Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் அருகே தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் செப் 18 :  திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி திருவள்ளூர் ஒன்றிய குழுத்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. பேரணியை  திருவள்ளூர் ஒன்றிய குழுத்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி...

திருவள்ளூர் மாவட்டத்தில் 1300 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.22.69 கோடி கரும்பு நிலுவை தொகை வரவு : மாவட்ட...

திருவள்ளூர் செப் 18 : திருவள்ளூர் மாவட்டத்தில் கரும்பு பயிர் செய்து 2020-21 அரவை பருவத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்த சுமார் 1300 விவசாய பெருமக்களுக்கு ரூ.22.69 கோடி கரும்பு நிலுவை தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், நடப்பாண்டில் கரும்பு...

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் செப் 19 ல் 2 வது மெகா கோவிட் – 19 தடுப்பூசி முகாம்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2வது - மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம் 19.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை, செப். 17 -   திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை: குறைந்த காலத்தில் 1121 பண்ணை குளங்கள் அமைத்து உலக சாதனைப் படைத்த மாவட்ட நிர்வாகம் !

திருவண்ணாமலை, செப்.17 - திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீரை சேமிக்கும் மெகா முயற்சியாக 30 நாட்களில் 1121 பண்ணை குளங்களை அமைத்து உலக சாதனை படைத்ததை அங்கீகரித்து 4 நிறுவனங்கள் அங்கீகார சான்றை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே பிரதானமான நம்பியிருக்கிறது. பருவ மழை...

திருவண்ணாமலை: குறுகிய காலத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து உலக சாதனையில் இடம் பெற ஆய்வு

திருவண்ணாமலை, செப்.15- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 116 பயனாளிகள் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பண்ணை குட்டைகளை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்யும் வகையில் வேல்டு ரெக்கார்டு குழு அதிகாரி டாக்டர் பி.சிவக்குமரன் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தலா ரூ.1.78 லட்சம்...

விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் – அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று மின்சாரம் , மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் விவசாயிகளுக்கு 1 இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. சென்னை செ , 15...

தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் சாலைப்பணிகளை துரிதப்படுத்துவது குறித்து அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய மூலம் நடைபெறும் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் பொதுப்படணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைப்பெற்றது. சென்னை, செப் ....

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

செங்கல்பட்டு, செப். 14 - தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9- மாவட்டங்களுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். வரும் அக்டோபர் 6- மற்றும் 9 என இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. இந் நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில்...

திருவண்ணாமலை: கீழ்குப்பம் ஊராட்சியில் கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருவண்ணாமலை, செப்.13- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்திற் குட்பட்ட கீழ்குப்பம் ஊராட்சியில் தனது தொகுதி மக்களுக்காக ஏற்பாடு செய்திருந்த கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை பெ.சு.தி. சரவணன் எமஎல்ஏ தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் தனது தொகுதி மக்களுக்காக எந்த ஒரு...

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம் – அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர், செப். 13 - திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம் முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைப்பெற்றது. இதில் திருமுல்லைவாயில் சிவன் கோயில் அருகே நடைப்பெற்ற முகாமினை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS