Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...

திருவள்ளூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான  வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்திய தேசிய மருத்துவமனைகள் அங்கீகார வாரியத்தின் தலைவர் ரமேஷ்கண்ணா...

திருவள்ளூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் ... திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்வது, மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை எவ்வாறு அளிக்கப்பட்டு வருகிறது, என்றும் மருத்துவமனையை சுத்தமாக பராமரிப்பது,  மற்றும் நோயாளிகளிடம் இருந்து வரும்   குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்தல், மருத்துவமனையை கண்காணிக்கும்...

தார் உற்பத்தி தொழிற்சாலை துவங்க எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஐந்து கிராம மக்கள்

பூண்டி, பிப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமதேவன் பட்டு ஊராட்சிப் பகுதியில் அமைந்து கொரக்கதண்டலம் கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை தனியார் வாங்கி அங்கு தார் உற்பத்தி தொழிற்சாலை துவங்குவதற்கான ஆரம்பக் கட்டப் பணி நடைப்பெற்று...

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவுடன் பிடிப்பட்ட பெண் உள்ளிட்ட இருவர் : வல்லம் போலீசார்...

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வல்லம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வல்லம் டிஎஸ்பி நித்யா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர்...

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் ஆணைய பொது பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு …

காஞ்சிபுரம், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு என்னும் மையத்தில் தேர்தல் ஆணைய பொது பார்வையாளர் நேரில் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், வாக்கு...

தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு தயாரித்தல் விவசாயிகளுக்கான ஐந்து நாள் கேரளா சுற்றுலாப் பயணம் … தேர்வு...

மதுக்கூர், பிப். 06 – தஞ்சாவூர் மாவட்டம், வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் வெளி மாநிலத்திற்கான விவசாயிகள் சுற்றுலா பயணத்தில், தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்த பிற வெளி மாநிலங்களின் நிலைகளை...

முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்புத்திட்டம், திசைதோறும் திராவிடம், இளந்தளிர் இலக்கியத் திட்டம் ஆகியவற்றின் கீழ் 28 நூல்கள் வெளியீடு..

சென்னை, மே. 05 - ரூ.181 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை கட்டடங்களை திறந்து வைத்து, முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்புத் திட்டம், திசைதோறும் திராவிடம், இளந்தளிர் இலக்கியத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூல்களை வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.5.2022)...

மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருந்து அரசு அதிகாரிகளின் உதவியாளர்களை வெளியேற்றிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் … வளாகத்தில் ஏற்பட்ட...

மயிலாடுதுறை, ஜூன். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… தலைமைச் செயலாளர் அறிவிப்பை முதல் வாரமே காற்றில் பறக்க விட்ட மயிலாடுதுறை மாவட்ட அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் வராமல் உதவியாளர்களை அனுப்பி வைத்ததால் கடுப்பான கலெக்டர், தகுந்த காரணம் சொல்லாத உதவியாளர்களை குறைதீர் கூட்டத்தில் இருந்து வெளியேற சொன்னதால் பரபரப்பு...

இ டூ டபுள்யூ கல்வி நிலையம் சார்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்விக் கண்காட்சி : பல்வேறு தகவல்களை அறிந்து...

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் E2W ஸ்டடி சென்டர் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது, கல்விக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாநகர மேயர்   டாக்டர் ராதிகா மைக்கேல், தஞ்சை மருதுபாண்டியர் கல்வி குடும்பத்தின்...

மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கூடுக்கட்டியிருக்கும் தேனீக்கள் : அவதிக்குள்ளாகி வரும் மயிலாடுதுறை அரசு...

மயிலாடுதுறை, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் கூடு கட்டி உள்ள தேன் பூச்சிகளால் அங்குள்ள உள் நோயாளிகள் பெரும் அவதி பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் மேலும் உடனடியாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS