திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் : அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் பேட்டி
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்குள் ரயில்வே மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் கூறினார்.
திருவண்ணாமலை, செப். 22-
திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் ரூ.33 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந் நிலையில் நெடுஞ்சாலை துறை திருவண்ணாமலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு...
கல்லூரி மாணவியை பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் : வெகு தூரம் நடந்து...
ஊத்துக்கோட்டை, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், கல்லூரி மாணவிகளை பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு மேருந்து நடத்துநர். புகார் எடுக்க மறுக்கும் டைம் கீப்பர். இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து பயண அரசு பாஸ் வழங்காமல் அலட்சியிம் காட்டி வரும்...
திருவண்ணாமலை : செய்யார் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைப்பெற்று வரும் ஊரக வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு மாவட்ட...
திருவண்ணாமலை, ஜன. 8 -
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., நேற்று (07.01.2022) ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா...
800 மெ.வாட் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாவது பாகத்தினை வடசென்னை அனல் மின் நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
திருவள்ளூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலை 1-இல் 630 மெகவாட், நிலை 2-இல் 1,200 மெகாவாட் என நாள்தோறும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது...
குளிச்சப்பட்டு கிராம இந்து, இஸ்லாமிய மக்கள் இணைந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய மனு …
தஞ்சாவூர், ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு....
நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாக கூறிவிட்டு மயான கொட்டகை அமைக்கும் பணியை அரசு மேற் கொண்டு வருவதை நிறுத்திவிட்டு வேறு இடத்தில் மயான கொட்டகை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கையினை எழுப்பி குளிச்சப்பட்டு பகுதி வாழ் இந்து முஸ்லீம்...
புதுடெல்லியில் குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் – கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை...
சென்னை, ஜன. 27 -
சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை- குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, அணிவகுப்பில் பங்கேற்ற மூன்று அலங்கார ஊர்திகளை கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் காட்சிப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு...
திருவள்ளூர் ஆவடி பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரி தூய்மைப் படுத்தும் பணி : அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி...
ஆவடி, செப் . 20 -
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணியை மாவட்டம் நிர்வாகம் முன்னெடுத்து செயல்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவ மழை தொடங்குவதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை தூர்...
சென்னை கோயம்பேடு காவல்நிலைய வளாகத்தில் நடைப்பெற்ற புதிய அனைத்து மகளிர் காவல்நிலையம் திறப்பு விழா : மாவட்ட துணை...
கோயம்பேடு, ஏப். 05 -
சென்னை கோயம்பேட்டில் உள்ள சட்டம்& ஒழுங்கு காவல் நிலைய வளாகத்தில் நேற்று புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் ரிப்பன் வெட்டி...
சைதாப்பேட்டை : சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி...
சென்னை, ஜன. 3 -
15 முதல் 18 வயது வரை இருக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைப்பெற்றது. அதனை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்பு மக்களுக்கு பல்வேறு...
மாதக் கணக்கில் குப்பைகள் அள்ளப் படாமல் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் அடியக்கமங்கலம் கிராமம் : வீசும் துற் நாற்றத்தால்...
திருவாரூர், ஆக. 25 –
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஊராட்சியில் 1 மாதத்திற்கும் மேலாக குப்பை அகற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயத்துடன் வசிப்பதாக அவ்வூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பிரச்சினைக் குறித்து ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என...






















