திருவோணமங்கலம் கிராமத்தில் நடைப்பெற்ற மிகப்பழமை வாய்ந்த ஸ்ரீதிரௌபதியம்மன் ஆலய தீமிதி திருவிழா ..
திருவாரூர். ஏப். 25 -
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் திருவோணமங்கலம் கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/1USginLeH50
இவ்விழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு கையில் காப்பு கட்டப்பட்டு அருகில் உள்ள அமராவதி ஆற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்து தெரு...
பொன்னேரி அடுத்துள்ள மெத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த நான்கு திருக்கோயில்களின் மஹா கும்பாபிஷேகம் ..
பொன்னேரி, ஏப். 25 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மெத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீவரமூர்த்தி விநாயகர் ஆலயம், எல்லையம்மன் ஆலயம், லட்சுமி நாராயணன் ஆலயம், மற்றும் கொம்மாத்தம்மன் ஆலயம். உள்ளிட்ட நான்கு ஆலயத்திலும் இன்று ஒரே தினத்தில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
https://youtu.be/R-zKQL0DcQ4
இந்நிகழ்ச்சியில் பட்டாச்சாரியர்கள்...
அரோகரா, அரோகரா.. என்ற கோஷத்துடன் நடந்தேறிய குன்றத்தூர் மகா கும்பாபிஷேகம் விழா
காஞ்சிபுரம், ஏப். 25 -
சென்னை அடுத்த குன்றத்தூரில் மிகவும் சிறப்பு வாய்ந்த குன்றத்தூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு குடி கொண்டிருக்கும் தமிழ் கடவுளான முருகப் பெருமான் சுப்பிரமணியர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
திருக்கோவில்களில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது...
காப்பணாமங்கலம் அருள்மிகு ஆகாய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்...
திருவாரூர், ஏப். 24 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா காப்பணாமங்கலம் உப்புகடை தெருவில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு ஆகாய மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழா நடைபெற்றது.
https://youtu.be/qZPkcy_gs10
கடந்த 17.04.2022 அன்று புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியுடன் துவங்கிய இச் சித்திரை திருவிழா, இன்று பாடைக் காவடி, அலகு காவடி...
கும்பகோணம் : அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் செடல் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனுக்கு பாலபிஷேகம்...
கும்பகோணம், ஏப். 24 -
கும்பகோணம் அருகே முத்தையா பிள்ளை மண்டபம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடமேந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
https://youtu.be/exKpe0J9ROI
கும்பகோணம் அருகே முத்தையா பிள்ளை மண்டபம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ...
பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ கரிகிருஷ்ணபெருமாள் திருக்கோவில் சித்திரை தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து...
பொன்னேரி, ஏப். 22 -.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாளின் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பத்து தினங்களாக பிரம்மோட்சத்திற்கான கொடியேற்று விழா கடந்த 16ம் தேதி துவங்கியது இதனை அடுத்து ஐந்தாம் நாளான நேற்று சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும்...
பந்தநல்லூரில் நான்கு கோயில்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு : ஆக்கிரமிப்பு...
கும்பகோணம், ஏப். 22 -
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதியில் உள்ள நான்கு கோயில்களின் நிலங்களை அனுமதியின்றி ஆக்கிரமித்து மண் எடுத்து செங்கல் காளவாய் அமைத்து நிலத்தைப் பாழ்படுத்தி இருப்பது குறித்து புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்பேரில் இந்து சமய அறநிலையத்துறை...
ஸ்ரீராமநவமி உற்சவத்தை முன்னிட்டு ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் ஸ்ரீராமபிரானுக்கு 1008 பொற்காசுகள் கொண்டு நடைப்பெற்ற கனகாபிஷேகம் ..
கும்பகோணம், ஏப். 19 -
தமிழக திருப்பதி என்று போற்றப்படும் 108 திவ்ய தேசங்ககளில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயில் வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில், ஸ்ரீ இராமநவமியை உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீஇராமபிரானுக்கு 1008 பொற்காசுகளை கொண்டு கனகாபிஷேகமும் தொடர்ந்து பல்வகை நறுமணமிகு மலர்களை கொண்டு விசேஷ மலர்களான அபிஷேகமும் சிறப்பாக...
சுவாமிமலையில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற தேரோட்டம் .. வள்ளி மற்றும் தேவயானை சமேதமாக திருத்தேரில் முருகப் பெருமான்...
கும்பகோணம், ஏப். 18 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் இன்று சித்திரை பெருவிழாவின் 9 ஆம் நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் நடைபெற்றது.
https://youtu.be/4Whwy8Vn7xw
அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக போற்றப்படுவது சுவாமிமலை முருகன் கோயிலில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழாவையொட்டி பத்து நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது...
வேப்பம்பட்டு அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு : 500 க்கும் மேற்பட்ட சுற்று...
ஆவடி, ஏப். 16 -
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு புளிய மரத்து பேரூந்து நிறுத்தம் அருகில் உள்ள குளக்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் இக்கோயிலின் குடமுழுக்கு விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/as0P_jOkpq0
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இவ்வூரைச் சுற்றியுள்ள வட்டாரப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல்,...























