பிரச்சாரம் மேற்கொண்டார் முன்னதாக அவருக்கு அக்கட்சியின் தொண்டர்கள் இரண்டு ஜேசிபி எந்திரம் மூலமாக பூக்களை தூவி வரவேற்று உற்சாகப் படுத்தினார்கள்.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு...