திருவள்ளூர்: குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு – காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் கலெக்டர் பங்கேற்பு :
திருவள்ளூர் செப் 23 :
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்...
திருவண்ணாமலை: போளூர் பெரிய ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், போளுர் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள பெரிய ஏரியினை நீர் வள ஆதார அமைப்புத் துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை செப். 23 –
திருவண்ணாமலை மாவட்டம், போளுர் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள பெரிய ஏரியினை...
திருவண்ணாமலையில் புதிய நகராட்சி பேரூந்து நிலையம் அமைக்க இடத்தேர்வு குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திருவண்ணாமலை நகராட்சி பகுதிக்குட்பட்ட இரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள டான்காப் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய நகராட்சி பேருந்து நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்வது குறித்து மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை செப். 23 –
பொதுப்பணித்துறை அமைச்சர் திருவண்ணாமலை தலைநகர் என்பது ஆன்மிக...
திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் : அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் பேட்டி
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்குள் ரயில்வே மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் கூறினார்.
திருவண்ணாமலை, செப். 22-
திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் ரூ.33 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந் நிலையில் நெடுஞ்சாலை துறை திருவண்ணாமலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு...
தமிழகத்தில் 10 ஆயிரம் கி.மீ. தூரம் கிராம சாலைகள் தரம் உயர்த்த முதலமைச்சர் ஆணை – அமைச்சர் எ.வ....
திருவண்ணாமலை, செப். 22-
தமிழகத்தில் 10 ஆயிரம் கி.மீ. அளவிற்கு கிராம சாலைகள் தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு சாலைகள் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என திருவண்ணாமலையில் நேற்று நடந்த நெடுஞ்சாலை துறை தி.மலை கட்டுமானம்...
சென்னை கொளத்தூரில் ரூ. 83.55 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
கொளத்தூர், செப் . 21
தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.83.55 லட்சம் மதிப்பிலான ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், நியாயவிலைக் கடை, விளாயாட்டுத்திடல் மற்றும் பூங்கா ஆகிய முடிவுற்ற நலத்திட்ட பணிகளை திறந்து வைத்தார். மேலும் 167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை...
திருவள்ளூர் ஆவடி பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரி தூய்மைப் படுத்தும் பணி : அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி...
ஆவடி, செப் . 20 -
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணியை மாவட்டம் நிர்வாகம் முன்னெடுத்து செயல்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவ மழை தொடங்குவதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை தூர்...
நாளை முதல் 754 திருக்கோயில்களில் இலை மற்றும் பொட்டலங்களில் உணவு வழங்கப்படும் : இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்...
சென்னை, செப் . 19 -
தமிழக திருக்கோயில்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக 754 திருக்கோயில்களில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அதில் பழனி அருள்மிகு தண்டாயுதப்பாணி சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் கடந்த செப் – 16 ஆம் நாள்...
திருவேற்காடு : மெகா கொரோனா – 19 தடுப்பூசி முகாம் – ஊசிப்போட்டு கொண்டவர்களுக்கு பரிசு பொருள்களை...
திருவேற்காட்டில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு திருவேற்காடு நகராட்சி ஆணையர் அறிவித்த நிச்சய பரிசு பொருள் அன்பளிப்பை அமைச்சர் நாசர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அனைவருக்கும் வழங்கினார்
திருவேற்காடு, செப் . 19 -
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மெகா கொரோனா -19 தடுப்பூசி சிறப்பு முகாம்களை...
காஞ்சிபுரம்: இன்று மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் 200 சிறப்பு கொரோனா தடுப்பூசி மையங்கள் – பொதுமக்கள்...
காஞ்சிபுரம் மாவட்டத்தால் அமைக்கப் பட்டுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி 200 மையங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம், செப் . 19 -
தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்படுத்துவதற்காக இன்று தமிழக முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு செயல் பட்டு வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம்...
















