Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் மார்ச் 7 ஆம் தேதி நடைப்பெற உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்...

தஞ்சாவூர், மார்ச்.05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூர் கிராமம் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நடைப்பெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கல்லணை கால்வாயில் இருந்து புனித நீர் எடுக்கப் பட்டு கடத்தை யானை மீது வைத்து, தாரை, தப்பாட்டம், கோலாட்டம், வெள்ளை குதிரைகள் நடனத்துடன்...

மீஞ்சூரில் நடைப்பெற்ற அருள்மிகு சக்தி வராஹி அம்மன் கோவில் குட முழுக்கு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்று...

மீஞ்சூர், செப். 30 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள நாலூர் கேசவபுரம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சக்தி வராஹி அம்மன் ஆலயம். இக்கோயிலின்  திருப்பணிகள் புனரமைக்கப்பட்டு வராஹி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை .இரண்டாம் கால...

ஆடுதுறை மதுரகாளியம்மன் மகா பாலாபிஷேகம் விழா : நாதஸ்வரம் மற்றும் மேளதாளம் முழங்க வீரசோழ ஆற்றங்கரையில் இருந்து...

கும்பகோணம், ஏப். 10 - கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில், 93 ஆம் ஆண்டு திருநடனம் திருவிழாவினை முன்னிட்டு இன்று 1008 பேர் பால்குடம் எடுத்து வந்தனர். https://youtu.be/jRYxTvCE2DE கும்பகோணம் அருகே ஆடுதுறை கஞ்சான் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள மதுர காளியம்மன் இப்பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக...

கும்பகோணம் : பிள்ளையாம்பேட்டையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீபொன்னியம்மன் கருப்பண்ணசாமி ஸ்ரீவடுவாச்சியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..

கும்பகோணம், ஜூன். 13 - கும்பகோணம் அருகே உள்ள பிள்ளையாம்பேட்டை மெயின் ரோட்டில் எழுந்தருளிருக்கும்,  அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கருப்பண்ணசாமி ஸ்ரீ வடுவச்சியம்மன் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.  இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/iaJ3AQ2lARk பிள்ளையாம்பேட்டை மெயின் ரோட்டில் எழுந்தருளிருக்கும், அருள்மிகு...

கும்பகோணம் : அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் செடல் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனுக்கு பாலபிஷேகம்...

கும்பகோணம், ஏப். 24 - கும்பகோணம் அருகே முத்தையா பிள்ளை மண்டபம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடமேந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். https://youtu.be/exKpe0J9ROI கும்பகோணம் அருகே முத்தையா பிள்ளை மண்டபம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ...

பட்டீஸ்வரம் துர்கையம்மன் ஆலயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் சாமிதரிசனம் ..

கும்பகோணம், ஆக. 05 - கும்பகோணம் அருகே உள்ள மிகவும் புகழ்வாய்ந்த துர்கை ஸ்தலமாக விளங்கும், பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனு புரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஆடி 3 வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, இன்று அதிகாலை முதல் திரளான பக்தர்கள் தீபங்கள் ஏற்றியும் அர்ச்சனைகள் செய்தும் சுவாமி தரிசனம்...

கும்பகோணம் : ஆடுதுறை ஆபத் சகாயேஸ்வர சுவாமி திருக்கோயிலில் … அகத்தியபெருமானுக்கும்,லோபமுத்ராதேவிக்கும் திருக்கல்யாண வைபவம்..

கும்பகோணம், டிச. 19 - கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நேற்றிரவு, முதன் முறையாக, அகத்தியபெருமானுக்கும், லோபமுத்ரா தேவிக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/JL-MBrthZBc கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் சமேத பவளக்கொடியம்மை திருக்கோயில் அமைந்துள்ளது. இது...

திருநரையூர் அருள்மிகு ஸ்ரீஇராமநாதசுவாமி திருக்கோயிலில் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற மங்கல சனிபகவான் திருக்கல்யாண வைபவம் …

கும்பகோணம், மார்ச். 31 - கும்பகோணம் அருகே உள்ள திருநரையூர் அருள்மிகு ஸ்ரீஇராமநாதசுவாமி திருக்கோயிலில் சனி பெயர்ச்சியைத் தொடர்ந்து,  தமிழகத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத வகையில், அத்திருக்கோயிலில் உள்ள மங்கல சனிபகவானுக்கு திருக்கல்யாணம் இன்றிரவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து...

பழவேற்காடு புனித மகிமை மாதா ஆலயத்தின் 507 வது ஆண்டு பெருவிழா தேரோட்டம் ..

பொன்னேரி, மே. 01 - பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காட்டில் அமைந்துள்ள புனித மகிமை மாதா ஆலயத்தின் 507 வது ஆண்டு பெருவிழா தேரோட்டம் இன்று தடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மயிலை மறை மாவட்டத்தின் முதல் திருத்தலமான புனித மகிமை மாதா ஆலயத்தின்...

கும்பகோணம் : உற்சவத்தின் 3 ஆம் நாளில் சக்ரபாணிசுவாமி விஷேச கண்ணாடி ஊஞ்சலில் எழுந்தருளல் நிகழ்ச்சி : சுவாமிக்கு...

கும்பகோணம், டிச. 19 - கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவத்தலங்களில் ஒன்றான,  சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில், ஊஞ்சல் உற்சவத்தின் 3ம் நாளான நேற்றிரவு,  நாதஸ்வர மேள தாள இன்னிசை முழங்க, உற்சவர் சக்ரபாணிசுவாமி விசேஷ கண்ணாடி ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS