தாலி கட்டும் போராட்டத்தால் காதலர்களுக்கு தஞ்சை பெரிய கோவிலில் அனுமதி மறுப்பு … காதலர்களுக்கு அறிவுரை வழங்கி திருப்பி...
தஞ்சாவூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உலகம் முழுவதும் இன்று காதலர் தினத்தினை காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜாப்பூ மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட் மற்றும் விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து...
துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை வாங்கி கொடுத்து குழந்தைகளை உற்சாகப் படுத்தாதீர்கள் ; உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அறிவுறுத்தல்...
தஞ்சாவூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய துரித உணவகத்தில் தயாரிக்கப்படும் பானிபூரி, கலர் கலந்த சிக்கன் 65 போன்ற உணவுகளை வாங்கி கொடுத்து குழந்தைகளை உற்சாகப்படுத்தாதீர்கள் எனவும் மேலும் பெரியவர்கள், சிறியவர்களுக்கு வழிக்காட்ட வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்...
கடிச்சம்பாடி ஊராட்சி மன்ற கட்டடத்தில் இருந்த தலைவியின் பெயரை அளித்த மர்ம நபரால் எழுந்த பெரும் சர்ச்சை ..
கும்பகோணம், மே.09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள கடிச்சம்பாடி ஊராட்சி கட்டிடத்தில் எழுதப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் பெயிண்டல் அளிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதுதொடர்பாக அவர் சுவாமிமலை காவல் நிலையத்தில்...
புதுச்சேரி காராமணிக்குப்பம் அரசுத் தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற ஆசிரியர்களுக்கு கைக் கணினி வழங்கும் விழா : துணைநிலை...
புதுச்சேரி, மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் தகவல் தொழில்நுட்ப வளத் தொகுப்பின் கீழ், புதுச்சேரியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச மடிக்கணினி (டேப்லெட்) வழங்கும் நிகழ்ச்சி காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ஜீவானந்தம் அரசு ஆண்கள்...
ஏரியில் மீன் பிடிக்க சென்ற 2 சிறுவர்கள் பெரியபாளையம் அருகே நீரில் மூழ்கி உயிரிழப்பு …
திருவள்ளூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர்மாறன் ..
பெரியபாளையம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் ஏரியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான ராஜுவ் காந்தி இவரது மகன் வெற்றி(8) அப்பகுதியில் உள்ள...