காஞ்சிபுரம் : கைவிலங்கிட்டு லாரி ஓட்டனர், உரிமையாளர்கள் ஆட்சியளர் அலுவலகம் முன் ஆர்பாட்டம் செய்ய முயற்சி
காஞ்சிபுரம் எம்சாண்ட் லாரி ஓட்டுனர்கள் மீது பொய் வழக்குப் போடுவதை கண்டித்து உரிமையாளர்கள், மற்றும் லாரி ஓட்டுனர்கள் கை விலங்கு அணிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம், செப். 9 –
காஞ்சிபுரம்...
உறுப்பினர்கள் வருவதற்கு முன்னரே கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம் : அதிமுக உள்ளிட்ட அதிருப்தி...
கும்பகோணம், அக். 27 -
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் இன்று, தொடங்கிய நிமிடத்திலேயே, ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி அசோக்குமார் (திமுக) அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டதாக கூறி கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டதால், ஒரு தரப்பு திமுக மற்றும் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம்...
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் 6 ஆம் ஆண்டு பாரம்பரிய தொலைதூரம் பறக்கும் புறா பந்தயப்போட்டி … போட்டியில்...
கும்பகோணம், ஜன. 3 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடையில் 6 ம் ஆண்டு தொலைதூர பாரம்பரிய புறா பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சாவூர், பாபநாசம், ஜெயங்கொண்டம், திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய ஊர்களிலிருந்து இந்தப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட புறாக்கள் பண்டார வாடையிலிருந்து ஆந்திர மாநிலம்...
சென்னை மேற்கு மண்டலம் 31 வது வார்டு கதிர்வேடு வீரராகவா நகரில் நடைப்பெற்ற மக்கள் குறைக் கேட்பு கூட்டம்...
சென்னை, ஜூன். 23 -
சென்னை மேற்கு மண்டலம் 31 வது வார்டு கதிர்வேடு வீரராகவா நகர் பகுதியில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு தலைமை வகித்தார். கூட்டத்தில் மெட்ரோ வாட்டர் உதவி செயற்பொறியாளர் தங்கம். மின்வாரியத் துறை உதவி செயற்பொறியாளர்...
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற புரட்சி விதைகளின் பயிற்சி வகுப்பு
பொன்னேரி, பிப். 26 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் புரட்சி விதைகளின் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில், தலித் மக்களின் வாழ்க்கை முறைகள், முன்னேற்றங்கள், அரசியல் அமைப்பில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உரிமைகள், மேலும் தற்போது அரசு திட்டங்களில் பெறக்கூடிய...
மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் இனி மேல் சர்வீஸ் சாலையிலும் பயணிக்கலாம் : போக்குவரத்து நெரிசலை...
திருவள்ளூர், டிச. 14 -
திருவள்ளூர் மாவட்டம், இதுவரை மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மட்டும் பயணித்து வந்த கனரக வாகனங்களான கண்டெய்னர் லாரிகள், ஆயில் லாரிகள், மற்றும் அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கன் இனிமேல் சர்விஸ் சாலையையும் பயன் படுத்தி அதிலும் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை...
பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களோடு முதல்மைச்சர் சிறப்புத் திட்டமுகாம் …
பெரும்பாண்டி, ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பெரும்பாண்டி ஊராட்சியில், அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்த்திட உதவிடும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்ட சிறப்பு முகாம் கடந்த டிச 30...
திருவாரூரில் நடைப்பெற்ற தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழா : பெரியாரின் திருவுருவ சிலைக்கு ...
திருவாரூர், செப். 17 -
தமிழக மக்களால் போற்றப்படும் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூரில் திமுக மற்றும் திராவிட கழகத்தினர் இணைந்து தமிழ்நாடு அரசு அறிவித்த சமூகநீதி நாளாக சிறப்பாக கொண்டாடினர்.
https://youtu.be/7f4DONbDg5Q
மேலும், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின்...
மதுரவாயல் பகுதியில் திட்டியவரை பழித்தீர்க்க திட்டியவரின் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்த நபர் : அருகிலிருந்த சுமார்...
மதுரவாயல், ஏப். 21 -
சென்னை கோயம்பேடு அருகே மதுரவாயல் விஜிபி அமுத நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 16 பைக்குகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தீயில் இருந்து நாசமாகியது.
அது தொடர்பாக கோயம்பேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு அவ்வழக்குக் குறித்து அக்காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை...
அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ள சாமி சிலையை அகற்ற வந்த அரசு அலுவலர்கள் : எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகமாக...
கும்பகோணம், ஜூன். 22 –
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட காகிதப்பட்டறை முதன்மை சாலையில் சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் மூன்றுமுகம் கொண்ட ஆஞ்சனேயா் சிலையை சிலர் திடீரென அரசு அனுமதியின்றி அமைத்துள்ளனர்.
இப்பிரச்சினைக் குறித்து திருவிடைமருதூர் வட்டாட்சியா் சுசிலா...





















