உ.பி. விவசாயிகள் மீது நடத்திய அராஜக தாக்குதலை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்...
சென்னை, அக். 4 -
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்த வாகனங்களில் ஒன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களின் வருகையைக்...
கும்பகோணம் : 150 ஆண்டுகால பழமையான வீரகாளியம்மன் கோயில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் இடமாற்றம் : பக்தர்கள் மகிழ்ச்சி...
கும்பகோணம், டிச. 9 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டையில் 150 ஆண்டு பழைமையான கோயில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்கிளை வைத்து நவீன தொழில் நுட்பத்தில் இடமாற்றம். ஆச்சரியத்துடன் வந்து பார்த்து மகிழ்ச்சி வெள்ளத்தில் கிராம மக்கள் மூழ்கினர்.
படம் : 150 ஆண்டுகால பழமை வாய்ந்த காளியம்மன்...
கும்பகோணம் : உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மத்திய கிழக்கு மண்டல அளவிலான சிலம்பப் போட்டி :...
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணத்தில் இன்று, உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில், மத்திய கிழக்கு மண்டல அளவிலான, சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வமாக பங்கேற்று தற்காப்பு கலையில் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தி, பரிசுகளை வென்று...
பெரும்பாக்கம் : வாகனச் சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சா பிடிப்பட்டது … ஆந்திர மாநிலத்தைச்...
சென்னை, டிச. 25 -
பெரும்பாக்கத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் காரில் கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்துஅவரிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னை மடிப்பாக்கம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து போலீசாரல்...
குடவாசல் வட்டக்கிளையின் சார்பில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஓய்வூதியர் அலுவலர்கள் சங்கத்தின் 39 வது ஆண்டு முப்பெரும் விழா ..
குடவாசல், ஜூன். 14 -
குடவாசல் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் 39 வது ஆண்டு விழா, மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற மாநில பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா, 75 வயது நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா எனும் முப்பெரும் விழா நடைபெற்றது.
https://youtu.be/ZTQZ8KNDX_8
இவ்விழாவில் மாநிலத்தலைவர் மாணிக்கம்...
திருமுல்லைவாயல் : 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது !
திருமுல்லைவாயல், ஜூலை. 02 -
திருமுல்லைவாயல் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியத்தில் வசித்து வரும் திருமதி சரஸ்வதி (34) என்பவரின் 16 வயது மகள் பத்தாவது வரை படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 28.6.22 ஆம் தேதி வீட்டில் இருந்தவர் காணவில்லை என்று...
திருவாரூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட அளவிலான தேர்தல் : முழுமையான அளவில் வன்னியநாதன்...
திருவாரூர், செப். 18 -
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க திருவாரூர் மாவட்ட அளவிலான தேர்தல் திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் வேல்முருகன், பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/nDVvhuf94Vw
இந்த தேர்தலில் மொத்தம் வாக்களிக்க தகுதிப்பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 146 வாக்குகளாகும், இந்நிலையில் இத்தேர்தலில்...
ஒரகடம் அருகே கேஸ் குடோனில் கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து : படுகாயமடைந்த 2 பூனை...
காஞ்சிபுரம், செப். 29 -
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்துள்ள தேவரியம்பாக்கம் ஊராட்சியில் ஜீவானந்தம் என்பவர் கேஸ் குடோன் ஏஜென்சிஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் 990 லிட்டர் அளவு கொண்ட பெரிய சிலிண்டர் ஒன்று வாகனத்தில் இருந்து...
அதிமுகவை பாஜக இயக்குவதால்தான் அக்கட்சிக்கு பாதிப்பு : கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
கும்பகோணம், பிப். 19 -
அண்ணா திமுகவை அக்கட்சியினர் இயக்கினால் இயற்கையாக நன்றாக இருக்கும், ஆனால் தற்போது அக்கட்சியை பாரதிய ஜனதா இயக்குவதாக தான் அதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதென்றும், மேலும், விக்கிரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, மதுரை எய்ம்ஸ் இது போல் பல பணிகள் எப்போது நடைபெறும் என்பது...
படப்பைப் பகுதி நுகர்வோர் ஒருவருக்கு ரூ. 1.95 இலட்சம் இழப்பீடு வழங்கிட பிரபல இருசக்கர வாகன உற்பத்தியாளர்...
செங்கல்பட்டு,மே. 19 -
சென்னை அடுத்துள்ள படப்பை பகுதியைச் சேர்ந்தவர் அனிதா மேரி இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு, சென்னை அம்பத்தூரில் உள்ள எஸ் வி சி மோட்டார்ஸ் எனும் வாகன விற்பனை கடையில் TVS APACHE எனும் புதிய பைக்கை சுமார் ரூ. 80...




















