மெட்ரோ ரெயிலில் ஒரேநாளில் 2.10 லட்சம் பேர் பயணம்
சென்னை:
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரை 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வந்தன.
இதில் பணிகள் முடிந்து விமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ்....
சயான், மனோஜுக்கு 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்-உதகை நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையின்போது மனோஜ் மற்றும் சயான் ஆகியோர் உதகை நீதிமன்றத்தில் முன்னர் ஆஜராகாததால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்துசெய்த நீதிமன்றம் அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருந்தது.
அவர்களை கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, உதகை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு...
தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு மாணவிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
சென்னை, நவ. 18 –
தண்டையார் பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு மாணவிகள் விண்ணப்பிக்க அரசு முதன்மை செயலாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது பெருநகர மாநகராட்சி பொதுச் சுகாதாரத்...
சென்னை பெருநகர காவல் ஆணையகரத்திற்கு வேல்டு யூனியன் ரிக்கார்ட்ஸ் அமைப்பினரின் உலகச்சாதனை சான்றிதழ் : அமைச்சர் உதயநிதி...
சென்னை, பிப். 20 -
சிற்பி திட்டத்தின் கீழ் உள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆயிரம் மாணாக்கர்களை கல்விச் சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உடற் பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாற்காக வேர்ல்டு யூனியன் ரிக்கார்ட்ஸ் என்ற அமைப்பு உலகச்சாதனை சான்றிதழ் வழங்கியது. அதனை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர்...
முகப்பேரில் இஸ்லாமிய நூலகத்தின் 23ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஏழை, எளிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்...
முகப்பேர், ஏப். 23 -
சென்னை முகப்பேர் ஜே ஜே நகர் பகுதியில் இயங்கி வருகிறது இஸ்லாமிய நூலகம் அறக்கட்டளை . அதன் 23 ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று நூலக வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி இர்பான் தலைமை வகித்தார். தலைமைப் பொறுப்பாளர் முஹமது...
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைப்பெற்ற 75 வது குடியரசுத் தின விழா : நீதியரசர்களுடன் குடியரசு தின வாழ்த்துக்களை...
சென்னை, சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ராமசாமி மகாலிங்கம் ...
சென்னை நீதிமன்ற வளாகத்தில் நேற்று( ஜனவரி 26 )வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற இந்தியாவின் 75 வது குடியரசு தினக் கொண்டாடத்திற்கு பின்பு தொடர்ந்து நீதியரசர்கள் மற்றும் மூத்த, இளம் வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் குடியரசுத்தின...
மேடவாக்கம் : தேங்கி இருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து மாடுகள் பலி : விபத்து அறிந்து விரைந்து வந்த...
சென்னை, நவ. 18 -
செய்தி தொகுப்பு ; சோழிங்கநல்லூர் கண்ணன்
சென்னை மேடவாக்கத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மின் கம்பத்திலிருந்த மின் கம்பி அறுந்து விழுந்தது. அதில் அப்பகுதியில் இருந்த மூன்று பசுமாடு இரண்டு கன்று குட்டிகள் மின்சாரம் தாக்கி பலியானத்து. விபத்துக் குறித்து தகவல் அறிந்து சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ....
சென்னையில் நடைப்பெற்ற நிர்பயா திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்க விழா : அமைச்சர்...
சென்னை, ஜன. 10 –
சென்னை மாநகர போக்குவரத்து தலைமைக் கழக தலைமையகத்தில் இன்று ரூ.72.25 கோடி மதிப்பீட்டில் மகளீர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில் ஏற்படுத்தப் பட்ட நிர்பயா திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையம் திறப்பு விழா...
இன்று காலை முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அமைச்சர் எம் . மணிகண்டன் மலர் தூவி மரியாதை...
இன்று காலை காலஞ்சென்ற முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் நிரந்திர பொதுச் செயலாளர் என அக்கட்சியினரால் கருதப்படும் செல்வி . ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை; ஜூலை, 10-
இன்று தமிழக சட்டப்பேரவையில் பிற்பகலில் தகவல் தொழில்...
சோழிங்கநல்லூர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரின் துணிகரச்செயலால் பொதுமக்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள் ..
சோழிங்கநல்லூர், ஏப். 03 -
சோழிங்கநல்லூர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலரின் துணிகரச் செயலால் காவலதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள் .
சென்னை ஓ.எம்.ஆர் சாலை செம்மஞ்சேரி குமரன்நகர் பகுதியில் உள்ள நடைமேம்பாலத்தின் மீது இளைஞர் ஒருவரை இருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த வேளையில், ...






















