Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 15 திமுக தேர்தல் பணிமனைகளை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்

திருவண்ணாமலை பிப்.11- திருவண்ணாமலை நகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நகரமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து 15 தேர்தல் பணிமனைகளை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார். அப்போது ஒவ்வொரு வார்டுகளிலும் திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் மேளதாளம் முழங்க உற்சாக...

திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் 39 வார்டுகளில் அதிகபட்சமாக 145 பெண் வேட்பாளர்கள் போட்டி..

திருவண்ணாமலை பிப்.11- திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் அதிகபட்சமாக 145 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இந்த தேர்தலில் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமும் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமன்ற உறுப்பினர்களால்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .. வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

திருவண்ணாமலை பிப்.11- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட மாவட்ட நிர்வாகம் வேளாண் துறை மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள தனியார் விற்பனை மையங்களில் யூரியா தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை...

திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கபடா விட்டால் அதிமுக சார்பில் போராட்டம் … முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி...

திருவண்ணாமலை பிப்.11- அதிமுக ஆட்சிகாலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்ட திருவண்ணாமலை மேம்பாலத்தை விரைவில் திறக்காவிட்டால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரை கலந்தாலோசித்து அதிமுக சார்பில் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட...

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் நடைப்பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் … திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேரில்...

திருவண்ணாமலை பிப்.11- திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கீழ்பென்னாத்தூர்...

திருவண்ணாமலையில் ஆன்லைன் மூலம் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு : – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிட...

திருவண்ணாமலை ஜன.28 – திருவண்ணாமலையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடந்தது. பணியிட மாறுதல் பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் உத்தரவுகளை வழங்கினார்.   திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு திருவண்ணாமலை கர்மேல் தொடக்கப் பள்ளி...

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வேட்பு மனுதாக்கல் தொடங்கியது ..

திருவண்ணாமலை ஜன. 28 – திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 42 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.     இதற்கான...

திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்ற 8 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு : 6 நபர்கள்...

திருவண்ணாமலை டிச.15- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தூசி பகுதியில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்ச விற்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தலைமறைவாகியுள்ளனர். செய்யாறு டிஎஸ்பி செந்தில் உத்தரவின்  பேரில் செய்யாறு தூசி...

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி

திருவண்ணாமலை டிச.10- திருவண்ணாமலை மாவட்டம் மேல்வணக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் அன்பழகன் தலைமையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தலைமை முப்படை ராணுவ தளபதி மரியாதைக்குரிய பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகளுக்கு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் அவரது படத்திற்கு அஞ்சலி...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் கடலாடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை டிச.10- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அனுமதி கேட்டு ஆட்சியர் பா.முருகேஷ¨க்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஊர் நாட்டாமை பரசுராமன் தலைமையில் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS