Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

செங்கல்பட்டு : ஆட்சியர் அலுவலகம் முன் கொரோனா நோயாளிகள் இருவர் தர்ணாப் போராட்டம் – அரசு மருத்துவனையில் முறையான...

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட  கணவன் மனைவி இருவரும், தங்களுக்கு அரசு மருத்துவ மனையில் முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்று குற்றம் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு, செப் . 5 - செங்கல்பட்டு நேதாஜிநகர் பகுதியில் வசித்து வருபவர்  வெங்கடேசன் (வயது 62) இவரது...

உத்திரமேரூர் அருகே அரசு பேருந்து விபத்துக்குள்ளாகி இருவர் உயிரிழப்பு : 9 பேர் பலத்தக்...

காஞ்சிபுரம், டிச. 01 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது இத் தகவல் அறிந்து சம்பவ இடத்திக்கு வந்த உத்திரமேரூர் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்து வந்த ரதி - (31)  மற்றும் புனிதா...

பாலாற்றுப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : வேல்முருகன் மற்றும் 200 க்கும் மேற்பட்ட...

காஞ்சிபுரம், மார்ச். 09 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், பாலாற்றின் குறுக்கே ஆந்திரா மற்றும் கர்நாடகம் மாநிலம் தடுப்பணை கட்டுவதை கண்டித்து. பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டு இயக்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.நடைப்பெற்றது. அதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் விவசாயி சங்க...

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சுவரோவியங்கள் வரைந்து வரும் உத்திரமேரூர் ஒன்றிய...

உத்திரமேரூர், ஆக. 23 - தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 25ஆம் தேதி கொண்டாடப் பட உள்ளது. அதனைத்தொடர்ந்து அவ்விழாவனை சிறப்பிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் M ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படியும், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர்...

ஐந்து லட்சம் மதிப்பிலான போதை வகை புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த வியாபாரி கைது ; காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம், ஆக. 22 - பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தாமல் அருகே ரூபாய் ஐந்து லட்சம் மதிப்பிலான போதை தரும் புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்த வியாபாரி லோகநாதன் என்பவரை காஞ்சிபுரம் பாலுச்செட்டி போலீசார் மடக்கிப் பிடித்து அவரை கைது செய்து கடத்திவரப்பட்ட ரூபாய் ஐந்து...

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் சோதனை

காஞ்சிபுரம், அக். 18 -   காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் உள்ள அஜய்குமார் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் உதவியாளராக இருந்தவர் அஜய்குமார் அவருடைய வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டி..எஸ்..பி. கலைசெல்வன்...

அதிமுக சார்பில் சிறப்பான தோற்றத்தில் கோடைக்கால நீர்பந்தல் : கொளப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி மக்கள் பயன்பாட்டிற்கு...

கொளப்பாக்கம், ஏப். 03 - கோடை காலம் தொடங்கியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கொடுமையான வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், மற்றும் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து அவர்கள் தாகத்தை தீர்க்க வேண்டும் என அதிமுக தலைமை அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அக்கட்சித்...

பொது மக்களுக்கு உணவுப் பரிமாறி விட்டு மக்களோடு அமர்ந்து உணவு அருந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஐ.ஏ.எஸ்...

கஞ்சிபுரம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்குகின்ற குமாரக் கோட்டம் முருகன் கோவிலில் இன்று தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடைப்பெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்று பொது மக்களுக்கு உணவு பரிமாறி...

பத்து லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை...

காஞ்சிபுரம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் .. காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நலிந்த ஏழை எளிய பொதுமக்களுக்கு ரூ10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட...

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 100 சதவீத வாக்கு என்ற இலக்கை உறுதிப்படுத்த பல்வேறு துறைகள் சார்பில் நடைப்பெற்று வரும்...

காஞ்சிபுரம், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரத்தில் நாடாளுமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அவ்வகையில் காவல்துறைக்கு உடனிருந்து பணியாற்றும் ஊர்க்காவல் படையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS