Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரம்ஜான் ஈகை பெருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சிறப்புத் தொழுகை ..

கும்பகோணம், மே. 03 - ஆண்டில் வரும் மாதங்களில் சிறந்த மாதமாக  ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. https://youtu.be/Dv8tiR-vPy4 இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். நன்மை,...

சிவபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற சந்தன மாரியம்மன் திருக்கோயில் தீ மிதி பெரும் விழா …

கும்பகோணம், மே. 02 - கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பிரசித்திப் பெற்ற மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது இப்புகழ் மிக்க கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் தீ மிதி திருவிழா   நடைபெரும். https://youtu.be/3I_6j1qaIPQ அதுத் தொட்டு கடந்த 17ம்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி...

கும்பகோணம் ஸ்ரீமாயா சக்தி அம்மன் திருக்கோயில் 80 ஆம் ஆண்டு சித்திரை மாத வசந்த பாலாபிஷேக திருவிழா ..

கும்பகோணம், மே. 02 - கும்பகோணத்தில் சௌராஷ்டிரா புதுத் தெருவில் உள்ள மாயா சக்தி திருக்கோவிலின் 80ம் ஆண்டு சித்திரை மாத வசந்த பாலபிஷேக திருவிழா நடைப்பெற்றது. அதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து நேர்திக்கடன் செலுத்தி வந்தனர். https://youtu.be/gS9q8vgsudA கும்பகோணத்தில் சௌராஷ்ட்ரா புதுத் தெருவில் உள்ள...

கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் பெரிய தேரை, ஆய்வு மேற்கொண்ட களிமேடு தேர் விபத்து ஒருநபர் விசாரணை ஆணையர்...

கும்பகோணம், மே. 02 - கும்பகோணத்தில் 108 திவ்ய தேசங்களில் 3 வது தலமாக போற்றப்படுகிற சாரங்கபாணி திருக்கோவிலில் வருகிற 14-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பெரிய தேரினை களிமேடு தேர் விபத்து ஒரு நபர் விசாரணை ஆணையர் குமார் ஜெயந்த் இன்று நேரில் சென்று...

பழவேற்காடு புனித மகிமை மாதா ஆலயத்தின் 507 வது ஆண்டு பெருவிழா தேரோட்டம் ..

பொன்னேரி, மே. 01 - பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காட்டில் அமைந்துள்ள புனித மகிமை மாதா ஆலயத்தின் 507 வது ஆண்டு பெருவிழா தேரோட்டம் இன்று தடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மயிலை மறை மாவட்டத்தின் முதல் திருத்தலமான புனித மகிமை மாதா ஆலயத்தின்...

பெரவள்ளூர் கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீ வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் திருக்கோவில் மண்டல 108 சங்காபிஷேகம் ..

பொன்னேரி, ஏப். 30 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரவள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பல ஆண்டு கால பழமையான ஸ்ரீ வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் திருக்கோவில் புனரமைக்கப்பட்டு கோபுரத்திற்கும் விமானங்களுக்கும் கடந்த மாதம் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. அதன் பின் திருக்கல்யாணமும் தொடர்ந்து 47...

மஞ்சக்குடியில் நடைப்பெற்ற கோகநதநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா : திரளான பக்கதர்கள் பங்கேற்று தெய்வத்தை...

திருவாருர், ஏப். 29 - குடவாசல் அருகேவுள்ள பழமையான கோகநதநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோயில்ல் கும்பாபிஷேக விழா இன்று நடைப்பெற்றது. அதில் 1000க்கும் மேற்பட்டப் பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே மஞ்சக்குடி கிராமத்தில்  தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வீக பாடல்களைப் பாடி...

நல்லமாங்குடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் தீ குண்டத்தில் விழுந்து பக்தர்கள் இருவருக்கு படுகாயம் ..

திருவாரூர், ஏப். 29 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் மாரியம்மன் கோவில் தீமிதிமிதி திருவிழா நடைபெற்றது. அதில் நேர்த்திக்கடன் செலுத்த தீயில் இறங்கிய ஒருவரும் பூசாரியும் தீ குண்டத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.   இந்த  விழாவில் சக்தி கரகம் எடுத்து வந்த பூசாரியும் அதனைத் தொடர்ந்து...

திருக்காவலூரில் நாளை நடைப்பெறும் ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள 53 அடி உயர அடைக்கல மாதா வெண்கலச்...

கும்பகோணம், ஏப். 29 - ஆசியக் கண்டத்திலேயே 53 அடி உயரம், 19 டன் எடை, 400 சிற்பிகளின் பத்தாண்டு கால உழைப்பு போன்ற சிறப்புக்களைக் கொண்ட ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் தமிழ் பெண் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள அடைக்கலமாதா திருவுருவச்சிலை நாளை திருகாவலூரில் திறக்கப்படுகிறது. https://youtu.be/jIL0cVfevJo ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய அளவில்,...

பிலவாடி ஸ்ரீவனபத்ரகாளியம்மன் திருக்கோயில் சித்திரை தீமிதி திருவிழா..

குடவாசல், ஏப். 27 - குடவாசல் அருகேவுள்ள பிலாவடி ஸ்ரீவனபத்ரகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது. அதில்  200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். https://youtu.be/kpMs8LMVYGw திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேவுள்ள பிலாவடி பகுதியில் உள்ள ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் ஆலயத்தில்.. சித்திரை திருவிழா  கடந்த வாரம் கொடியேற்றத்துடன் ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS