12 முதல் 14 வயது வரை மாணவ மாணவிகளுக்கு கார்பிவேக்ஸின் கொரோனா தடுப்பூசி முகாம் : திருவண்ணாமலை...
திருவண்ணாமலை, மார்ச். 20 -
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கார்பிவேக்ஸின் ஊசி போடும் திட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனையின் பேரில் 12 வயது முதல் 14 வயதுவரை உள்ள மாணவ மாணவிகளுக்கு கார்பிவேக்ஸின் ஊசி போடும் நிகழ்ச்சி...
விதிகளை மீறி ஊராட்சி மன்ற செயலாளர்களை பணிமாற்றம் செய்யும் அதிகாரிகள் மீது வழக்கு … தமிழ்நாடு ஊராட்சி...
திருவண்ணாமலை மார்.6-
விதிகளுக்கு மாறாக ஊராட்சி செயலாளர்களை பணிமாற்றம் செய்யும் அதிகாரிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வது என திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் எதிரே வேங்கிக்காலில் ஒரு தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு ஊராட்சிகள் செயலாளர் சங்க மாவட்டம்...
திருவண்ணாமலை மாவட்டத்தில், குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை, ஜூலை. 27-
தமிழ்நாடு அரசு, வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த...
திருவண்ணாமலை: வரும் 11ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடை பெறுகிறது – வழக்காடிகள் வழக்குகளை விரைவாகவும்...
pic: file copy
திருவண்ணாமலை, செப்.3-
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலின் படியும் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்திரவின் படியும் வருகின்ற 11ந்தேதி அன்று செங்கம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றமானது செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலை...
ராஜதாங்கல் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ரூ.3570 லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர் கைது !
திருவண்ணாமலை, ஏப். 08 -
திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் வட்டம் காட்டுமலையனூர் கிராமத்தில் வசித்து வரும் நாராயணசாமி என்பவரின் மகன் பெருமாள் தனது நிலத்தில் விளைந்த 119, 40 கிலோ எடையுள்ள மூட்டை நெல்லினை ராஜதாங்கல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கடந்த 2 ஆம்...
திருவண்ணாமலை; ஐந்தாவது நாளாக பக்தர்கள் இல்லாமல் ஆடிப்பூரத் திருவிழா – பெண் பக்தர்கள் ஏமாற்றம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் 5 வது நாட்களாக நடந்த ஆடிப்பூர திருவிழா நடந்ததால் பெண் பக்தர்களிடையே இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திவுள்ளது.
திருவண்ணாமலை, ஆக.7-
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு கடந்த 1 ந்...
திருவண்ணாமலை : பட்டாசு கடைக்கு தற்காலிக உரிமம் : நாளைக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை அக்.21-
திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்பவர்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்படுகிறது. இசேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் மட்டுமே நாளை 22 ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் வழி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்த வழி முறைகள், நிரந்தர பட்டாசு சில்லரை...
சாலை மின்விளக்கு வசதி அமைத்து தரக்கோரி கிருஷ்ணாநகர் பகுதி மக்கள் திருவண்ணாமலை ஆட்சியரிடம் மனு
திருவண்ணாமலை ஆக.29-
நஞ்சை நிலத்தை புஞ்சை நிலங்களாக வகை மாற்றம் செய்வது குறித்து திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சமுத்திரம் கிராமம் கிருஷ்ணா நகரில் நில உரிமையாளர்கள் எஸ்.பன்னீர்செல்வம் அரிகிருஷ்ணன் ஆகியோரது நிலம் வீட்டு மனைக்கு வகை மாற்றம் செய்து தடையில்லா சான்று வழங்க ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று...
போதைப்பொருட்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி : திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி...
PIC FILE COPY
திருவண்ணாமலை, மார்ச்.20-
திருவண்ணாமலை கிரிவலபாதையில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டியினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி தொடங்கிவைத்தார். இந்தியாவின் எதிர்காலமான இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மற்றும் அருணை...
தீபாவளியை முன்னிட்டு காலை 8 மணிமுதல் இரவு 7 மணிவரை நியாயவிலைக் கடை செயல் படும் : மாவட்ட...
திருவண்ணாமலை அக்.28-
எதிர் வரும் நவம்பர் 4- ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 01.11.2021, 02.11.2021 மற்றும் 03.11.2021 ஆகிய தேதிகளில் நியாய விலைக் கடைகளில் காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கடைகளைத் திறந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க...

















