வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் : திருவண்ணாமலை வருமான வரித்துறை...
திருவண்ணாமலை மார்ச்.20-
வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் வருகிற 28, 29 ஆகிய 2 நாட்கள் நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் குறித்த திருவண்ணாமலை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அகில இந்திய தலைவர் எம்.எஸ்.வெங்கடேசன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற உலக பழங்குடியினர் தினவிழா நிகழ்ச்சியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்..
திருவண்ணாமலை ஆக.12-
திருவண்ணாமலையில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற உலக பழங்குடியினர் தினவிழாவை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று தொடங்கிவைத்தார்.
திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆகஸ்டு 11 பழங்குடியினர் தினவிழா...
திருவண்ணாமலை : நெல்கொள்முதல் நிலையங்களில் மூட்டை நெல்லுக்கு ரூ 40 கையூட்டு கேட்பதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு...
PIC FILE COPY
திருவண்ணாமலை. ஜூலை.23-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக மன்ற கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.பிரியதர்ஷினி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் வேளாண் இணை இயக்குநர் பாலா மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் விவசாய பிரதிநிதிகள் கலந்து...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவண்ணாமலையில் ஏழை எளியோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...
திருவண்ணாமலை மார்ச்.4-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கனந்தம்பூண்டி ஊராட்சியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழாவையட்டி 1000 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.மனோகரன்...
நடப்பு பருவத்திற்கு 16 ஆயிரம் மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் கையிருப்பு – மாவட்ட வேளாண் இணை இயக்குனர்...
திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான ரசாயன உரங்கள் 16ஆயிரத்து 461 மெட்ரிக் டன் அளவு இருப்பில் உள்ளது. இதில் தனியார் நிறுவனங்களுடன் யூரியா 6ஆயிரத்து 972 மெட்ரிக் டன்,...
திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு – நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்பு !
திருவண்ணாமலை, ஜூலை.29-
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலின் பேரில் திருவண்ணாமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சிவபாலன் தலைமையில் நேற்று உணவு...
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் – அரசு அலுவலர்கள் சமயத்தலைவர்கள் பங்கேற்பு
திருவண்ணாமலை, செப்.8-
திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் எஸ்.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் காவல்துறை ஆய்வாளர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர்.காண்டீபன் நகர செயலாளர் வி.செந்தில், நகர பொதுச் செயலாளர் கே.மஞ்சுநாதன், இந்து வியாபாரிகள்...
பீனிக்ஸ் பள்ளி தாளாளர் தலைமையில், மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட முகாம் !
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி
திருவண்ணாமலை, ஆக.18-
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் நல சட்டம் 2016 திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு நலத் திட்ட முகாம் பீனிக்ஸ் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி...
புதுப்பாளையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் துப்பாக்கி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு
FILE COPY
செங்கம் பிப்.16-
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் உள்ளாட்சி தேர்தலையட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தி கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் புதுப்பாளையம் பகுதியில் பேரூராட்சி தேர்தலையட்டி பொதுமக்கள் அச்சமின்றி...

















