Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கிய காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி மாத பிரமோற்சவத் திருவிழா ..

காஞ்சிபுரம், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்… உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் மே மாதம் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. https://youtu.be/OU7kom5kuTQ இன்று அதிகாலை 2 மணி அளவில்...

குன்றத்தூர் : பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஒப்பாரி ஆர்ப்பாட்டம்...

குன்றத்தூர், ஏப். 03- காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேரூந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பாஜக அரசின் பெட்ரோல்,  டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மாபெரும் ஒப்பாரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைவாசி உயர்வை குறைக்க மத்தியரசுக்கு எதிராக...

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பிற்கான பள்ளிப் பொதுத் தேர்வு இன்று தொடக்கம் : தாளாளர் மற்றும் ஆசியர்களின்...

காஞ்சிபுரம், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பள்ளிப் பொதுத்தேர்வு இன்று தொடங்கும் நிலையில், காஞ்சிபுரம் ஓர்க்கைப் பகுதியில்  உள்ள பிரபல தனியார் பள்ளி மாணாக்கர்கள் தங்கள் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்களின் பாதம் தொட்டு வணங்கி அவர்களின் மனப்பூர்வமான...

முட்டை வியாபாரம் செய்வது போல் அரசு தடை செய்துள்ள குட்காவை விற்பனை செய்த சகோதரர்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே கைது...

ஸ்ரீபெரும்புதூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… ஸ்ரீபெரும்புதூர் அருகே முட்டை வியாபாரம் செய்வது போல் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா  விற்பனை செய்த சகோதரர்கள் கைது செய்து கலால்துறை காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் ஆட்டோ மூலம் அரசால்...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தொழுநோய் காப்பகத்தில் உணவளித்த திமுகவினர் …

காஞ்சிபுரம், மார்ச். 01 - திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தற்போதைய தமிழகத்தின் முதலமைச்சருமாகிய மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் செங்கல்பட்டு அருகே பரனூரிலுள்ள தொழுநோயாளிகள் காப்பகத்தில் உணவு மற்றும் உடை...

கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கிய காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை பிரமோற்சவ விழா …

காஞ்சிபுரம், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் வரும் 22ஆம் தேதி திருத்தேர் வீதி உலாவும், 25 ஆம் தேதி இரவு வெள்ளி...

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதைகளின் சார்பில் சாலவாக்கம் பகுதியில் நடைப்பெற்ற நெகிழி குறித்த விழிப்புணர்வு...

காஞ்சிபுரம், ஜூலை. 08 - இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதை சார்பில், இந்திய பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், மக்கள் பயன் பெறும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மேலும் சுற்றுப்புற மாசு கட்டுப்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், விதைப் பந்துக்கள் வழங்குதல்,...

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கர மடத்திற்கு திரும்பும் ஸ்ரீ விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் : மிகச்...

காஞ்சிபுரம், மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் அமைந்துள்ளது காஞ்சி ஸ்ரீசங்கர மடம் அதன் பீடாதிபதியாக ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சாமிகள் இருந்து வருகிறார். கடந்த 2022 மார்ச் மாதம் 20 ஆம் தேதி விஜய யாத்திரை...

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி சிறுவன் பலி

மாமல்லபுரம்: கேளம்பாக்கத்தை அடுத்த ஏகாட்டூரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் தினேஷ் (வயது 16). மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரிக்கு தேவராஜ் குடும்பத்துடன் வந்தார். பின்னர் அனைவரும் கடலில் குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கிய தினேஷ் கடலில் மூழ்கினார். நேற்று மதியம் கடற்கரை கோவில் அருகே...

புறம்போக்கு நிலத்தில் பரந்தூர் விமானம் நிலையத்தை அரசு அமைத்தால் மக்கள் துயரம் குறையும் : சிஐடியு மாநிலத் தலைவர்...

காஞ்சிபுரம், ஆக. 30 - பரந்தூரில் விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ளது. எனவே தமிழக அரசு மக்கள் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்காமல் விமான நிலையம் அமைத்திட வேண்டும் எனவும்,  அதனால் மக்கள் துயரம் குறையும் என சிஐடியு மாநில...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS