Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆரணி பேரூராட்சியில் பணிப்புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கிய இந்தியன் ரெட் கிராஸ்...

ஆரணி, டிச. 25 - திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக மிம்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கினார்கள். பெரியபாளையம் அருகேவுள்ள ஆரணி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, இந்தியன் ரெட்...

மீஞ்சூரில் நடைப்பெற்ற மருமகள் வளைக்காப்பு நிகழ்ச்சியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 1001 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்பு...

மீஞ்சூர், டிச. 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பாஜக மாநில பட்டியிலின அணித் துணைத்தலைவர் அன்பாலயா எஸ். சிவக்குமாரின் மருமகள் நிவேதா பிரதீப் வளைக்காப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் மீஞ்சூரையடுத்த அத்திப்பட்டு வட்டாரத்தில் சமீபத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 1001...

திருவள்ளூர்: காரனோடை அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் பலி : படுகாயத்துடன் பள்ளி மாணவி மருத்துவ...

சோழவரம் அடுத்த பாடியநல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் அதை இடத்தில் உடல் நசுங்கி பலி, பள்ளி மாணவி ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சோழவரம், அக். 11 – முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் பள்ளி மாணவி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே...

மயிலாடுதுறையில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான பள்ளி சேர்க்கை பேரணி : மாவட்ட ஆட்சியர் பி.வி மகாபாரதி கொடியசைத்து தொடங்கி...

மியிலாடுதுறை, மார்ச். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம். மயிலாடுதுறை டி.இ.எல்.சி. நடுநிலை பள்ளியிலிருந்து, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான மானவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட கல்வி அதிகாரி பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து,...

மூன்று நாட்களாக கூண்டில் அகப்படாமல் ஆட்டம் காட்டும் சிறுத்தை.. அச்சத்தோடு இருக்கும் மயிலாடுதுறை மக்கள்.. தீவிர தேடலில்...

மயிலாடுதுறை, ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. கூண்டில் சிக்காத சிறுத்தை, கேமராக்களை ஆய்வு செய்யும் வனத்துறையினர், தொடரும் சிறுத்தை பீதி, சித்தர் காடு அருகே கடித்து குதறப்பட்ட ஆடு வனத்துறையினர் பரிசோதனை .. மயிலாடுதுறை நகரில்  கடந்த 2 ஆம் தேதி இரவு சிறுத்தை  ஒன்று...

திருவெற்றியூர் டூ பொன்னேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் கோட்டாட்சியரிடம்...

பொன்னேரி, செப். 08 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட மணலி புதுநகர் முதல் தச்சூர் கூட்டுச்சாலை வரை உள்ள திருவொற்றியூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இதனால் அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலையம்,  எண்ணூர் காமராஜ் துறைமுகம், காட்டுப்பள்ளி எல் அண்ட்...

கும்பகோணம் : கணிதமேதை இராமானுஜர் 134 வது பிறந்த தினவிழா : திருவுருவச்சிலைக்கு அரசு தலைமை கொறடா மாலை...

கும்பகோணத்தில் கணித மேதை இராமானுஜர் 134வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு தலைமை கொறடா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். https://youtu.be/Y8pThh5bbQA கும்பகோணம், டிச. 22 - கும்பகோணத்தில் இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த...

திருவண்ணாமலை: ஊர் பொது சொத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொது...

திருவண்ணாமலை, செப்.10- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமியை வாணியந்தாங்கல் கிராம அனைத்து கோவில் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் சீ.எல்லப்பன் தலைமையில் ஊர்பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் திருவண்ணாமலை வட்டம் நொச்சிமலை ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமமான வாணியந்தாங்கல் கிராமத்தில் கடந்த ஆண்டு சி.செல்வவிநாயகர் கோவிலுக்கு...

திருவேற்காடு நகர காங்கிரஸ் சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ராகுல்காந்தி பிறந்த நாள் விழா ..

திருவேற்காடு, ஜூன். 21 - திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகரம் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராகுல் காந்தி யின் 51பிறந்தநாள் விழா திருவேற்காட்டில் மாவட்ட தலைவர் ரமேஷ் ஏற்பாட்டில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் அன்பரசு கலந்து கொண்ட நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று நடைப்பெற்றது. https://youtu.be/I7cuXcbFqDQ தொடர்ந்து...

இடிந்து விழும் தருவாயில் உள்ள அரசனங்காடு கிராம மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி : புதிய தொட்டி கட்டித்தர...

திருவாரூர், ஜூன். 22 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ள அரசவனங்காடு நடுத்தெருவில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 35 வருடங்கள் பழமையான நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியினால் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெறுகின்றனர். https://youtu.be/Sjj2EQTYcZE இந்நிலையில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS