சாலை பாதுகாப்புக் கருதி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நடைப்பெற்று வரும் பராமரிப்பு பணி : செங்கல்பட்டு...
செங்கல்பட்டு, மே. 21 –
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கான பணிகளை நெடுஞ்சாலை துறை ஊழியார்கள் தற்போது செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து அத்துறை சார்பில், சாலை விபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய கரும்புள்ளி எனப் படும் பல்வேறு இடங்களை கண்டறிந்து, விபத்துக்களை...
தமிழ்நாட்டில் வரும் புதிய நிறுவனங்களில் பணியாற்றும் வகையில் இளைஞர்களுக்கு அரசு தொழிற் பயிற்சி கூடத்தில் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது...
செங்கல்பட்டு, மே. 19 -
செங்கல்பட்டு வேம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் புதிதாக டாடா நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இண்டஸ்ட்ரி 4.0 தளவாடங்ள் மற்றும் உபகரணங்களையும் அப்போது அமைச்சர் பார்வையிட்டார்....
நாளை நடைப்பெறவுள்ள செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டடத் திறப்பு விழா : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க....
செங்கல்பட்டு, மே. 18 -
தமிழ்நாட்டின் 37 வது மாவட்டமாக கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் உருவானது. அதன்படி மாவட்ட நிர்வாக அடிப்படையிலான அரசு துறை அலுவலங்களின் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்காக...
திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.6.81 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் திட்டப்பணிகள் : அமைச்சர் தா.மோ.அன்பரசன் திடீர் களஆய்வு...
திருமழிசை, மே. 18 -
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் சிட்கோ சார்பில் புதிய சாலைகள், மழை நீர் வடிகால் கால்வாய், மற்றும் மழைநீர் சேகரிப்பு குட்டை மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை மேம்படுத்தும் பணிகள் என சுமார் ரூ. 6.81 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்...
குமரசிறுளப்பாக்கம் கிராமத்தில் நடைப்பெற்ற ரூ.9.99 இலட்சம் மதிப்பீட்டிலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத் தொடக்க விழா : திருவள்ளூர்...
மீஞ்சூர், மே. 18 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவதானம் ஊராட்சி பகுதியில் உள்ள குமரசிறுளப்பாக்கம் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.99 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நிருவப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான துவக்க விழா, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...
ஜூன் மாத இறுதிக்குள் ஆறாயிரம் புதிய பள்ளி வகுப்பறைகள் திறக்கப்படும் : கபிஸ்தலத்தில் அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்
கும்பகோணம், மே. 15 -
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் அங்கன்வாடி கட்டிடத்த்திறப்பு விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் பங்கேற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி புதிய அங்கன்வாடி கட்ட டத்தை திறந்து வைத்து அரசின் திட்ங்கள் குறித்து உரை நிகழ்த்தினார். அப்போது...
பாபநாசம் பகுதியில் நடைப்பெற்று வரும் தேவராயன்பேட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி : மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்வளத்துறை மாவட்ட...
பாபநாசம், மே. 12 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிக்கு உட்பட்ட தேவராயன் பேட்டை குடமுட்டி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் தேவராயன் பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் நீர்வளத்துறை மாவட்ட செயற்பொறியாளர் ஆனந்த்...
செங்கல்பட்டு சிறுவர் சீர்சீர்திருத்த பள்ளி மணவர்களை நல்வழிப்படுத்த செயல்பாட்டுக்கு வந்த பேக்கரி தொழிற்கூடம் : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி...
செங்கல்பட்டு, மே. 12 -
செங்கல்பட்டில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் நேற்று, தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆய்வு மேற்கொண்டார். அதனை அடுத்து தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அங்கு புதிதாக சுமார் ரூ. 22 லட்சம் மதிப்பிலான பேக்கரி பொருட்களை தயாரிக்கும் தொழில்...
கூடுவாஞ்சேரியில் நடைப்பெற்ற முதியவர்களுக்கான இயன்முறை சிகிச்சை பிரிவு தொடக்க விழா : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்..
செங்கல்பட்டு, மே.12 -
செங்கல்பட்டு மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதியவர்களுக்கான இயன்முறை சிகிச்சை பிரிவு (Eders Physiotherapy Unit) தொடங்க மாவட்ட ஆட்சியரின் உத்திரவின் பேரில் Chengalpattu District Mineral Foundaion Trust நிதி உதவியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 மருத்துவமனைகளில்...
பாபநாசம் அருகேவுள்ள மண்ணியாற்றில் நடைப்பெற்று வரும் தூர்வாரும் திட்டபணிகள் : தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்...
பாபநாசம், மே. 11 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருவைக்காவூர் ஊராட்சியில், நீர்வளத்துறை சார்பில் மண்ணியாற்றில் 5 கிலோமீட்டர் அளவில் ரூ15.5 லட்சம் மதிப்பீட்டிலும், மண்ணியாற்றில் இருந்து பிரிந்து வரும் நீலத்தநல்லூர் பாசன வாய்க்காலில் 5 கிலோமீட்டர் அளவில் ரூ 5.7 லட்சம் மதிப்பீட்டிலும், தூர்வாரும் திட்டப்பணிகள்...























