ராமதாஸ் பூஜ்யத்துடன் இணைந்து இருக்கிறார்-குஷ்பு
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க.- பா.ஜ.க.-பா.ம.க. கூட்டணி பற்றிய உங்கள் பார்வை என்ன?
பதில்:- கேவலமான கூட்டணி. நீட் தேர்வு விலக்கு, காவிரி விவகாரம்...
தமிழ்நாடு பிரஸ் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் 24 வது ஆண்டு விழா : மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கு நிறுவனர்...
சென்னை, ஜூன். 19 -
தமிழகத்தில் கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் அதன் 24 வது ஆண்டு விழாவினை கொண்டாடவுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவ்விழாவில் பங்கேற்க தமிழக அமைச்சர்கள்...
பெருங்குடியில் தனியார் மருத்துவமனை சார்பில் நடைப்பெற்ற ஆரோக்கியமான வயிற்றுக்கான மெகா மாரத்தான் போட்டி ..
பெருங்குடி, ஏப். 03 -
சென்னை பெருங்குடியில் உலக சுகாதாரத் தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனை நடத்திய ஆரோக்கியமா வயிற்றுக்கான ஓட்டம் என்ற தலைப்பில் மெகா மாரத்தான் போட்டி இப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை நடிகர் சரத்குமார் வழங்கினார்.
சென்னை பெருங்குடியில் உள்ள...
டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரியில் நடைப்பெற்ற மாற்றம் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்பு …
வியாசர்பாடி, டிச. 31 -
சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரி முதுகலை சமூகப் பணி (MSW) துறையில் உள்ள மாற்றம் மன்ற 2024 ஆம் ஆண்டிற்கான மாணவ பொறுப்பாளர்கள் தேர்வு நடைப்பெற்று, அவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வேணு...
மடிப்பாக்கம் பகுதியில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி கைது : ஏழு கிலோ கஞ்சாவை பறிமுதல்...
சென்னை மடிப்பாக்கத்தில் கஞ்சா விற்று வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது. அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
சென்னை, டிச. 12 -
சென்னை மடிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதால் மடிப்பாக்கம் உதவி ஆணையர் பிராங்க்...
இரு நாட்களில் 43,150 கி.கிராம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் மற்றும் ரூ. 43 ஆயிரத்து...
சென்னை, மார்ச். 02 –
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் அடையாறு மண்டலங்களில் கடந்த இருநாட்களில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒருமுறைப் பயன்படுத்தப்பட்டு தூக்கி ஏறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதனை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை மற்றும் உற்பத்தி...
திருவள்ளூர் அருகே பாசஞ்சர் ரயிலில் உள்ள பிரேக் ஒயின்டிங்க் பாக்சில் இருந்து கிளம்பிய புகையால் பயணிகள் பதட்டம் …
திருவள்ளூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பேசஞ்சர் ரயிலில் கார்டு பெட்டியின் அடியில் உள்ள பிரேக் ஒயின்டிங் பாக்ஸில் இருந்து புகை கிளம்பியதால் பெட்டியில் இருந்து பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்தனர் அதனால் அவ்வழித்தடத்தில் இயங்கிய...
சோழிங்க நல்லூர் பகுதிகளில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி –...
சோழிங்கநல்லூர், ஆக 7 -
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது திருவுருவ படத்திற்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்திய சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மடிப்பாக்கம், உள்ளாகரம், புழுதிவாக்கம்,...
கையில் தீ பந்தம் ஏந்தி, மதுரவாயல் … தாம்பரம் பைபாஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே மணல் லாரி...
மதுரவாயல், ஆக. 06-
பல கோடி சுங்க கட்டணமாக வசூலித்தும் சாலையில் மின் விளக்கு வசதி கூட செய்து தராத மத்திய நெடுஞ்சாலை துறை மீது குற்றம் சாட்டியும் அதனைக் கண்டித்தும் கையில் தீ பந்தம் ஏந்தி, டார்ச் லைட் அடித்து கொண்டு மணல் லாரி உரிமையாளர் சங்கம்...
மேடவாக்கம் : தேங்கி இருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து மாடுகள் பலி : விபத்து அறிந்து விரைந்து வந்த...
சென்னை, நவ. 18 -
செய்தி தொகுப்பு ; சோழிங்கநல்லூர் கண்ணன்
சென்னை மேடவாக்கத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மின் கம்பத்திலிருந்த மின் கம்பி அறுந்து விழுந்தது. அதில் அப்பகுதியில் இருந்த மூன்று பசுமாடு இரண்டு கன்று குட்டிகள் மின்சாரம் தாக்கி பலியானத்து. விபத்துக் குறித்து தகவல் அறிந்து சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ....





















