பெரும்பேடு ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள முருகருக்கு பாதயாத்திரை குழு சார்பில் பாலாபிஷேகம் ..
பொன்னேரி, ஜூலை. 10 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசாமி ஆலயம் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பொன்னேரி நகர பாதயாத்திரை குழு சார்பில் பக்தர்கள் பால்குடம் ஏந்தி வருவது வழக்கமாகும்.
அதன்படி பத்தாவது ஆண்டாக ஆனி மாதம்...
பெருமங்கலம் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத யோக நரசிம்மர் ஆலயத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற திருமஞ்சனம் மற்றும் தீர்த்தவாரி...
திருவாரூர், டிச.10 -
மிக பழமையானதும், நரசிம்மருக்கு என தனி ஆலயமாக விளங்கும் திருவாருர் மாவட்டம் பெருமங்கலம் அருள்மிகுஸ்ரீதேவி, பூதேவி சமேத யோக நரசிம்மர் ஆலயத்தில் பவித்ரோஸவத்தை முன்னிட்டு, அருள்மிகு யோக நரசிம்மருக்கும், உற்சவர் சீனிவாச பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கும் திருமஞ்சனமும் தீர்த்தவாரியும் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் யோக நரசிம்மருக்கு அரிசிமாவு,...
கும்பகோணம் : பிள்ளையாம்பேட்டையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீபொன்னியம்மன் கருப்பண்ணசாமி ஸ்ரீவடுவாச்சியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், ஜூன். 13 -
கும்பகோணம் அருகே உள்ள பிள்ளையாம்பேட்டை மெயின் ரோட்டில் எழுந்தருளிருக்கும், அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கருப்பண்ணசாமி ஸ்ரீ வடுவச்சியம்மன் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/iaJ3AQ2lARk
பிள்ளையாம்பேட்டை மெயின் ரோட்டில் எழுந்தருளிருக்கும், அருள்மிகு...
பட்டீஸ்வரம் துர்கையம்மன் ஆலயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் சாமிதரிசனம் ..
கும்பகோணம், ஆக. 05 -
கும்பகோணம் அருகே உள்ள மிகவும் புகழ்வாய்ந்த துர்கை ஸ்தலமாக விளங்கும், பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனு புரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஆடி 3 வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, இன்று அதிகாலை முதல் திரளான பக்தர்கள் தீபங்கள் ஏற்றியும் அர்ச்சனைகள் செய்தும் சுவாமி தரிசனம்...
மீஞ்சூரில் நடைப்பெற்ற அருள்மிகு சக்தி வராஹி அம்மன் கோவில் குட முழுக்கு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்று...
மீஞ்சூர், செப். 30 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள நாலூர் கேசவபுரம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சக்தி வராஹி அம்மன் ஆலயம். இக்கோயிலின் திருப்பணிகள் புனரமைக்கப்பட்டு வராஹி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை .இரண்டாம் கால...
மதுரவாயல் அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகனுக்கு நடைப்பெற்ற 7 ஆம்...
மதுரவாயல், ஏப். 05 –
சென்னையை அடுத்துள்ள மதுரவாயல் கங்கையம்மன் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீகங்கையம்மன் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீவள்ளிதெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமானுக்கு 7 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருநாள் விழா இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
மேலும் இன்று பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு இவ்வாலயத்தில்...
அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணத்தில் ஒரேயிடத்தில் நடைப்பெற்ற பிரசித்திப் பெற்ற 14 கருட சேவை நிகழ்ச்சி ..
கும்பகோணம், மே. 03 -
அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணம் பெரிய கடைவீதியில் ஒரே இடத்தில், பிரசித்தி பெற்ற 14 கருட சேவை நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/uuY4ETTrOwI
14 வைணவ தலங்களில் இருந்தும் தனித்தனி கருட வாகனங்களில் உற்சவ பெருமாள்கள் ஒருசேர, ஒரே பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஒன்றாக...
திருநரையூர் அருள்மிகு ஸ்ரீஇராமநாதசுவாமி திருக்கோயிலில் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற மங்கல சனிபகவான் திருக்கல்யாண வைபவம் …
கும்பகோணம், மார்ச். 31 -
கும்பகோணம் அருகே உள்ள திருநரையூர் அருள்மிகு ஸ்ரீஇராமநாதசுவாமி திருக்கோயிலில் சனி பெயர்ச்சியைத் தொடர்ந்து, தமிழகத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத வகையில், அத்திருக்கோயிலில் உள்ள மங்கல சனிபகவானுக்கு திருக்கல்யாணம் இன்றிரவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து...
உலகப் பிரசித்தி பெற்ற வலங்கைமான் அருள்மிகு ‘பாடைகட்டி’ மாரியம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைப்பெற்ற புஷ்ப பல்லாக்கு விழா...
வலங்கைமான், ஏப். 03 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் அருள்மிகு ஸ்ரீசீதளா தேவி மகாமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் 'பாடை காவடி' திருவிழா என்பது மிகவும் உலக பிரசித்தி பெற்றதாகும். மேலும் அவ்விழாவின் தொடர்ச்சியாக நேற்றிரவு 12 மணி அளவில் புஷ்ப...
கும்பகோணம் : அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் செடல் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனுக்கு பாலபிஷேகம்...
கும்பகோணம், ஏப். 24 -
கும்பகோணம் அருகே முத்தையா பிள்ளை மண்டபம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடமேந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
https://youtu.be/exKpe0J9ROI
கும்பகோணம் அருகே முத்தையா பிள்ளை மண்டபம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ...























