Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அனைத்து மதத்தினரும் சேர்ந்து கொண்டாடிய ஆதனூர் திருத்தேர் திருவிழா …

பேராவூரணி, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேவுள்ள ஆதனூரில் இந்து முஸ்லாம், கிருத்துவர் என அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து அவ்வூர் திருத்தேர் திருவிழாவினை வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள். ஆதனூர் - கருப்பமனை -  கூப்புளிக்காடு கிராமத்தில் அருள்மிகு வீமநாயகி அம்மன் திருக்கோயில் வைகாசிப் பெருந்திருவிழா 9...

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வடம் பிடித்திழுக்க வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொன்னேரி அருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ணா திருக்கோயில் திருத்தேரோட்டம் …

பொன்னேரி, மே. 11 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, திருஆயர்பாடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்று .நடப்பாண்டும் சித்திரை திருவோணத்தில் கடந்த 4-ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழா தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைப்பெற்றது. அதனைத்...

நந்தி வாத்தியம் முழங்க, குதிரை நாட்டியமாட, யானை குடையுடன் முன் செல்ல … நாகேஸ்வரசுவாமி திருக்கோவில் திருத்தேராட்டம்...

கும்பகோணம், மார்ச். 17 - பங்குனி உத்திரப் பெருவிழாவின் 09 ஆம் நாளான இன்று, கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருத்தேரோட்டம் நந்தி வாத்தியம் முழங்க, நாட்டிய குதிரை ஆட, குடையுடன் யானை முன்செல்ல, சிறப்பாக நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் கே சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு...

18 ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெற்ற சோழன் மாளிகை அருள்மிகு ஸ்ரீசெல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீஷண்முகர் ஆலயக் கும்பாபிஷேகம் …

கும்பகோணம், மார்ச்.25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள சோழன் மாளிகை தெற்கு தெருவில் எழந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ ஷண்முகர் சுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பிறகு வெகுச்சிறப்பாக...

இன்று நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோயில் 4 ஆம் நாள் மார்கழி தெப்போற்சவம் திருவிழா .. பக்தர்கள் இல்லாமல்...

கும்பகோணம், ஜன. 9 - உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும், 108 வைணவ தலங்களில் 20வது தலமாக போற்றப்படும் நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவம் திருவிழாவின் 4ம் நாளான இன்றிரவு நடைபெற்ற கல்கருட சேவையில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.  https://youtu.be/nKy4aGOP0jk கும்பகோணம் அருகே நாச்சியார்கோயிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் சீனிவாச...

தண்டலைச்சேரி அருள்மிகு நீணெறிநாதர் திருக்கோயில் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள ரங்கநாதன் என்பவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அப்பகுதி...

திருத்துறைப்பூண்டி, ஏப். 21 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம், தண்டலைச்சேரியில் 63 நாயன்மார்களில் அரிவாட்ட நாயனார் அவதார-முக்தி ஸ்தலமும் ஸ்ரீ நீணெறிநாதர் - ஞானம்பிகை உடனுறை புகழ் பெற்ற திருக்கோவில் அமைந்துள்ளது. இத் திருக்கோவிலுக்கு அறங்காவலர் பொறுப்புக்கு அறநிலை துறையின் மூலம் விண்ணப்பங்கள் இந்து சமய அறநிலைய துறையால்...

ஆர்.கே.பேட்டை : ஸ்ரீபக்த ஆஞ்சநேய கோயில் கும்பாபிஷேகம் : திருத்தணி எம்.எல்.ஏ பங்கேற்பு

ஆர்.கே.பேட்டை, அக். 26 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அடுத்த வி புதூர் கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் இக்...

தண்டலச்சேரி கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீ வீரலட்சுமியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா ..

கும்மிடிப்பூண்டி, ஆக. 22 - திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள தண்டலச்சேரி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீவீரலட்சுமி அம்மன் ஆலயத்தின் தீ மிதி நிருவிழா நடைப்பெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். 10 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் உற்சவங்களில் அம்மன் நாள்தோறும் வாண வேடிக்கைகளுடன் வீதி...

திருநறையூர் அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத ராமசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சனி பெயர்ச்சி விழா …

கும்பகோணம், டிச. 16 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடை மருதூர் தாலுகா, நாச்சியார்கோவில் அடுத்துள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாள் உடனாகிய இராமநாதசுவாமி திருக்கோயிலில் தனி சன்னதியில் அருள் பாலிக்கும் மங்கள சனிஸ்வர பகவானுக்கு எதிர் வரும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு விழா நடைப்பெறும். இந்நிலையில்...

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திரு தேவன்குடி அருள்மிகு ஶ்ரீகோதண்ட இராம சுவாமி திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...

திருத்தேவன்குடி, சனவரி. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர்.கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஆலயம் என அவ்வாலய தல வரலாறு தெரிவிக்கின்றது. மேலும் அவ்வாலயத்தில் தேவங்குடி கோதண்ட இராமஸ்வாமி  கைங்கரிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS