Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் ..

காஞ்சிபுரம், ஜூன். 24 - தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்ததை தொடர்ந்து கோவில் நகரமான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். திமுக ஆட்சி அமைந்த பிறகு தரிசனம் செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியான துர்காஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு...

மீஞ்சூர் அருகே இரு சக்கர வாகனத்தின் பின்னால் வந்த லாரி மோதி தாய் மகன் பலி : லாரி...

மீஞ்சூர், ஜூலை. 07 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மகன் வாசுதேவன். இவர் சென்னை மாநகராட்சியில் மின் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். .இவருக்கு நிர்மலா 49. என்ற மனைவியும் நவீன் குமார் 29 என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இவர்கள்...

பொன்னேரி : தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆயிரக்கணக்கான அதிமுக வினர் பங்கேற்ற கண்டன...

பொன்னேரி, ஜூலை. 27 - தமிழக எதிர் கட்சி தலைவரும். அதிமுகாவின் தற்காலிக பொதுச் செயலாளருமான  எடப்பாடி கே.பழனிச்சாமி மின்சாரகட்டணம் உயர்த்திய திமுக அரசை கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்த அக்கட்சி தொண்டர்களுக்கு விடுத்த ஆணைப்படி, தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...

சுமார் ரூ. 25 இலட்சம் மதிப்பிலான தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பான்மசாலா, மற்றும் குட்கா : ...

திருவாரூர், செப். 25 - திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் பகுதியில்  சுமார் 25 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்காவை நன்னிலம் காவல்நிலைய போலீசார் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். https://youtu.be/uMRTHcLyDJc திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவுக்கு உட்பட்ட ஆவூர்...

அரசு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த திருத்துறைப்பூண்டி ஒன்றிய திமுக...

திருவாரூர், ஆக. 01 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைத்ததில், திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு பொது நிதியில் பெரும் முறைகேடு நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டி, திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி பத்தாவது வார்டு ஒன்றிய...

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலைமுதல் பெய்து வரும் மிதமான மழை : வானம் பார்த்து உழவு செய்யும்...

திருவாரூர், டிச.16 - வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று மிதமான மழையும் நாளை கன மழை பெய்யும் என தெரிவித்திருந்தது அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் திருவாரூர் மன்னார்குடி வலங்கைமான் குடவாசல் நன்னிலம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...

கும்பகோணம் வள்ளாளர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் 151 நபர்களுக்கு விலையில்லா மிதி வண்டியினை வழங்கிய சட்ட மன்ற...

கும்பகோணம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் அமைந்துள்ள வள்ளலார் மேல்நிலைப் பள்ளி வளாக கலையரங்கத்தில் இன்று அப்பள்ளி மாணாக்கர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக...

ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சாக்கோட்டை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் கட்டடத் திறப்பு விழா : திராவிடர்...

கும்பகோணம், பிப்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மநகரம், அருகேவுள்ள  சாக்கோட்டையில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி...

நன்னிலம் அருகே மாமியாரை அடித்த மருமகன்.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாமியார் : மருமகனுக்கு போலீஸ் வலை வீச்சு...

நன்னிலம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் நாகராஜ் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள திருப்பள்ளி முக்கூடல் பகுதியை சேர்ந்தவர்கள் சேகர். விஜயபாரதி தம்பதியினர். இந்நிலையில் விஜயபாரதி, தனது மூத்த மகள் புவனா மற்றும் மருமகன் ரித்தீஷ் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். விஜயபாரதியின்...

மயிலாடுதுறையில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான பள்ளி சேர்க்கை பேரணி : மாவட்ட ஆட்சியர் பி.வி மகாபாரதி கொடியசைத்து தொடங்கி...

மியிலாடுதுறை, மார்ச். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம். மயிலாடுதுறை டி.இ.எல்.சி. நடுநிலை பள்ளியிலிருந்து, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான மானவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட கல்வி அதிகாரி பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS