Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.2 கோடி மதிப்பிலான இடத்தை காஞ்சி குமரக்கோட்டம் முருகன் திருக்கோவிலுக்கு தானம் செய்த முதியவர் … வாழ்த்து...

காஞ்சிபுரம், டிச. 30 காஞ்சி குமரகோட்டம் முருகன் கோவிலுக்கு 2 கோடி மதிப்பிலான இடத்தை அமைச்சர் முன்னிலையில் தானமாக வழங்கிய முதியவரின் செயலைப் பாராட்டி, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கௌரவித்து மரியாதை செய்தார். காஞ்சிபுரம் எம்.எம்.அவின்யூ பகுதியை சேர்ந்தவர் 85 வயதான ஒய்வு...

கணவன் மனைவிக்கிடையே எழுந்த கருத்து வேறுப்பாட்டால் பெண் தூக்கிட்டு தற்கொலை : மகளின் மரணத்தில் மர்மம் உள்ளதாக தந்தை...

திருவாரூர், ஜூன். 04 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கலப்பால் அகரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் பூங்கொடி கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்த நடராஜன் மகள் வள்ளி வயது 27 என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. https://youtu.be/EwnG_r03x8g இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள்...

கும்பகோணம் : காவல் துணைக்கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு விழா ..

கும்பகோணம், ஜூன். 04 - கும்பகோணத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு விழா இன்று  நடைபெற்றது. https://youtu.be/uRtLgG3X3eI கும்பகோணத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி).,பாலகிருஷ்ணன் கும்பகோணம் உட்கோட்ட காவல் நிலையங்களில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு,  காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடியிருப்புகள்,...

மாசிமகா பெருவிழாவினை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் தீபக் ஜேக்கப் ..

தஞ்சாவூர், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் இன்று  மாசிமக  திருவிழா கொண்டாடப் படுவதை முன்னிட்டு, நாளை தஞ்சை மாவட்ட அரசு அலுவலகங்கள்  மற்றும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்திரவிட்டுள்ளார்.

கும்பகோணத்தில் நடைப்பெற்ற எல்.ஐ.சி முகவர்கள் சங்க கோட்ட 4 வது மாநாடு ..

கும்பகோணம், ஜூலை. 09 -   கும்பகோணத்தில் இன்று எல்.ஐ.சி முகவர் கோட்ட 4 வது மாநாடு நடைப்பெற்றது. அதில் எல் ஐ சி  தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்க வேண்டும், பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும், முகவர்களுக்கானக் குழு காப்பீட்டினை ரூபாய் 25...

குடவாசல் அருகே விஷ வண்டு கடித்து ஒருவர் பலி இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

குடவாசல், செப். 14 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நெடுஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ராஜா, வயது 50, கீர்த்திவாசன், வயது 50, சோமசுந்தரம், வயது 80 ஆகியோர்,  மேலங்குடி பகுதியில் விவசாய வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது குமாரக்குடி அருகே விஷ கதண்டு வண்டு...

அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ள சாமி சிலையை அகற்ற வந்த அரசு அலுவலர்கள் : எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகமாக...

கும்பகோணம், ஜூன். 22 – கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட காகிதப்பட்டறை முதன்மை சாலையில் சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் மூன்றுமுகம் கொண்ட ஆஞ்சனேயா் சிலையை சிலர் திடீரென அரசு அனுமதியின்றி அமைத்துள்ளனர். இப்பிரச்சினைக் குறித்து திருவிடைமருதூர் வட்டாட்சியா் சுசிலா...

சோழிங்கநல்லூர் : அரசு பேருந்தில் பயணி மாரடைப்பால் மரணம்

PIC : File Copy செய்தி சேகரிப்பு இசிஆர். பா.வினோத் கண்ணன் அரசு பேருந்தில் பயணம் செய்த 54 வயதான அன்பழகன் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  சென்னை, செப். 12 - சென்னை சோழிங்கநல்லூரில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணித்த சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த...

தாய் மற்றும் தங்கை கண்முன்னே 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர் :...

புதுச்சேரி, ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரியில் கோயில் திருவிழா பால்குட ஊர்வலத்தில் தாய் மற்றும் தங்கை கண்முன்னே இளைஞர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் சராமரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெரியார்...

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் மரணம் : அதிராம்பட்டிணம் காவல்துறையினர் விபத்துக் குறித்து தீவிர...

தஞ்சாவூர், மே.03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் இஸ்லாமிய மதக் குரு அப்துல் ரஹீம் (53). மதுரையை  சொந்த ஊராக கொண்ட அவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு அதிராம்பட்டினம் வந்து இஸ்லாமிய மத குருவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS