கும்பகோணம் அருள்மிகு ஒப்பலியப்பன் திருக்கோயில் பகலிராப்பொய்கை புஸ்கரணியில் நடைப்பெற்ற பங்குனி தீர்த்தவாரி உற்சவம் …
கும்பகோணம், மார்ச். 19 -
கும்பகோணம் அருகேயுள்ளதும், தமிழக திருப்பதி என்று பலரால் போற்றப்படுவதும், மேலும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் பங்குனி பெருவிழாவினை முன்னிட்டு பகலிராப்பொய்கை புஷ்கரணியில், உற்சவரவரான அருள்மிகு ஸ்ரீ பொன்னப்பர்சுவாமி, அருள்மிகு ஸ்ரீ பூமிதேவி தாயார், சக்கரத்தாழ்வார் மற்றும்...
கும்பகோணம் ஸ்ரீமாயாசக்தியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற 81 ஆம் ஆண்டு சித்திரை மாத வசந்த பாலாபிஷேக திருவிழா : படுகளம்...
கும்பகோணம், மே. 10 -
கும்பகோணம் மாநகருக்குட்பட்ட சௌராஷ்ட்ரா புதுத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாயாசக்தி அம்மனுக்கு ஆண்டுமோறும் சித்திரைமாதத்தில் வசந்த பாலாபிஷேக திருவிழா நடைப்பெறுவது வழக்கமாகும் இந்நிலையில் இவ்வாண்டு இவ்வாலயத்தின் 81 ஆம் ஆண்டு சித்திரை மாதம் வசந்த பாலாபிஷேக திருவிழா வெகு விமர்சியாக நடைப்பெற்றது....
5 இலட்சம் பேர் பங்கேற்று நடைப்பெற்று வரும் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி் ஆழித்தேரோட்ட விழா...
திருவாரூர், மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது.
மேலும் அவ்விழாவின் முக்கிய விழாவான உலக...
அருள்மிகு ஸ்ரீகாசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரசித்திப்பெற்ற கும்பகோணம் மாசி...
கும்பகோணம், பிப். 25 -
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மாசிமகப்பெருவிழா இன்று காலை அருள்மிகு காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
12 சைவத் திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் ஆகியவற்றுடன் இணைந்து...
பேராவூரணியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்று வரும் அருள்மிகு நீலகண்டப் பிளைளயார் திருக்கோயில் சித்திரை திருவிழா …
தஞ்சாவூர், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக, 9 ஆம் நாளான இன்று திங்கட்கிழமை அதிகாலை...
கும்பகோணம் காவிரியாற்று படித்துறையில், அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைப்பெற்ற தைப்பூச தீர்த்தவாரி ..
கும்பகோணம், பிப். 04 -
கும்பகோணம் அருகே மிக பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு இன்று விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று,...
கபிஸ்தலம் கோவில் திருவிழாவிற்கு சென்ற ஆறு குழந்தைகள் உட்பட 24 பேரை கொட்டிய கதண்டு வண்டு : மயக்க...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு...
ஆடுதுறை அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற 94 ஆம் ஆண்டு 1008 பால்குடம் மற்றும் அலகுக்காவடி வீதிவிழா …
கும்பகோணம், ஏப். 17 –
கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்கா, ஆடுதுறையில் உள்ள கஞ்சான் மேட்டுத்தெருவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் திருக்கோயில் இப்பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது,
மேலும், இத்தலத்தின் 94 வது ஆண்டு திருநடன திருவிழா கடந்த 27 ஆம் தேதி...
பொன்னேரி வட்டம், மெதூர் அடுத்துள்ள எடக்குப்பத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ நூக்காளம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ..
பொன்னேரி, செப். 09 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மெதூர் அடுத்துள்ள எடக்குப்பத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ நூக்காளம்மன் திருக்கோயில் இக்கோயிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்காக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைப்பெற்றது. அதில் கணபதி ஹோமம், கோ பூஜை, மூலமந்திர...
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கர மடத்திற்கு திரும்பும் ஸ்ரீ விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் : மிகச்...
காஞ்சிபுரம், மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் அமைந்துள்ளது காஞ்சி ஸ்ரீசங்கர மடம் அதன் பீடாதிபதியாக ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சாமிகள் இருந்து வருகிறார்.
கடந்த 2022 மார்ச் மாதம் 20 ஆம் தேதி விஜய யாத்திரை...