கும்பகோணம் : அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிறந்தநாள் : தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு மற்றும் நலவுதவிகள்...
கும்பகோணம் அருகே திருச்சேறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் மற்றும் நலத்திட்டவுதவிகள் வழங்கி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்..
கும்பகோணம், டிச. 13 -
https://youtu.be/Ok5CZphzvmI
கும்பகோணம் அருகே திருச்சேறையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது 58வது பிறந்த...
வீதியில் விரையமாகும் குடிநீர்… விரைந்து நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு நகராட்சிக்கு பொதுமக்கள் அழைப்பு …
செங்கல்பட்டு, டிச. 23 -
செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 10 வது வார்டு பகுதி கலைஞர் கருணாநிதி தெருவில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கின்றது.
குடிநீர் வீதியில் வீணாக செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடைப்பாதை வாசிகளான குழந்தைகள் முதியவர்கள் கடும்...
கோவை முதல் சென்னை வரை 550 கி.மீ தூரம் 56 தோழமைகளுடன் 18 நாட்கள் மேற்கொண்ட ஜி.எஸ்.டி பாதயாத்திரை...
பூவிருந்தவல்லி, ஏப். 27 -
பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவும், கேஸ் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி கோவை முதல் சென்னை வரை 550 கி.மீ. தூரத்தை 56 தோழமைகளுடன் 18 நாட்கள் ஜி.எஸ்.டி பாதயாத்திரை மேற்கொண்டு இன்று பூவிருந்தவல்லி வந்தடைந்த மகாத்மா சீனிவாசனுக்கு...
பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் கொரடாச்சேரி பாலம் : சீரமைத்துத் தரக் கோரிக்கை விடுக்கும் விவசாயிகள் மற்றும்...
கொரடாச்சேரி அருகே பல ஆண்டு காலமாக சேதமடைந்து கம்பிகள் மட்டுமே எஞ்சிய நிலையில் தொங்கிக் கொண்டுயிருக்கும் பாலம்... கண்டுக் கொள்ளாத ஊராட்சி நிர்வாகம் ... பாலத்தை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ..
https://youtu.be/Jqvob72QcxQ
திருவாரூர் மாவட்டம், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்...
கார் மெக்கானிக்கிற்கு மிரட்டல் விட்ட இளைஞர்கள் : வைரலாகி வரும் கண்காணிப்பு கேமராப் பதிவு காட்சி …
புதுச்சேரி, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ...
புதுச்சேரியில் கார் மெக்கானிக் ஒருவரிடம் மது போதையில் வந்த வாலிபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் உட்பட்ட ஆத்துவாய்க்கால்பேட் பாத்திமா நகரில் வசித்து வருபவர் முகமது...
16 வது மாடியிலிருந்து கீழே குதித்து முதியவர் தற்கொலை : கேளம்பாக்கம் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை
சென்னை, டிச. 25 -
கேளம்பாக்கம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி கட்டடத்தின் 16 வது மாடியில் இருந்து கீழே குதித்து முதியவர் தற்கொலை செய்துக்கொண்டார். இவ்விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. மேலும் அவர் பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லமல் மனவுளைச்சலில் இருந்து...
கும்பகோணம் : திருபுவனம் பட்டு கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத்தில் கொரோனா நிவாரண நிதியை தள்ளுபடி செய்யக்கோரி...
கும்பகோணம், ஜூலை. 14 -
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதியை தள்ளுபடி செய்யக்கோரி நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
https://youtu.be/e_yeulRuU-0
தமிழகத்தில் லாபத்தில் இயங்கக்கூடிய ஒரு சில கூட்டுறவு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனமாக...
திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைப்பெற்ற இப்தார் திறப்பு ..
பாபநாசம், மார்ச். 26 -
பாபநாசம் அருகேவுள்ள திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் (இப்தார் ) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்நிகழ்விற்கு அப்பள்ளியின் தாளாளர் ஓ.எஸ்.ஜெ. காஜா முகையதீன் தலைமை வகித்தார். மற்றும் பள்ளி அறக்கட்டளை டிரஸ்டி ஓ.எஸ்.ஜெ. ஜொஹரா கனி முன்னிலை வகித்தார்.
மேலும் இந்நிகழ்வில்...
சிதிலமடைந்த சாலையால் சுற்றுச் சூழல் மாசுபடுவதாக கண்டன முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மீஞ்சூர் ரமணா நகர் அனைத்து...
மீஞ்சூர், டிச.21 –
மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சிதிலமடைந்துக் கிடக்கும் சாலையால் அப்பகுதி முழுவதும் புழுதி கிளம்புவதாகவும் அதனால் அப்பகுதி வாழ் மக்களுக்கு மற்றும்சாலை பயனாளிகளுக்கு சுகாதார சீர் கேடு எழுவதாக புகார் தெரிவித்து, ரமணா நகர் அனைத்து வியாபாரிகள் சங்கம் தலைமையில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருவள்ளூர்...
28 மாநிலங்களை சேர்ந்த நடன கலைஞர்களை ஒரே நேரத்தில் மேடையில் ஆட வைத்து உலக சாதனைப் படைத்த மயிலாடுதுறை...
மயிலாடுதுறை, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறையில் 'வேற்றுமையில் ஒற்றுமை" என்ற தலைப்பில் 28 மாநிலங்களைச் சேர்ந்த நடனங்களை மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி மாணவிகள் ஒரே மேடையில் அரங்கேற்றி உலக சாதனை படைத்தனர். எம்எல்ஏ ராஜகுமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மயிலாடுதுறையில் 'அபிநயா நாட்டியப்பள்ளி" சார்பில் 'வேற்றுமையில்...





















