Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தொழிற் நுட்ப உதவியுடன் போலீசில் மாட்டாமல் கொலை செய்யும் நோக்குடன் சுற்றித் திரிந்த ஐந்து பேர் கொண்ட பலே...

சென்னை, டிச. 15 – கொலை செய்யும் நோக்கத்தோடு தொழில்நுட்ப உதவியுடன் போலீசில் மாட்டாமல் சுற்றித் திரிந்த  சிறுவன் உட்பட ஐந்து பேர் கொண்ட பலே கில்லாடி கும்பலை சைபர் கிரைம் உதவியுடன் சென்னை கண்ணகி நகர் சரக போலீசார் கைது செய்தனர். சென்னை கண்ணகி நகரை சேர்ந்த சந்தியா...

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தூர்வாரும் பணிகள்-எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டி பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார். சென்னை-தண்டையார்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் அருகில் நேரு நகர் மற்றும் எழில் நகர் பகுதிகளை இணைக்க வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில்...

மெரினா கடற்படை தளத்தை நோட்டமிட்ட குட்டி விமானம்- போலீசார் அதிரடி விசாரணை

சென்னை: பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் கிளாம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் ஆகியவை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீசாரும், டெல்லி பாதுகாப்பு அதிகாரிகளும் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் அங்குலம்...

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி

சென்னை: தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு சென்றுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக தொகுகள் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் கொங்கு நாடு...

இரு நாட்களில் 43,150 கி.கிராம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் மற்றும் ரூ. 43 ஆயிரத்து...

சென்னை, மார்ச். 02 – பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் அடையாறு மண்டலங்களில் கடந்த இருநாட்களில் தமிழ்நாடு அரசு  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒருமுறைப் பயன்படுத்தப்பட்டு தூக்கி ஏறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதனை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை மற்றும் உற்பத்தி...

சென்னை பெருநகர காவல் ஆணையகரத்திற்கு வேல்டு யூனியன் ரிக்கார்ட்ஸ் அமைப்பினரின் உலகச்சாதனை சான்றிதழ் : அமைச்சர் உதயநிதி...

சென்னை, பிப். 20 - சிற்பி திட்டத்தின் கீழ் உள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆயிரம் மாணாக்கர்களை கல்விச் சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உடற் பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாற்காக வேர்ல்டு யூனியன் ரிக்கார்ட்ஸ் என்ற அமைப்பு உலகச்சாதனை சான்றிதழ் வழங்கியது. அதனை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர்...

முகப்பேர் : இலவச கண் சிகிச்சை முகாம் … சங்கர தேத்ராலயா மருத்துவமனை மற்றும் ஐ.கியூ.ஆர்.ஏ. சமூக...

முகப்பேர், மார்ச். 21 - சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியில் சங்கர நேத்ராலயா மருத்துவமனை மற்றும் ஐ.கியு.ஆர்.ஏ. சமூக அறக்கட்டளை இஸ்லாமிய நூலகமும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர். முகாமிற்கு இஸ்லாமிய நூலகம் ரஸ்வி. நஸ்ருல்லா தலைமை வகித்தனர். சங்கர நேத்ராலயா ஐ கேர்...

காணவில்லை … தாங்கள் செல்லும் வழிப்பாதையில் காண்போர் தகவல் தந்து உதவிடவும் …

  சென்னை, சனவரி. 21 - இப்படத்தில் இருக்கும் திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமத்தைச் சார்ந்த ஆரூர் கே. நாகராஜ் என்பவரின் தாய் கனகவள்ளி எனும் அம்மையார் தனது குடும்பத்தினருடன் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள முப்பத்தம்மன் கோவிலுக்கு அருகே நடைப்பெற்ற உறவினரின் குடும்ப நிகழ்ச்சிக்கு கடந்த இருதினங்களுக்கு முன்பு...

சென்னையில் நடைப்பெற்ற நிர்பயா திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்க விழா : அமைச்சர்...

சென்னை, ஜன. 10 – சென்னை மாநகர போக்குவரத்து தலைமைக் கழக தலைமையகத்தில் இன்று ரூ.72.25 கோடி மதிப்பீட்டில் மகளீர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில் ஏற்படுத்தப் பட்ட நிர்பயா திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையம் திறப்பு விழா...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு கோடம்பாக்கத்தில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல்...

சென்னை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்… முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் 70-வது பிறந்தநாளினை முன்னிட்டு கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா  கோடம்பாக்கத்தில் நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தென் சென்னை வடக்கு (மே) மாவட்ட  அதிமுக செயலாளர் தி.நகர் B.சத்யா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS