Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரியில் தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சியுடன் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொங்கல்...

வியாசர்பாடி, ஜன. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார் சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரியில், அக்கல்லூரி முதல்வர் வேணுபிரகாஷ் தலைமையில், தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளுடன் வெகுச்சிறப்பாக பொங்கல் திருவிழா நடைபெற்றது. மொத்தம் 17 துறைகளை தன்னகத்தேக் கொண்டு வெகுச்சிறப்பாக  இயங்கி வரும் அக்கல்லூரியில், பொங்கல் திருவிழாவினை...

முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்புத்திட்டம், திசைதோறும் திராவிடம், இளந்தளிர் இலக்கியத் திட்டம் ஆகியவற்றின் கீழ் 28 நூல்கள் வெளியீடு..

சென்னை, மே. 05 - ரூ.181 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை கட்டடங்களை திறந்து வைத்து, முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்புத் திட்டம், திசைதோறும் திராவிடம், இளந்தளிர் இலக்கியத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூல்களை வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.5.2022)...

மாதக் கணக்கில் குப்பைகள் அள்ளப் படாமல் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் அடியக்கமங்கலம் கிராமம் : வீசும் துற் நாற்றத்தால்...

திருவாரூர், ஆக. 25 – திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஊராட்சியில் 1 மாதத்திற்கும் மேலாக குப்பை அகற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயத்துடன் வசிப்பதாக அவ்வூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பிரச்சினைக் குறித்து ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என...

பொன்னேரியில் நடைப்பெற்ற கூட்டுறவு சங்கங்களின் நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி …

பொன்னேரி, ஜன. 07 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் இன்று கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில்...

திருவண்ணாமலை : செய்யார் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைப்பெற்று வரும் ஊரக வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு மாவட்ட...

திருவண்ணாமலை, ஜன. 8 - திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., நேற்று (07.01.2022) ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்  கொரோனா...

சென்னை கோயம்பேடு காவல்நிலைய வளாகத்தில் நடைப்பெற்ற புதிய அனைத்து மகளிர் காவல்நிலையம் திறப்பு விழா : மாவட்ட துணை...

கோயம்பேடு, ஏப். 05 - சென்னை  கோயம்பேட்டில் உள்ள சட்டம்& ஒழுங்கு காவல் நிலைய வளாகத்தில்  நேற்று புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த கோயம்பேடு காவல்  மாவட்ட துணை ஆணையாளர் குமார்  ரிப்பன் வெட்டி...

தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...

திருவள்ளூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான  வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...

கும்பகோணம் : திருச்சி மண்டலத்திற்குட்ட காவல் நிலையங்களில் காலியாகவுள்ள காவலர் பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும் … திருச்சி மத்திய...

கும்பகோணம், டிச. 26 - கும்பகோணம் காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், பொது மக்கள் மற்றும் காவலர்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்  திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்                      வி. பாலகிருஷ்ணன் தலைமையிலும், துணை காவல் கண்காணிப்பாளர்கள் கும்பகோணம் அசோகன், திருவிடைமருதூர் வெற்றி வேந்தன் ஆகியோர்...

செங்கல்பட்டு: ஊரப்பாக்கத்தில் புதிய மின் மாற்றி துவக்க விழாவை எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் அன்னை அஞ்சகம்நகர், செல்வராஜ்நகரில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றி தொடக்க விழா நடைபெற்றது செங்கல்பட்டு, செப். 7 - காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன் ரிப்பன் வெட்டி புதிதாக அமைக்கப்பட்ட...

சைதாப்பேட்டை : சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி...

சென்னை, ஜன. 3 - 15 முதல் 18 வயது வரை இருக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைப்பெற்றது. அதனை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்பு மக்களுக்கு பல்வேறு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS