Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் நடைப்பெற்ற கொடுவா மீன் அறுவடைத் திருவிழா …

காட்டூர், ஜூலை. 08 - திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா/எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலைய தொழில் நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் பயிற்சி வழங்கி, அவர்களுக்கு மாற்று...

ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் தாமரைப்பாக்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை : மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா...

தாமரைப்பாக்கம், ஜூலை. 08 - திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சியில் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள காலனியில் சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு ரூ.25 லட்சம் செலவில் 18 வது வார்டு உறுப்பினர் ஜி. சரவணன் முன்னெடுப்பின் கீழ் இச்சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில், ரூ.7 லட்சம்...

அழிஞ்சிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற புதிய அங்கன்வாடி மற்றும் பள்ளி கட்டிடம் திறப்பு விழா :...

சோழவரம், ஜூலை. 07 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் 2020 2021 ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 22 .65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம் அண்ணா மறுமலர்ச்சி உறுதி ...

வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்க மூன்றாம் நிலையத்தில் நடைப்பெற்று வரும் கட்டுமான பணி : ...

மீஞ்சூர், ஜூலை. 06 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கம் மூன்றாம் நிலையத்தில் நடைப்பெற்று வரும் கட்டுமான பணிகளை, அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்போது அவர் பணிகள் விரைவில் முடித்திட அறிவுறுத்தினார். மேலும் அக்டோபர் மாத...

காவல்துறை சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சார்பு ஆய்வாளர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டு முகாம் …

கும்பகோணம், ஜூலை. 02 - கும்பகோணத்தில் காவல்துறை சார்பில் சார்பு ஆய்வாளர்க்கான பொதுப் பிரிவு மற்றும் துறை ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டு முகாம் நடைபெற்றது. மேலும் இம்முகாம், காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை ஆய்வாளர்கள் நாகலட்சுமி, கவிதா, சிவசெந்தில்க்குமார், மற்றும்...

ஜமாபந்தி நிறைவு நாள் விழாவில் 225 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பொன்னேரி மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்கள்...

பொன்னேரி, ஜூலை. 02 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வருவாய் துறை சார்பில் நடப்பு ஆண்டான 2023 க்கான ஜமாபந்தி முகாம் கடந்த 6 ஆம் தேதி அவ்வலக வளாகத்தில் துவங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெற்று அதற்கான நினைவு விழா தனியார் திருமண மண்டபத்தில்...

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலும் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்...

திருவள்ளூர், ஜூன். 26 – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் கடந்த சனிக்கிழமை ஜூன் 24 ஆம் தேதியன்று மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் ( திஷா ) மாவட்ட ஆட்சித்தலைவரும் உறுப்பினர் செயலாளருமான...

நாச்சியார்கோவிலில் நடைப்பெற்ற மக்கள் நேர்காணல் முகாம் : 592 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கும்பகோணம், ஜூன். 23 - இன்று கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவில் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இம் முகாமில், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் வருவாய் கூடுதல் ஆட்சியர்...

நந்தியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.19.44 லட்சம் செலவில் பணி நிறைவுப்பெற்ற புதிய சிமெண்ட் சாலை : மக்கள் பயன்பாட்டிற்காக...

பொன்னேரி, மே. 28 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடப்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ரூபாய் 19.44 லட்ச செலவில் விநாயகர் கோவில் தெருவில் புதிய புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு அதன் பணி நிறைவுப் பெற்றுள்ளது.அதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக அச்சாலை திறப்பு விழா நடைபெற்றது. மேலும் இவ்விழா...

காக்கி சீருடை அணியாத தனியார் பள்ளி வாகன ஒட்டுநர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் :...

திருவாரூர், மே. 26 - திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தனியார் பள்ளிகளில் இயங்கி வரும்  வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீ மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 70 தனியார்  பள்ளிகள் உள்ளது. அப்பள்ளிகளில் மொத்தம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS