38 தமிழ் அடைமொழிச் சொற்களை கையில் மெகந்தியால் ஓவியமாக தீட்டி அசத்திய தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர்...
தஞ்சாவூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசுக் கலை கல்லூரியில் தமிழுக்கு கை கொடுப்போம் என்ற தலைப்பில் மெகந்திப் போட்டி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கள் கைகளில்...
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம் – அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர், செப். 13 -
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இம் முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைப்பெற்றது. இதில் திருமுல்லைவாயில் சிவன் கோயில் அருகே நடைப்பெற்ற முகாமினை...
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 100 க்கும் மேற்பட்ட புளியக்குடி வடக்கு தோப்பு பகுதி வாழ் மக்கள் …...
தஞ்சாவூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே சுமார் 630 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அப்பகுதியில் வசித்து வருதாக தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் நாங்கள் ரேசன் பொருட்கள் வாங்க வேண்டுமெனில் இங்கிருந்து சுமார் 5 கி.மீ தூரம் செல்ல...
காவல்துறையினர் சார்பில் சோழபுரத்தில் நடைப்பெற்ற சிறப்பு மனுநீதி முகாம் …
கும்பகோணம், டிச. 13 –
தஞ்சைமாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, சோழபுரத்தில் இன்று காவல்துறை சார்பில் சிறப்பு மனுநீதி முகாம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் சோழபுரம் ஜிஎஸ்டி மஹாலில் நடைபெற்றது.
இம்மனுநீதி முகாமில் திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர், திருநீலக்குடி, நாச்சியார் கோவில், உள்ளிட்ட...
மெக்கானிக்கை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிவோடிய ஐந்துபேர் கொண்ட மர்ம கும்பல்… கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ள...
புதுச்சேரி, பிப். 19 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரியை அடுத்துள்ள ஈச்சங்காடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவானந்தம்.. அவர் அப்பகுதியில் மெக்கானிக்காக பணிசெய்து வருகிறார். மேலும் இந்நிலையில் இன்று அவர் அப்பகுதியில் இருக்கும் காலி மனை அருகே நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 5...
அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிப்பெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிப் பெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, செப். 29 –
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைப்பெறவுள்ள ஊரக உள்ளாட்சித்...
ரூ.4.48 கோடி மதிப்பில் கள்ளப் பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி : எம்.பி. பழனிமாணிக்கம் மற்றும் எம்.எல்.ஏ. சந்திரசேகரன்...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.4 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் இம் மாவட்டத்தில் மிகவும் பழமையான ஏரியான கள்ளப்பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. அதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற எம்.பி. பழனிமாணிக்கம்,...
சீர்காழியில் பதட்டமான வாக்குச் சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் …
மயிலாடுதுறை, மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைப்பெறுவதை முன்னிட்டு சீர்காழியில் பதட்டமான வாக்குச்சாவடிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, காவல் கண்காணிப்பாளர் மீனா ஆய்வு. கடந்த தேர்தல்களில் 50 சதவீதத்திற்கு...
ஜூன் மாத இறுதிக்குள் ஆறாயிரம் புதிய பள்ளி வகுப்பறைகள் திறக்கப்படும் : கபிஸ்தலத்தில் அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்
கும்பகோணம், மே. 15 -
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் அங்கன்வாடி கட்டிடத்த்திறப்பு விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் பங்கேற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி புதிய அங்கன்வாடி கட்ட டத்தை திறந்து வைத்து அரசின் திட்ங்கள் குறித்து உரை நிகழ்த்தினார். அப்போது...
திருச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைபாடுகள் குறித்த பொதுமக்கள் குறைத் தீர் நாள் கூட்டம் : மாவட்ட...
திருச்சிரப்பள்ளி, ஜூன். 08 –
பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைத்தீர் கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழகைகளில் நடத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசின் அளித்துள்ள உத்திரவின்...





















