பிறந்த நாளன்று ஆற்றிற்கு குளிக்க சென்ற பட்டதாரி இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு : திருவாரூர் இரயில்வே காலனி...
திருவாரூர். செப். 21 -
திருவாரூர் அருகே பிறந்தநாள் அன்று நண்பர்களுடன் ஆற்றிற்கு குளிக்கச் சென்ற பட்டதாரி இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://youtu.be/vkNZ6H6jj00
திருவாரூர் ரயில்வே காலனியில் வசித்து வருபவர் ராஜாஜி, இவரின் மகன் பாலச்சந்திரன் வயது 24. ( பி.எஸ்.சி )...
அறுந்து விழுந்திருந்த மின் வயரை மிதித்த பால்வியாபாரி மின்சாரம் தாக்கி கும்பகோணம் அருகே உயிரிழப்பு ..
கும்பகோணம், டிச. 05 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் கொம்மேட்டு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் வயது 52 இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார்.
https://youtu.be/G9a72--p47I
இந்நிலையில் நேற்று இரவு இவர் பால் வியாபாரத்தை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தொடர்ந்து மழையும்...
மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வாழ்விடத்தை அபகரிக்க, முயற்சிப்பதாக சித்தாடி ஊராட்சித் தலைவர் மீது குற்றம் கூறி, திருவாரூர்...
திருவாரூர், ஆக. 11 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, சித்தாடி கிராமத்தில் தாத்தா கலியமூர்த்தி, தந்தை வெங்கடேசன் ஆகியோருக்கு பின் கடந்த மூன்று தலைமுறைகளாக அவ்வூரில் அவர்களுக்கு சொந்தாமன இடத்தில் வசித்து வருபவர் மணி என்பவராவர். இந்நிலையில், தனக்கு சொந்தமான இடத்தை சித்தாடி ஊராட்சி மன்ற தலைவர்...
கும்பகோணம் மாநகர பகுதியில் நடைப்பெற்ற 33,34,35, வார்டு வாழ் மக்களின் குறைத் தீர்க்கும் மக்களோடு முதல்வர் சிறப்புத் திட்ட...
கும்பகோணம், ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகணம் மாநகராட்சியின் வார்டுகளுக்கு உட்பட்ட 33, 34, 35 ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக கடந்த டிச 30 ஆம் தேதியன்று 'மக்களுடன் முதல்வர்' என்ற...
ஐயிட்டம் எனத் தலைப்பிட்டு பெண்ணின் புகைப்படத்துடன் அவரது மொபைல் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரிந்து வாழும் கணவர்...
பாண்டிச்சேரி, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத்குமார் …
புதுச்சேரி வில்லியனரை சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு கடந்த 2021ல் திருமணம் நடந்து கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு கீழ் புத்துப்பட்டை சேர்ந்த காளிதாஸ் வயது 26 என்ற நபருடன் சேர்ந்து வாழ்ந்து...
குடி தண்ணீர் இல்லாமல் அல்லல் படும் நாகக்குடி கிராம மக்கள் … அலட்சியத்தில் ஊராட்சி நிர்வாகம் …
திருவாரூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே கொரடாச்சேரி ஒன்றிய பகுதியான நாகக்குடி ஊராட்சியில் கடந்த 2020 - 21 ஆண்டில் சுமார் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்த நீர்த்தேக்க...
சிலிண்டர் ஆக்ஸிஜனை சுவாசித்தப் படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த நோயாளியால் பரபரப்பு ….
திருவள்ளூர், ஏப். 30 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் நேற்று ஆக்சிஜன் சிலிண்டருடன் சுவாசித்துக் கொண்டே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூரை அடுத்த ஆரணி புதிய தமிழ் காலனியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் ...
தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி வெட்டி விட்டு தப்பிவோடிய மர்ம கும்பல் :...
திருவள்ளூர், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் முகத்தில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படுகாயங்களுடன்...
கும்பகோணத்தில் பேரறிஞர்அண்ணா 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகரம் சார்பில் 1 லட்சம் 50 ஆயிரம் மதிப்பிலான...
கும்பகோணம், செப் . 15 -
கும்பகோணத்தில் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகரம் சார்பில் மகாமகம் குளம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அண்ணா பெரியார்...
கும்பகோணம்: மயிலாடுதுறை எம்பி தலைமையில் கிராம மக்கள் ரயில் மறிப்பு போராட்டத்தால் பரபரப்பு
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் சென்ற ரயிலை மறித்து காங்கேயன் பேட்டை கிராம மக்களுடன் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு
கும்பகோணம், செப் . 24 -
திருபுவனம் அருகே காங்கேயன் பேட்டை கிராமத்திற்கு செல்லும் சாலையில் இருப்புப்பாதை குறுக்கிடுவதால் கிராமத்திற்கு அவசர...




















