திருவாரூர்; புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு நடத்திய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா …
திருவாரூர், டிச. 02 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடிவடிக்கைப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டம் தமிழ்நாடு தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தலைமையில்...
மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் 17 வது வார்டுக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு...
மீஞ்சூர், செப். 24 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் 17-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி தலைவர் ரூக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மக்கும் மற்றும் மக்காத குப்பை குறித்தும், கொசு ஒழிப்பு, மரக்கன்றுகள் வளர்த்தல்,...
முதலமைச்சரின் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் : திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் 15 டிச முதல்...
திருவண்ணாமலை டிச.14-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை உள்பட 12 வட்டங்களில் வருகிற 15, 17 ஆகிய 2 நாட்கள் முதலமைச்சரின் சிறப்பு பட்டா மாறுதல் தொடர்பான முகாம் நடைபெறவுள்ளது.
செய்யார் வட்டம் அனக்காவூரில் வரும் 15ந் தேதியும், பரதன்தாங்கல்,...
பறவைகள் மற்றும் கால்நடைகளுக்காக கோடைக் கால தண்ணீர் பந்தல் அமைத்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் நிர்வாகம் …
தஞ்சாவூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு கடின வெப்பத்தோடு உள்ளது.
இந்நிலையில்...
புதுச்சேரியில் தவறான சிகிச்சையால் 6 மாதமாக வெண்டி லேட்டரில் இருந்த ஒன்றரை வயது குழந்தை உயரிழப்பு : இந்திய...
புதுச்சேரி, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ….
புதுச்சேரி யூனியன் பிரதேசம், நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் தியாகு. மேலும் அவர் இந்திய ஜனநாயக கட்சி புதுச்சேரி மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இந்நிலையில் உடல் நிலை சரியில்லை என்பதற்காக அவரது ஒன்றறை வயது சாசிக்கா...
மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கூடுக்கட்டியிருக்கும் தேனீக்கள் : அவதிக்குள்ளாகி வரும் மயிலாடுதுறை அரசு...
மயிலாடுதுறை, மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் கூடு கட்டி உள்ள தேன் பூச்சிகளால் அங்குள்ள உள் நோயாளிகள் பெரும் அவதி பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் மேலும் உடனடியாக...
புதுச்சேரியில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் கைது : உல்லாசமாக வாழ திருட்டில்...
புதுச்சேரி, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி யூனியன் பிரதேசம், புதுச்சேரியில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். மேலும் அவர்...
நந்தியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.19.44 லட்சம் செலவில் பணி நிறைவுப்பெற்ற புதிய சிமெண்ட் சாலை : மக்கள் பயன்பாட்டிற்காக...
பொன்னேரி, மே. 28 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடப்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ரூபாய் 19.44 லட்ச செலவில் விநாயகர் கோவில் தெருவில் புதிய புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு அதன் பணி நிறைவுப் பெற்றுள்ளது.அதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக அச்சாலை திறப்பு விழா நடைபெற்றது.
மேலும் இவ்விழா...
கும்பகோணம் : அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான திரவ ஆக்ஸிஜன் கொள்கலன் திறப்பு...
இன்று, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான திரவ ஆக்ஸிஜன் கொள்கலன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைப் பெற்றது. அதனை அரசு தலைமை கொறடா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இருவரும் சேர்ந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
கும்பகோணம், அக். 5 -
கும்பகோணத்தில்...
திருவண்ணாமலை: நீர்நிலைகள் மற்றும் பூங்காக்களுக்கு மக்கள் செல்ல 12ந் தேதி வரை தடை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள் நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 5ந் தேதிவரை ஏற்கனவே...