Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாகிஸ்தானில் சிக்கிய விமானி அபினந்தனின் பெற்றோருடன் விமானப்படை அதிகாரிகள் சந்திப்பு

தாம்பரம்: பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி அபினந்தன் சென்னையை சேர்ந்தவர். சேலையூர் அருகே மாடம்பாக்கம் யஷ்வந்த் நகர் பகுதியில் அவரது தந்தை ஓய்வுபெற்ற விமானப்படை ஏர்மார்ஷல் வரதமான், தாயார் டாக்டர் ஷோபா ஆகியோர் வசித்து வருகிறார்கள். அபினந்தனின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் டெல்லியில் உள்ளனர். அபினந்தனுக்கு ஒரு...

மெரினா கடற்படை தளத்தை நோட்டமிட்ட குட்டி விமானம்- போலீசார் அதிரடி விசாரணை

சென்னை: பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் கிளாம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் ஆகியவை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீசாரும், டெல்லி பாதுகாப்பு அதிகாரிகளும் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் அங்குலம்...

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் திராவிட மாடலரசு : 400 க்கும் மேற்பட்ட உயர்...

சென்னை, ஆக. 28 – தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திராவிட மாடல் அரசு தற்போது, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட  யு.பி.எஸ் எனும் நிறுவனம் இந்தியாவில் முதலாவதாக, சென்னையில் 400 க்கும் மேற்பட்ட உயர் தொழில் நுட்ப...

சிறப்பாக பணியாற்றி வரும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சி.பி.சங்கர் ஜிவாலுக்கு பாராட்டு தெரிவித்த தமிழ்நாடு பிரஸ், மீடியா ரிப்போர்டர்...

சென்னை, ஆக. 22 – தமிழ்நாடு காவல்துறை இயக்குநராக பதவியேற்று, சிறப்பாக பணியாற்றி வரும் சி.பி.சங்கர் ஜிவாலின் ( இ.கா.ப ) அலுவலகத்திற்கு இன்று மாலை தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியனின் நிறுவனத் தலைவர் டாக்டர். மு. சிவ தமிழவன் தலைமையிலான யூனியனின் தலைமை நிர்வாகிகள்...

சித்தலப்பாக்கம் : இரண்டடுக்கு வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து : பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் ஓடி...

சென்னை, நவ. 18 – செய்தி தொகுப்பு சோழிங்கநல்லூர் கண்ணன் சென்னை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீட்டிலிருந்த எல்இடி டிவி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும்  தீ பரவாமல் அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் ஓடிவந்து தீயை அணைத்ததால் பெரும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது. .சென்னையை அடுத்த...

தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர் யூனியன் சார்பில் பல்லாவரத்தில் நடைப்பெற்ற 6 மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தலைமை...

பல்லாவரம், ஜூலை. 09 – தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர் யூனியனின் மாநிலத்துணைத் தலைவர் டாக்டர் ஆர். சிவராமன் ஏற்பாட்டில் பல்லாவரத்தில் உள்ள பாசாரி ரெஸ்ட்டாரண்ட்டில் யூனியனின் தலைமை நிர்வாகிகள் மற்றும் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட...

கனமழை எச்சரிக்கை எதிரொலி : எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்கும் பெரு நகர சென்னை மாநகராட்சி

சென்னை, நவ. 18 – வானிலை ஆய்வு மையம் நவம்பர் 17 மற்றும் 18 இருதினங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் இது அதிகம் பெய்யக்கூடும் என தெரிவித்திருந்த நிலையில் பெரு நகர சென்னை மாநகராட்சி அதனை...

வெளிநாட்டு அஞ்சலகப் பார்சலில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா … சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி நடவடிக்கை...

சென்னை, மார்ச். 11 - சென்னையில் உள்ள வெளிநாட்டு அஞ்சலக பார்சலில் 32 போதை மாத்திரைகள் மற்றும் 419 கிராம் கஞ்சாவை நேற்று சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். நெதர்லாந்தில் இருந்து விஜயவாடா மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த நபர்களின் முகவரியிட்ட இரண்டு பார்சல்களை  சந்தேகத்தின்...

தியாகராயநகரில் மாநகர பஸ் மோதி சிறுவன் பலி

சென்னை: சென்னை தியாகராய நகரில் இருந்து மாநகர பஸ் முகப்பேருக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் சங்கர் ஓட்டிச் சென்றார். தி.நகர் தணிகாசலம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்த 8 வயது சிறுவன் தருண்ரோஷன் பரிதாபமாக உயிர் இழந்தான்....

ரூ.13 கோடி மதிப்பிலான திமிங்கல கொழுப்பு பறிமுதல்.. கடத்திய 9 பேரை, வனத்துறை காவலர்கள் கைது செய்து...

சென்னை அருகே 13 கோடி மதிப்பிலான திமிங்கலம் கொழுப்பு பறி முதல் செய்யப் பட்டு, சட்ட விரோதமாக கடத்தி விற்பனை செய்ய முயன்ற. 9 பேர் கொண்ட கும்பலை வனச்சரக காவலர்கள் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.  செய்தி சேகரிப்பு இ.சி.ஆர் ப. வினோத் கண்ணன் சென்னை, ஆக. 20...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS