ஊத்துக்கோட்டை அருகே தச்சூர் : சித்தூர் சாலை பணிக்காக என சொல்லி மணல் கொள்ளை நடைபெறுகிறதா … இரவு...
திருவள்ளூர், பிப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ….
திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126.5 கி.மீ தூரத்திற்கு 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகங்களை சென்னை-கொல்கத்தா தேசிய...
அறுவடைக்கு தயாரன நிலையில் 100 ஏக்கர் தாளடி நெற்பயிற்கள் பூச்சி நோய் தாக்கி சேதம் : திருவையாறு மேற்கு...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா உட்பட்ட பகுதியில் சம்பா தாளடி நெற்பயிர்கள் 22, ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் போதிய நீர் இல்லாமலும் குறிப்பிட்ட அளவில் மழை பெய்ய தவறியும் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து அறுவடை ...
ரூ.1.93 கோடி மதிப்பீட்டில் புதிதாக கவரைப்பேட்டைப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை : மக்கள்...
திருவள்ளூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ் முதலம்பேடு ஊராட்சிக்குட்பட்ட கவரப்பேட்டையில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியத்தில் இருந்து சுமார் ரூ. ஒரு கோடியே 93 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக நவீன எரிவாயு தகன...
ரூ.22 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்ட் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் VG...
திருவள்ளூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு ஜெயநகர் சேலை செல்லம் பிரதான சாலையில் சுமார் 370 மீட்டர் தொலைவிற்கு ரூ.22 லடசம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சிமெண்ட் காங்கிரட் சாலைப் பணி நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, இன்று...
கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து அய்யம்பேட்டை அருகே வாய்காலில் கவிழ்ந்து விபத்து : ஒருவர்...
கும்கோணம், ஏப். 24 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ், மற்றும் சாரு …
அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து. ஒருவர் உயிரிழப்பு 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை...
4 ஆண்டுகளுக்கு பின்பு சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தாயை கூலிப்படை வைத்து மகன் கொலை செய்ததது அம்பலம் : மகன்...
மயிலாடுதுறை, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
பெற்ற தாயை கூலிப்படை வைத்து தீர்த்து கட்டி விட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த மகன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஜானகி அம்மாள் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் மகன் கைது செய்யப்பட்டு சிறையில்...
பறவைகள் மற்றும் கால்நடைகளுக்காக கோடைக் கால தண்ணீர் பந்தல் அமைத்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் நிர்வாகம் …
தஞ்சாவூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு கடின வெப்பத்தோடு உள்ளது.
இந்நிலையில்...
நெய்குன்னம் ஊராட்சிப் பகுதி திமுக இளைஞரணி செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை : பந்தநல்லூர் காவல்துறையினர் தீவிர...
கும்பகோணம், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அடுத்த நெய்குன்னம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் கலைவாணன் (வயது 30). இவர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
மேலும் அவர் ஜெயங்கொண்டம் திமுக சட்டமன்ற...
மணவாளன் நகர்: டெல்லியில் நடந்த பெண் காவலர் சபியா படுகொலையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம்...
டெல்லியில் நடந்த பெண் காவலர் சபியா கொடூர படுகொலையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பாக மணவாள நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவள்ளூர் , செப். 13 -
திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் அமைந்துள்ள அண்ணா சிலை அருகே டெல்லியில் நடந்த பெண் காவலர்...
காஞ்சிபுரம் முக்கிய சாலையில் புதிய இரு சக்கர வாகன திருட்டு : சிசிடிவி கண்காணிப்பை பொருட்படுத்தாது வாகனத்தை திருடிச்...
காஞ்சிபுரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கிய சாலையில் சிசிடிவி கண்காணிப்பு இருந்தும், சாதூர்யமாக இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் இளைஞன். சிசிடிவி பதிவு காட்சிகளை வைத்து இளைஞனை சிவகாஞ்சி போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம், செப் . 19 -
காஞ்சிபுரத்தில் முக்கிய சாலையாக விளங்கும் காமராஜர் சாலையில் தாலுகா...























