Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சாலைப் பணி ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால்.. ஆபத்தில் சிக்கி, இளைஞர் உயிருக்குப் போராட்டம் – நீதி கேட்டு பொதுமக்கள் சாலை...

தரைப்பாலம் அமைக்க தனியார் ஒப்பந்ததாரர் சாலை பராமரிப்பு பணி விதிகளை மேற் கொள்ளாமல், அலட்சியப் போக்குடன் பணியை மேற் கொண்டதால், இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஆபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அப்பகுதி...

சிங்கார சென்னை 2.0 திட்டம் : பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ 176.94 கோடி மதிப்பிலான மழைநீர்...

சென்னை, மார்ச். 16 – பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.176.கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்த பணி ஆணையினை மாரச் 14 ஆம் தேதியன்று மேயர் பிரியா முன்னிலையில் ஒப்பந்ததாரர்களிடம்...

கேபிள் டிவி மற்றும் இண்டர்நெட் சேவை நிறுவனங்கள் தடவாடகை மற்றும் நிலுவைத் தொகையினை உடனடியாக செலுத்த வேண்டும் …...

சென்னை, மார்ச். 16 - பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்குட்பட்ட 1 முதல் 15 வரையுள்ள மண்டலங்களின் தெருவிளக்கு மின்கம்பங்களில் கேபிள் டிவி மற்றும் இன்டர்நெட் ஒயர்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு தடவாடகை வசூலிக்கப்படுகிறது. மேலும், இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் சார்பில் தனி கம்பங்கள் அமைத்தும் இன்டர்...

வேளச்சேரி : இறுதிச்சடங்கில் இரு தரப்பினருக்கிடையே பயங்கர ஆயுதங்களுடன் நடந்த மோதல் … ஐந்து பேர்...

சென்னை, மே. 07 - இறுதிச்சடங்கில் நடந்த இரு தரப்பினரிடையே நடந்த கோஷ்டி மோதலில் ஒருவரை ஒருவர் பட்டாக்கத்தியால் வெட்டிக் கொண்ட சம்பவத்தால் வேளச்சேரி பகுதியில் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் ஐந்து பேர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை, வேளச்சேரியை சேர்ந்தவர் கலையரசன். இவர் சரித்திரபதிவேடு...

சோழிங்க நல்லூர் பகுதிகளில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி –...

சோழிங்கநல்லூர், ஆக 7 - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது திருவுருவ படத்திற்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்திய சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மடிப்பாக்கம்,  உள்ளாகரம், புழுதிவாக்கம்,...

முதியோர் காப்பகம் உட்பட இருவேறு இடங்களில் நடைப்பெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் : சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்...

சென்னை, மே. 08 - இன்று, சென்னை மாநகரட்சி மண்டலம் 14 க்கு உட்பட்ட உள்ளாகரம் புழுதிவாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ வித்யா காப்பகத்தில் உள்ள சுமார் 71 முதியவர்களுக்கு கொரோனா இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. அம்முகாம்களில் சோழிங்கநல்லூர்...

பா.ஜ.க சார்பில் தேசியக் கொடியேந்தி 75 பேர் பங்குக் கொண்ட சைக்கிள் பேரணி – மாநிலத்தலைவர் தொடங்கி வைத்தார்

சென்னை, ஆக. 15 – 75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் பாஜக சார்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற 75 பேர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணியை மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி சுங்கச் சாவடியில் பாஜக சார்பில்...

திருவல்லிக்கேணி மகாகவி பாரதியின் நினைவு இல்லத்தில் நடைப்பெற்ற அவர் புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சியின் இருபத்து ஏழாவது வார...

சென்னை, ஆக. 06 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தவாறு மகாகவி பாரதியாரின் புகழைப் போற்றும் வகையில் ஓராண்டு தொடர் நிகழ்ச்சிகள் திருவல்லிக்கேணி மகாகவி சுப்பிரமணியபாரதியார் நினைவு இல்லத்தில் நடைப்பெற்று வருகிறது. இன்று அதனின் இருபத்து ஏழாவது வாரமாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வானவில் பண்பாட்டு மையம் வழங்கும்...

சென்னை: தனிமையில் இருக்கும் காதலர்களை குறி வைத்து பணம் பறித்த ஒய்வுப் பெற்ற சிறப்பு காவல் உதவி...

சென்னையில் தனியாக காரில் அமர்ந்து பேசும் காதலர்களை குறி வைத்து பல ஆண்டுகளாக பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்த ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சசிகுமாரை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர். செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். பா.வினோத் கண்ணன் சென்னை, ஆக. 31 - சென்னை வேளச்சேரியில் தனியார்...

ராமாபுரம் ஆலங்குளம் பராமரிப்பு பணிக்குறித்து ஆய்வு நடத்திய 154 வட்ட மாமன்ற உறுப்பினர் ராமாபுரம் செல்வகுமார் …

சென்னை, மார்ச். 29 - சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம்  மண்டலம்  -11  இராமாபுரம் 154 வார்டுக்கு உட்ப்பட்ட பகுதியில் உள்ள ஆலங்குளத்தை மாமன்ற உறுப்பினர் ராமாபுரம் செல்வகுமார் அரசு அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் அவ்வாய்வின் போது ஆங்காங்கே சிதலமடைந்து இருக்கும் குளக்கரை கரைகளை பலப்படுத்திடவும்,  குளத்தை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS