Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பெரியக்குப்பம் அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் திருக் கோவிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை மாத திருவிழா…

திருவள்ளூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பெரிய குப்பம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன்  திருக்கோவிலில் சித்திரை மாதம் ஜாத்திரை திருவிழா நடைப்பெற்றது. அதில் பொதுமக்கள் ஒன்று கூடி அவ்விழாவினை வெகு உற்சாகமாக கொண்டாடினார்கள். முன்னதாக சுவாமி ஊர்வலம் பெரிய...

திருப்பாச்சூர் ஜடா முனீஸ்வரர் மற்றும் பால முனீஸ்வரர் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்ரா பௌர்ணமி திருவிழா …

திருவள்ளூர், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தாயளர் மாறன்... திருவள்ளூர் அருகே அமைந்துள்ளது ஜடா முனீஸ்வரர் ஆலயம் மற்றும் பால முனிஸ்வரர் ஆலயம். மேலும் அவ்வாலயத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பெருந்திரளான பக்தர்கள் ஆடு கோழி ஆகியவற்றை பலி கொடுத்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி குடும்பத்துடன்...

திருக்காவலூரில் நாளை நடைப்பெறும் ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள 53 அடி உயர அடைக்கல மாதா வெண்கலச்...

கும்பகோணம், ஏப். 29 - ஆசியக் கண்டத்திலேயே 53 அடி உயரம், 19 டன் எடை, 400 சிற்பிகளின் பத்தாண்டு கால உழைப்பு போன்ற சிறப்புக்களைக் கொண்ட ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் தமிழ் பெண் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள அடைக்கலமாதா திருவுருவச்சிலை நாளை திருகாவலூரில் திறக்கப்படுகிறது. https://youtu.be/jIL0cVfevJo ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய அளவில்,...

பெரும்பேடு ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள முருகருக்கு பாதயாத்திரை குழு சார்பில் பாலாபிஷேகம் ..

பொன்னேரி, ஜூலை. 10 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசாமி ஆலயம் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பொன்னேரி நகர பாதயாத்திரை குழு சார்பில்  பக்தர்கள் பால்குடம் ஏந்தி வருவது வழக்கமாகும். அதன்படி பத்தாவது ஆண்டாக ஆனி மாதம்...

மாமண்டூர் வடபாதி ஸ்ரீ பூமாத்தம்மன் ஆலய சிறப்பு …

தொண்டைவளநாடு என ஔவை பிராட்டியாரால் பாடி புகழப்பெற்ற "செங்கல்பட்டு" மாவட்டத்தில், மண்ணில் சிறந்ததோர் மதுராந்தகம் என போற்றி புகழப்படும்  ஏரிகாத்தராமன் புகழ் "மதுராந்தகம்" தாலுக்காவில், கிராம எண்: -6- மாமண்டூர் ஊராட்சியில், பாலாற்றங் கரையில் அமைந்துள்ள  வந்தாரை வாழவைக்கும் ஸ்தல சிறப்புமிக்க "வடபாதி கிராமம்" இந்த ஊரை...

பொன்னேரி அடுத்த பரணம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஏகவல்லியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா ..

பொன்னேரி, செப். 07 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஏலியம்பேடு ஊராட்சியில் உள்ள பரணம்பேடு அருள்மிகு ஸ்ரீ ஏகவல்லியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவினை தொடர்ந்து முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று...

சுவாமிமலை திருக்கோயிலில் தங்ககவசம் வைரவேலுடன் அருள்பாலித்த அருள்மிகு ஸ்ரீசுவாமிநாதசுவாமி : தரிசனத்திற்காக காலை முதல் அலை மோதிய பக்தர்கள்...

கும்பகோணம், ஆக. 09 – ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகர் ஆலயங்களிலும் இன்று காலை முதலே தரிசனத்திற்காக திரளான முருகப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகனுக்கு நடைப்பெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணை மேலும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் முருகரைக் காண அலை...

நாக்கம்பாடி அருள்மிகு ஸ்ரீதில்லை மகா காளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …

மயிலாடுதுறை, ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... குத்தாலம் பகுதி நக்கம்பாடியில் அமைந்துள்ள தில்லை மகா காளியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா இன்று வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம்...

கொக்கலாடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …

திருத்துறைப்பூண்டி, மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் மற்றும் அம்பிகாபதி... திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கொக்காலடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு காப்பு கட்டுதல் தொடங்கி தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை காட்டப்பட்டு, அம்பாள் வீதி உலா  மற்றும் அன்னதானம்...

திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா பேராலயத்தில் நடைப்பெற்ற ஆண்டு பெருவிழா …

தஞ்சாவூர், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழா, மல்லிகைப்பூ அலங்கார ஆடம்பர தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் தேர்பவனியில் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பழமைவாய்ந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS