காவல்துறையின் செயலைக் கண்டித்து கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலத்தை நூற்றுக்கும் மேற்பட்ட விசிக கட்சியினர் முற்றுகையிட்டு மனு வழங்கியதால் பரபரப்பு...
கும்பகோணம், ஜூன். 24 -
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் காவல்துறையை கண்டித்து, கோட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகையிட்டு மனு அளித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
https://youtu.be/2Ongc8Ai_xw
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் வலையப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்...
கல்லூரி மாணவியின் மரணம் குறித்த செய்தியை தவறாக வெளியிட்ட செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சாலை...
திருத்தணி, மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள்...
திருமழிசை பேரூராட்சித் தலைவர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் : பொது மக்கள் மற்றும் திமுக கட்சியினரிடையே...
திருவள்ளூர், மே. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமழிசை பேரூராட்சி தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி தலைவராக இருந்து வருபவர் திமுகவை...
மேற்படிப்புக்கு செல்லும் ஐந்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளித்த வெண்மனபுதூரைச் சார்ந்த...
கடம்பத்தூர், ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மேற்படிப்பிற்கு செல்லும் ஐந்து ஏழை மாணவர்களுக்கு, தலா ரூ. 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 50 ஆயிரம் நிதியுதவியினை வெண்மனபுதூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வழங்கினார்.
வெண்மனபுதூரைச் சேர்ந்த...
கோட்டூர் தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் திருவிடைமருதூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற...
கும்பகோணம், ஜூன். 23 –
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுக்காவிற்குட்பட்ட கோட்டூர் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில் இதில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாளர்கள், மற்றும் விவசாயிகள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில...
விடுப்பு எடுத்து போராட்டதில் ஈடுப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கத்தினர் : எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை...
திருவாரூர், மே. 11 -
தமிழ்நாடு முழுவதும் இன்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கத்தினர் ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, அச்சங்கத்தினரின் எட்டு அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தைச் சார்ந்த 900 அலுவலர்கள் ஒரு நாள்...
திருவாரூர் கிரீன் நீடா சுற்றுசூழல் அமைப்பு சார்பில் நீடமங்கலத்தில் நடைப்பெற்ற பனைத் திருவிழா ..
திருவாரூர், செப். 25 -
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் இன்று பனை திருவிழா எனும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்னாவூர் நாராயணன் பங்கேற்று...
இழப்பீட்டுத் தொகையை மாற்றிக் கொடுத்த நெடுஞ்சாலை துறை … 12 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் ஏறியிறங்கும் நில...
திருவள்ளூர், சனவரி. 30 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சாலை விரிவாக்கப் பணிக்காக தனியார் நிலங்களை அரசு சார்பில் கையகப் படுத்தப் பட்டது. அதில் திருவள்ளூர் மாவட்டம் கணேஷ் நகரில் உள்ள 1700 ச.அடி நிலத்தையும் நெடுஞ்சாலைத்துறை...
தூய்மைப் பணியாளர்கள் போல் வந்து வழக்கறிஞர் வீட்டின் இரும்புக் கேட்டை திருடிச்சென்ற மர்ம நபர்கள் …. வேளச்சேரி காவல்...
சென்னை, ஜன. 3 -
சென்னை வேளச்சேரியில் பழைய குப்பை பொருட்களை எடுக்க வருபவர்கள் போல் வந்த இருவரில் ஒருவர் வழக்கறிஞர் வீட்டில் புகுந்து இரும்பு கேட்டை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. புகார் அளித்தால் புகாரை ஏற்க போலீசார் மறுப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கிறார்.
சென்னை வேளச்சேரி நியூ...
திருவாரூர் ரயில்நிலையத்தில் நடைப்பெற்ற திடீர் வெடிகுண்டு பரிசோதனை : இஞ்ச் இஞ்சாக ஒவ்வொரு இடங்களிலும் சோதனை நடத்திய வெடிகுண்டு...
திருவாரூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் ரயில் நிலையத்தில் இன்று திடீரென வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதால் அவ்வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
திருவாரூர் ரயில் நிலையத்தில் இன்று திருச்சியை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் திருவாரூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்...






















