பொன்னேரி : புரட்சிப்பாரதம் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற .. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் நிறுவனரின் சாதனை...
பொன்னேரி, ஏப். 10 -
பொன்னேரியில் புரட்சிப்பாரதம் கட்சியின் நிறுவனரின் பிறந்தநாளை முன்னிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்டவுதவிகள் வழங்கல் மற்றும் நிறுவனரின் சாதனை விளக்க புத்தக வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி நகரம் சார்பில் நகர தலைவர் கோகுல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புரட்சி பாரதம்...
கொடிக்கம்பம் விவகாரம் : இரு சமூதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் போலீசார் உட்பட இருபிரிவைச் சார்ந்த 10 பேர் படுகாயம்...
கும்பகோணம், அக். 19 -
கும்பகோணம் அருகே உள்ள திருவைகாவூர் ஊராட்சியில் மண்ணியாற்றுப் பாலம் அருகில் ஒரு சமூகத்தினர் கொடிக்கம்பம் வைத்துள்ளனர். இந்த கொடி கம்பத்தை மற்றொரு சமூகத்தினர் அகற்ற வேண்டும் என கூறி வந்தனர். இந்த நிலையில் கொடிக்கம்பத்தை அகற்ற கூறுவதை கண்டித்தும், கொடிக்கம்பம் இருக்கும் இடத்தில்...
கும்பகோணம் : கடையின் பூட்டை உடைத்து ரூ.3 இலட்சத்து 80 ஆயிரம் கொள்ளை : ஹெல்மெட் திருடனைப் பிடிக்க...
கும்பகோணம் அருகே உள்ள திருநறையூர் அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. அங்கு கொள்ளையடித்த திருடன் முகம் தெரியாத படி ஹெல்மெட் அணிந்து அக் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளான். அக் கொள்ளையனைப் பிடிக்க போலீசார்...
இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் ….
கும்பகோணம், ஜன. 12 -
கும்பகோணத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/QDEitzjaGxQ
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் விரோதப் போக்கை கண்டித்தும் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரியும்...
கும்பகோணத்தில் பாஜக சார்பில் நடைப்பெற்ற உண்ணாவிரதப்போராட்டம் ..
கும்பகோணம், ஜூலை. 05 -
தமிழகத்தை ஆளும் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஓராண்டு கடந்த பின்னரும், இதுவரை தமிழக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதனை கண்டித்தும், அதனை நினைவூட்டும் வகையில் பாஜக சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் இன்று நடைப்பெற்றது.
https://youtu.be/brMmZKzZH3s
அதன்...
திருவள்ளூர் : பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விளிம்பு தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தி எண்ணை நிறுவனம் முன்பாக முகவர்கள்...
அத்திப்பட்டு, மே. 31 -
தமிழகத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பெட்ரோல் நடுவங்கள் செயல்பட்டு வருகின்றன, இதன் விற்பனைக்கு தேவையான பெட்ரோல் டீசல் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன, இதற்கான விளிம்பு தொகையை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு டீசலுக்கான கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு...
கும்பகோணம் இரயில் நிலையம் முன்பு டிச 27 ல் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில்...
கும்பகோணம், டிச. 22 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர் தின விழாவையொட்டி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் தலைமையில் ஓய்வூதியர் கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வட்ட செயலாளர் பகிரிசாமி வட்ட தலைவர் துரைராஜ் சிஐடியு மாவட்ட தலைவர் கண்ணன்...
கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற கணிதமேதை இராமானுஜர் விருது வழங்கும் விழா மற்றும் 19 வது சர்வதேச...
கும்பகோணம், டிச. 23 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கலையரங்கில், தேசிய கணித தினத்தை முன்னிட்டு, 19 வது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ராமானுஜர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/Y4e96bgrZCU
கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கணித மேதை ராமானுஜர் 136...
பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தின் மீது காவல் நிலையத்தில் புகரளித்ததாக கூறும் ஓய்வுப் பெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் …
பட்டுக்கோட்டை, ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் புகார் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது நாடி அம்மன் திருக்கோயில் மேலும் அக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்...
மானம்பாடி அனிதா கொலை வழக்கு : கார்த்திக் குடும்பத்தினர் மேலும் 3 பேர் கைது
கும்பகோணம், அக்.19 -
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் சரகம், மானம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அனிதா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நேற்று முன்தினம் கார்த்தி கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து நேற்று கார்த்தியின் தந்தை பொன்னுசாமி, மனைவி சத்யா, சகோதரர் சரவணன் ஆகிய மூன்று பேரையும்...





















