Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் – கூடுதல் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை, ஆக.5- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேங்கிக்கால் நொச்சிமலை பவித்திரம் பெரிய கல்லப்பாடி காட்டாம்பூண்டி ஆகிய ஊராட்சிகளில் நடைப் பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கழிவுநீர்...

திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்காக 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை, டிச. 4 - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தால் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தென்னக ரயில்வே சார்பில் நாளை 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி நாளை...

திருவண்ணாமலை; ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆட்சியரகம் முன்பு ஆர்பாட்டம் !

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறை வேற்ற வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திருவண்ணாமலை, ஆக.7- திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு...

திருவண்ணாமலை – சென்னை நேரடி ரயில் இயக்க சி.என்.அண்ணாதுரை எம்.பி. கோரிக்கை !

திருவண்ணாமலை, ஜூலை.26- திருவண்ணாமலை - சென்னை இடையே தினசரி நேரடி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் சி.என்.அண்ணாதுரை எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் - காட்பாடி ரயில்வே மார்க்கத்தில், வேலூர் - விழுப்புரம் இடையே திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது....

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் 75 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் – மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றி...

திருவண்ணாமலை, ஆக 15 – திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவில்  தேசிய கொடியினை ஏற்றி வைத்து 11 பயனாளிகளுக்கு ரூ.18.18 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர்  பா.முருகேஷ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திருவண்ணாமலை...

திருவண்ணாமலை : திருமண மண்டபம் மற்றும் கலைக்கல்லூரி கட்டுவதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை, அக்.26- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதூர் மாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் மற்றும் கலசப்பாக்கம் வட்டம், தென்மாதி மங்கலம் கிராமத்தில் புதிய அரசு கலைக்கல்லூரி கட்டுவதற்கான இடத்தினை தேர்வு செய்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் நேற்று (25.10.2021) ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதூர்...

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் அதி நவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு குறும் படம்...

திருவண்ணாமலை, ஆக 1 - திருவண்ணாமலையில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அதி நவீன மின்னணு வீடியோ மூலம் குறும்படம் திரையிட்டு நகர் முழுவதும் பிரச்சாரத்தை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் ஒளிப்பரப்பியது. அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் சந்தைகள் திறப்பு கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில்...

திருவண்ணாமலை ஜூலை.21- திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் இன்று (19.07.2021) கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள்...

திருவண்ணாமலை: ஒழுங்குமுறை விற்பனைக்கூட வசதிகளை விவசாயிகள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை, செப் 3- விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கிடங்கு வசதிகளை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை விற்பனைக்குழு கட்டுப்பாட்டின் கீழ் ஆரணி, செய்யாறு, செங்கம், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, தேசூர். வேட்டவலம், வந்தவாசி, போளூர்,...

திருவண்ணாமலை : விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை, செப்.7- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மை தடுப்புச் சட்டத்தின் கீழ், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ந்தேதி காலை 6 மணிவரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS