Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு போட்டி ..

திருவண்ணாமலை மார்.6- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் பாரம்பரிய உணவு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு போட்டியினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில்...

ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் தொடங்க கடனுதவி – திருவண்ணாமலை மாவட்ட...

திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்டத்தில் மணிலா நாட்டு மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு செய்தி கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம்...

திருவண்ணாமலை : டிச 11 ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : 2 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடி பணி...

திருவண்ணாமலை டிச.8- திருவண்ணாமலையில் வருகிற 11ந் தேதி நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என தமிழக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும்...

திருவண்ணாமலையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.2.65 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

திருவண்ணாமலை, ஆக.7- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைப் பெற்ற விழாவில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் எ.வ.வேலு ரூ.2.65 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்....

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டம் !

செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி திருவண்ணாமலை, ஆக.18- தமிழகத்தில் அரசு பொதுத்துறையில் உள்ள 4.50 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட...

தொடர் மழையினால் நிரம்பி வழியும் வேங்கிக்கால் ஏரி : பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு

திருவண்ணாமலை அக்.16- திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே காலை, மாலை மற்றும் இரவு வேலைகளில் தொடர்ந்து பலத்த கனமழை பெய்து வருகிறது. தொடர் கன மழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து பல ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது....

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களை, பணியில் ஈடுபடுத்திய பேக்கிரிக்கு சீல் வைப்பு – உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி...

திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களை பணியில் ஈடுபடுத்திய பேக்கரி குடோனுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். திருவண்ணாமலை, ஆக 1 - தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் படி ஹோட்டல் பேக்கரி...

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய புதிய வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு !

திருவண்ணாமலை, ஆக.2- திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ.) பணிபுரிந்து வந்த பி.பி.முருகன், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ.) பணியாற்றி வந்த ஜி.பழனி, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி...

ஆரணி அருகே விடுதலை சிறுத்தை சாலை மறியல்

ஆரணி: ஆரணி அருகே கொடிகம்பத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் செய்தனர். ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கட்சி கொடிகம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிகம்பத்தை நேற்றிரவு மர்ம கும்பல் தீவைத்து...

திருவண்ணாமலை : 50 ஆண்டுகால திமுகவின் உழைப்பில் வளர்ந்து நிற்கும் தமிழ்நாடு .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..

திருவண்ணாமலை. ஜூலை. 09 - திமுகவின் 50 ஆண்டு கால உழைப்பினால்தான் தமிழ்நாடு வளர்ந்து நிற்கிறது என்று திருவண்ணாமலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். திருவண்ணாமலை பெரிய தெருவில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியார்களுக்கு புத்தாடைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS