Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவிடைமருதூர் 3வது தொடர் மெகா கோவிட் 19 தடுப்பூசி முகாம் : சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு

தமிழ்நாடு கொரோனா தொற்று இல்லாத முதன்மை மாநிலமாக விளங்குவதற்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசிகளை அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்ற இலக்கை தமிழக முதலமைச்சர் நிர்ணயம் செய்து அதை அனைத்து மாவட்ட நிர்வாகமும் இதனை நடைமுறைப் படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலின் படி தற்போது அனைத்து மாவட்டங்களிலும்...

வானகரம் ஊராட்சியில் 100 சதவீத இலக்கை எட்டும் தொடர் மெகா கோவிட் – 19 தடுப்பூசி முகாம்

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வானகரம் முதல்நிலை ஊராட்சி பகுதிகளில் மாபெரும் கோவிட்- 19 தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது ஆதன் ஒரு பகுதியாக வானகரம் ஊராட்சியில் 100 சதவீத இலக்கை எட்டும் 3 வது கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி தொடங்கி...

காஞ்சிபுரம் : ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குசீட்டு அச்சடிக்கும் பணியை மாவட்டஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம், செப் . 26 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. நேற்று வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு உண்டான சின்னங்கள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு அன்று வாக்குச்சீட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணி...

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்.3 ந்தேதி வரை பொழுது போக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை நீடிப்பு : ...

திருவண்ணாமலை செப்.26- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது  திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியன...

ஜவ்வாதுமலையில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

போளூர் செப்.26- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜமுனாமரத்தூரில் மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்படி ஜமுனாமரத்தூர் வனச்சரக அலுவலர் குணசேகரன் அறிவுறுத்தலின் படி ஜமுனாமரத்தூர் வனச்சரகம் கோமுட்டேரி பிரிவு, கோமுட்டேரி கிராமத்தில் வனவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கோவிட்-19 தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு நேற்று கூட்டம் நடைபெற்றது....

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2372 வாக்குச்சாவடிகளின் இறுதிப் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

திருவண்ணாமலை செப்.26- திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் 1.1.2022 தேதியை அடிப்படையாக கொண்டு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 656 ஆண்கள், 10 லட்சத்து 60...

சாத்தனூர் அணை ரூ.45 கோடி மதிப்பில் ஷெட்டர்கள் மாற்றும் பணி : மத்திய குழுவினர் ஆய்வு

திருவண்ணாமலை, செப்.25- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் ரூ.45 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் ஷெட்டர்களை மாற்றியமைக்கும் பணியை மத்தியக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.  தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூரில் தென்பெண்ணையாற்றில் 119 அடி உயரமுள்ள அணை கடந்த 62 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில் சாத்தனூர் அணையில் ஆய்வு செய்த...

கலசப்பாக்கம் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சீருடை

கலசபாக்கம், செப் . 25 – திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சீருடை தலைமை ஆசிரியர்களிடம் பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ வழங்கினார். கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் 72 பள்ளிகளும்...

காஞ்சிபுரம்: உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும் 100 சதவிகிதம் வாக்களிக்கவும் மாரத்தான் விழிப்புணர்வு

காஞ்சிபுரம் , செப் . 25 - 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக இந்திய சுதந்திர ஓட்டம் 2.0 என்ற தலைப்பில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டும் காஞ்சிபுரத்தில் மாரத்தான் நடைபெற்றது   காஞ்சிபுரம் மாவட்ட பேரறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கொடி அசைத்து துவக்கி...

கும்பகோணம் : தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்துறை சார்பில் பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கும்பகோணத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வது குறித்து தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் , செப் . 25 - கும்பகோணத்தில் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் பொது மக்களை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS