ரூ.34.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன இயந்திர மனிதவியல் (ரோபோடிக்) அறுவை சிகிச்சை மையம் : ஒமந்தூரார்...
சென்னை, மார்ச். 16 -
சென்னை, ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.34.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திர மனிதவியல் (ரோபோடிக்) அறுவை சிகிச்சை மையத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (15.3.2022)...
காரில் கடத்தி வரப்பட்ட 446 கிலோ குட்கா : கோலப்பன்சேரி சுங்கச்சாவடி அருகே இருவரை வெள்ளவேடு காவல்நிலைய போலீசார்...
வெள்ளவேடு, டிச. 22 -
ஆவடி காவல் ஆணையரக எல்லையில் நடைபெற்று வரும் "போதையில்லா தமிழ்நாடு" என்ற போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சந்தீப் ராய் ரத்தோர். ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், 22.12.2022- ஆம் தேதி இன்று (ச&ஒ) B7.வெள்ளவேடு காவல் நிலையம் இளையராஜா,...
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு சென்றுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக தொகுகள் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கொங்கு நாடு...
அண்ணாநகரில் அனுமதியின்றி செயல்பட்ட 10 ‘பைக் டாக்சி’ பறிமுதல்
சென்னை:
தனியார் கால்டாக்சி நிறுவனம் கார்களை போலவே ‘பைக் டாக்சி’ முறையையும் அறிமுகப்பத்தி உள்ளது.
இதன் ஆப்பில் பைக் டாக்சியை புக் செய்தால் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே வந்து அவர்களை செல்ல வேண்டிய இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஊழியர்கள் அழைத்து செல்வர்.
இந்த பைக் டாக்சி போக்குவரத்துக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து...
வேலூரில் தேர்தல் ரத்துக்கு எதிரான மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி
வேலூர் பாராளு மன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப் பட்ட மனு தள்ளுபடி
சென்னை:
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து அத் தொகுதியில் போட்டி யிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர்...
மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என்ற தனது அருள் வாக்குப் பலித்ததால் – ஶ்ரீ காளி பகவதி...
சென்னை போருர் அடுத்த அயப்பந்தாங்களில் உள்ளது ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயம். இங்கு அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அருள் வாக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு சிறப்பு பூஜைகளை செய்துள்ளார்.
இந்த ஆலய சாமியார் ஓம் அன்பரசு கடந்த...
சென்னை-புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை
சென்னை:
சென்னை நகரில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. எழும்பூர், சென்டிரல், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர், ரெட்டேரி, கொளத்தூர், அடையாறு, பல்லாவரம், ஆவடி, அம்பத்தூர், மீனம்பாக்கம், வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது
இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளிலும் இன்று...
காணாமல் போன சாலையை மீட்டுத் தரும் படி காவல் நிலையத்தில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் புகார் !
செய்தி சேகரிப்பு வினோத் கண்ணன்
சென்னை, ஆக.19-
திரைப் படம் ஒன்றில் வெட்டப் படாத கிணற்றை காணவில்லையென நகைச்சுவை நடிகர் வடிவேலு அரசு அலுவலர்களிடம் கிணற்றை கண்டுப் பிடித்து தருமாறு புகார் அளிப்பார். ஆனால் தற்போது நிஜத்திலயே லே அவுட் வரைப்படத்தில் அரசால் அனுமதிப் பெற்று உருவான நகருக்கு சொந்தமான...
சென்னை: மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வாரவிழா :...
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை சோழிங்கநல்லூர் சந்திப்பில் நடைபெற்றது.
சென்னை, டிச. 16 -
சென்னை சோழிங்கநல்லூர் சந்திப்பில் சென்னை தெற்கு மின் பகிர்மான வட்டம் மேற்பார்வையாளர் சுகுமார் தலைமையில் மின் சிக்கனம்...
மதுக்குடிக்க அழைத்துச் சென்று நண்பரைக் கொலை செய்த இருவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சரண் !
செம்மஞ்சேரி, மார்ச். 15 -
மதுகுடிக்கலாம் வா என்று அழைத்துச் சென்று நண்பரை கொலை செய்த இருவர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் மூலம் சரணடைந்தனர்.
சென்னை ஓ.எம்.ஆர் சாலை செம்மஞ்சேரி எழில்.முகாநகர், ஜவஹர் நகர் செல்லும் பிரதான சாலை பக்கமாக உள்ள முட்புதருக்குள் நண்பர் அருண் என்பவரின் தலையில் கல்லை...