Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்கோடிக்காவல் திரிபுர சுந்தரி சமேத திருகோடீஸ்வரசுவாமி திருக்கோயில் சித்திரை பிரமோற்சம்..

கும்பகோணம், ஏப். 07 - கும்பகோணம் அருகாமையுள்ள திருவிடைமருதூர் வட்டம், திருக்கோடிக்காவல் கிராமத்தில் வடுக பைரவத்தலமாக போற்றப்படும் திரிபுரசுந்தரி  சமேத திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஊழி காலத்திலும் அழியாத இத்தலம் கிருதயுகத்தில் பில்வனம் (வில்வம்) என்றும், திரேதாயுகத்தில் சமீவனம் (வன்னி) என்றும், துவாபரயுகத்தில் பிப்பலவனம் (அரசு) என்றும் கலியுகத்தில்...

திருவண்ணாமலையில் நடைப்பெற்ற அருணகிரிநாதர் அவதார திருநாள் விழாவில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் ..

திருவண்ணாமலை. ஜூலை.15 - திருவண்ணாமலையில் நடைப்பெற்ற அருளாளர் அருணகிரிநாதர் அவதாரத் திருநாள் விழாவையொட்டி உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலையில் பிறந்த அருணகிரிநாதர், தனது தீய செயல்களால் மனம் வருந்தி திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அப்போது அவரை...

கன்னிகைப்பேர் ஸ்ரீஅழகியசுந்தரராஜபெருமாள் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் : 12 ஆண்டுகளுக்கு பிறகு மிகச்சிறப்பாக நடைப்பெற்றது ..

பெரியபாளையம், மார்ச். 18 - பெரியபாளையம் அடுத்துள்ள கன்னிகைப்பேர் ஸ்ரீஅழகியசுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீஅழகியசுந்தரவல்லிதாயார் சமேத ஸ்ரீ அழகியசுந்தரராஜபெருமாள்திருக்கோயில்‌ அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கடந்த 2010-ம் ஆண்டு...

வடகுடியில் தமிழ்முறைப்படி நடைப்பெற்ற அழகிய உடனாகிய பூவணநாதர் சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு விழா ..

கும்பகோணம், மார்ச். 27 - கும்பகோணம் அருகே ஏனநல்லூர் கிராமம் வடகுடி பகுதியில் அமைந்துள்ள அழகிய நாயகி உடனாகிய பூவண நாதர் சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ் முறைப்படி  சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/DJXGjyS2fQg கும்பகோணம் அருகே  ஏனநல்லூர் கிராமத்தில்...

கீழக்கொட்டையூர் வாணியத்தெரு ஸ்ரீபாலமாரியம்மன் 112 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா : சக்திக்கரகம், பால்குடம் மற்றும் அலகுக்காவடி...

கும்பகோணம், மே. 03 - கும்பகோணம் கீழகொட்டையூர் வாணியத் தெருவில் உள்ள பாலமாரியம்மன் திருக்கோவில் 112 ஆம் ஆண்டு சித்திரை மாத  திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டப் பக்தர்கள் சக்திக்கரகம்  பால்குடம்  அலகுக்காவடி எடுத்து வந்து விழாவில் பங்கேற்றனர். https://youtu.be/VSx8LTdFggA இத்திருவிழா தொடர்ந்து கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாண்டு...

பட்டீஸ்வரம் துர்கையம்மன் ஆலயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் சாமிதரிசனம் ..

கும்பகோணம், ஆக. 05 - கும்பகோணம் அருகே உள்ள மிகவும் புகழ்வாய்ந்த துர்கை ஸ்தலமாக விளங்கும், பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனு புரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஆடி 3 வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, இன்று அதிகாலை முதல் திரளான பக்தர்கள் தீபங்கள் ஏற்றியும் அர்ச்சனைகள் செய்தும் சுவாமி தரிசனம்...

பெரியக்குப்பம் அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் திருக் கோவிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை மாத திருவிழா…

திருவள்ளூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பெரிய குப்பம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன்  திருக்கோவிலில் சித்திரை மாதம் ஜாத்திரை திருவிழா நடைப்பெற்றது. அதில் பொதுமக்கள் ஒன்று கூடி அவ்விழாவினை வெகு உற்சாகமாக கொண்டாடினார்கள். முன்னதாக சுவாமி ஊர்வலம் பெரிய...

மீஞ்சூரில் இன்று நடைப்பெற்ற ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோவில் கருடசேவை நிகழ்ச்சி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பக்தி பரவசத்துடன் இறைவனை...

மீஞ்சூர், மே. 15 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வட காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மீஞ்சூரில் உள்ள ஸ்ரீவரதராஜபெருமாள் திருகோயிலில் வைகாசி மாதம் பத்து நாள் திருவிழா எடுப்பது...

பெருமங்கலம் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத யோக நரசிம்மர் ஆலயத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற திருமஞ்சனம் மற்றும் தீர்த்தவாரி...

திருவாரூர், டிச.10 - மிக பழமையானதும், நரசிம்மருக்கு என தனி ஆலயமாக விளங்கும் திருவாருர் மாவட்டம் பெருமங்கலம் அருள்மிகுஸ்ரீதேவி, பூதேவி சமேத யோக  நரசிம்மர் ஆலயத்தில் பவித்ரோஸவத்தை முன்னிட்டு, அருள்மிகு யோக நரசிம்மருக்கும், உற்சவர் சீனிவாச பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கும் திருமஞ்சனமும் தீர்த்தவாரியும் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் யோக நரசிம்மருக்கு அரிசிமாவு,...

கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் ஆலயத்தின் 135 வது ஆண்டு மாசிமாத ஸ்ரீபச்சை பத்ரகாளியம்மன் வீதிவுலா … சுவாமி தரிசனம்...

கும்பகோணம், பிப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகர் மடத்து தெருவில் அமைந்துள்ள படைவெட்டி மாரியம்மன் கோவிலில் மூலவராக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் படைவெட்டி மாரியம்மன் ஆவர். மேலும் அக்கோவிலின் திருச்சுற்றில் தென்பாகத்தில் பத்ரகாளியம்மன் சன்னதியும், அதை அடுத்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS