Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேமுதிகவுடன் கூட்டணி பேசுவோம்-கமல்ஹாசன் பேட்டி

ஆலந்தூர்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளின் கூடாரத்தை இந்திய விமானப்படை அழித்துள்ளது சரியான பதிலடி. வீரம், திறமை நிறைந்த விமானப்படைக்கு ஒரு இந்தியனாக எனது நன்றி. ரஜினியுடன் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன். இதற்கு போன் வசதியும்,...

கீழ்ப்பாக்கத்தில் வாலிபரை காரில் கடத்தி ரூ.97 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னை ஏழுகிணறு பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வருபவர் கோபிநாத். இவர் நேற்று முன்தினம் ரூ.97 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கோயம்பேடு நோக்கி மாநகர பஸ்சில் சென்றார். கோயம்பேட்டில் இருந்து திருச்சி செல்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது...

வேலையில்லா பட்டாதாரிகளுக்கு அரிய வாய்ப்பு ; சென்னையில் நவம்பர் 18 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு...

சென்னையில் வரும் 18 ஆம் தேதி தனியார்துறை வேலைவாப்பு முகாம் நடைப்பெற உள்ளதாக வேலை வாய்ப்புத் துறை இயக்குனர் மற்றும் அதன் முதன்மைச் செயலர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு; மாநில தொழில் நெறி வழிகாட்டும் னமயத்தின் மூலம் வரும் நவம்பர் 18  ...

ராமாபுரம் ஆலங்குளம் பராமரிப்பு பணிக்குறித்து ஆய்வு நடத்திய 154 வட்ட மாமன்ற உறுப்பினர் ராமாபுரம் செல்வகுமார் …

சென்னை, மார்ச். 29 - சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம்  மண்டலம்  -11  இராமாபுரம் 154 வார்டுக்கு உட்ப்பட்ட பகுதியில் உள்ள ஆலங்குளத்தை மாமன்ற உறுப்பினர் ராமாபுரம் செல்வகுமார் அரசு அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் அவ்வாய்வின் போது ஆங்காங்கே சிதலமடைந்து இருக்கும் குளக்கரை கரைகளை பலப்படுத்திடவும்,  குளத்தை...

ஆழ்கடலில் தேசியக்கொடி ஏற்றி நூதன முறையில் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த்

75ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஆழ்கடலில் கொடியேற்றி நூதன முறையில் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் அச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஆக . 15 - சென்னை நீலாங்கரை கடலில் கரையிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் 60 அடி ஆழத்தில் தேசிய கொடியை ஏற்றி...

முகப்பேர் : திருக்குறள் மனவளக்கலை சங்கமம் சார்பில் நடைப்பெற்ற மனைவி நல வேட்பு நாள் விழா ..

சென்னை, ஆக. 08 - திருவள்ளூர் மாவட்டம் முகப்பேர் பகுதி முனுசாமி தெருவில் அமைந்துள்ளது. திருக்குறள் மனவளக்கலை சங்கமம். உலகில் இதுவரை தந்தையர் தினம், தாயார்தினம், என்றுதான் தனித்தனியே கொண்டாடுகிறார்கள். மேலும், சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நல வேட்பு நாளும் கொண்டாடுகின்றார்கள். ஆனால் மனைவி நல வேட்பு நாள்...

ரபேல் விவகாரத்தில் காங்கிரசார் பொய்யான குற்றச்சாட்டு-தமிழிசை

ஆலந்தூர்: தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ஈரோட்டுக்கு வருகிறார். மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் வேலூருக்கு வருகிறார். மத்திய மந்திரி ஸ்மிருதிராணி திருவண்ணாமலை...

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி

  சென்னை:  வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டார்.   வேலூர் தொகுதியில் முதல்கட்ட பிரசாரம் தொடங்கிய சில நாட்களிலேயே துரைமுருகன், அவரது கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  இதில் ரூ.10.50 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணத்துக்கு...

வேளச்சேரியில் வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே .. இரவில் வீடுப் புகுந்து 70 பவுன் நகை மற்றும் ரூ.1...

வேளச்சேரி, மார்ச். 09 - சென்னையில் உள்ள வேளச்சேரியில் வீட்டின் உரிமையாளர் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டினுள் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த 70 சவரன் நகை மற்றும் ரூ 1 லட்சம் பணம் திருட்டு போய் உள்ளது. அச்செயலில் ஈடுப்பட்ட மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர...

கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சி பரிமாறப்பட்டதாக வாடிக்கையாளர் புகார் : உணவுப்பாதுகாப்பு துறை...

சென்னை, மே. 09 - இசிஆர் சாலையில் உள்ள பிரபலமான புகாரி உணவகம் உள்ளது. இவ்வுணவகத்தில் பழைய ஆட்டுக்கறியை இந்நிறுவனம் உபயோகித்தாக சாப்பிட வந்தவர் புகார் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் துர்நாற்றம் வீசிய மட்டன் பிரியாணியை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர், இதனால் தொடர் சார்ச்சைக்குள்ளாகி வருகிறது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS